சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச்சதி க்கு பதிலடி இராணுவ இணையத்தளம் முடக்கம்
சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தினை திறக்கும் போது, அரசாங்கம் செய்து வந்த இனப்படுகொலைகள் குறித்து விபரிக்கும் புகைப்படங்கள் மாத்திரமே காட்டப்படுகின்றன.
தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் பிரசுரித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் கடந்த 15 மணித்தியாலங்களில் 5600 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதை செய்தவர்களுக்கு எமது நன்றிகள்
இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இணயத்தளங்களையும் செய்து சிறிலங்காவினதும் அதன் அருவருடிகளினதும் பொய் பிரச்சாரங்களை முடக்க வேண்டும்
தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச்சதி







