அமெரிக்கா, நியூயோர்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள்

| |

அமெரிக்கா, நியூயோர்க்கில் பலநூற்றுக்கணக்கான மக்கள் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.11.2009 அன்று அமெரிக்கா, நியுயோர்க்கில் விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரர்கள், பொதுமக்களை நெஞ்சிலே நிறுத்தி மாதிரி நினைவாலயத்தில் பூக்களைத் தூவி தங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், எழுச்சிநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















Posted by எல்லாளன் on 10:43 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response