நிர்வாணப்படுத்தி,கற்பளித்து ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சி-காணொளிகள்

| |

வன்னியில் நடைபெற்ற போரின் இறுதியில் ராணுவத்தினரிடம் சரணடைந்த பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி,கற்பளித்து ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(குழந்தைகள் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு தடை)

இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவெறிபிடித்த ராணுவத்தினரிடம் சரணடைந்த பெண் போராளிகள் உட்பட பலரை ராணுவத்தினர் சித்திரவதை செய்து சுட்டுக்கொல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










குறிப்பிட்ட காணொளியின் சிறிய பகுதியை நேற்று பிரித்தானியாவை தலமையகமாக கொண்டியங்கிவரும் 4 சனெல் தொலைக்காட்சி சேவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறிப்பிட்ட காணொளியின் முழு வடிவத்தை ஈழதேசம் இணைய வாசகர்களுக்காக இணைத்துள்ளோம்.

குறிப்பாக காணொளியின் முன் பகுதி முன்பு பல மாதங்களுக்கு முன்னதாக 4 சனெல் தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட காட்சி இணைக்கப்பட்டுள்ளது,இறுதிப் பகுதியில் புதிய காணொளி இணைக்கப்பட்டுள்ளதென்பதனை தெரிவித்துக்கொள்கிறோ

Posted by எல்லாளன் on 8:11 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response