மகிந்த தங்கியுள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெறும்

| |

மகிந்த ஆக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்க்தில் பேசாவிட்டாலும் அவர் தங்கியுள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெறும்.

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ



தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./


கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .

நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும் முகவரிக்கு விரைந்து செல்லுங்கள்.

கொடுங்கோலன் மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முகவரி மற்றும் நம்பர் இங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.


தொலைபேசி இலக்கம். 00442076298888

DORCHESTER HOTEL

MAYFAIR ,PARK LANE

LONDON W1K 1QA.

போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

நாளை திட்டமிட்ட வகையில் போராட்டம் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவையும், மற்றைய தமிழ் அமைப்புகளும் தெரிவித்துள்ளது. நாளை ஆக்ஸ்ஃபேட் பல்கலைக்கழகத்தில் மகிந்த ஆற்ற இருந்த உரை ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியிருந்தது.

இருப்பினும் அவர் தங்கியுள்ள டோச்சஸ்டர் விடுதிக்கும் முன்பாக இப் போராட்டம் திட்டமிட்ட வையில் நடைபெறும் என தமிழ் அமைபுகள் தெரிவித்துள்ளது. மகிந்த இலங்கைக்கு திரும்பிவிட்டதாகவும் இதனால் போராட்டங்கள் தேவையில்லை எனவும் சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பிரான்ஸ், சுவிஸ், மற்றும் இதர நாடுகளில் இருந்து பஸ் மற்றும் கார்களில் பல தமிழர் பிரித்தானியா நோக்கிவந்துகொண்டு இருக்கின்றனர். அத்தோடு மகிந்த இன்னும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாக ஊர்ஜிதமான செய்திகள் கிடைத்துள்ளதோடு, அவர் விடுதிக்கும் பொலிஸ் பாதுகாப்பும் இன்னும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொய்யான பரப்புரைகளை நம்பாது, மக்கள் நாளை போராட்டத்தில் பெரும்தொகையாகக் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுகொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். டோச்சஸ்டர் விடுதிக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்த தேவையான அனுமதியைப் பெறும் முயற்ச்சியில் தற்போது தமிழ் அமைபுகள் ஈடுபட்டுள்ளதால் இன்னும் சில மணித்தியாலங்களில் சட்டச் சிக்கல் தீர்ந்துவிடும்.

எனவே நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வர் என்பதில் ஜயமில்லை. பிரித்தானிய தமிழர்களின் பாரிய போராட்டத்தால் இவ்வெற்றி கிட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடையம்.

Posted by எல்லாளன் on 7:09 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response