கனடிய வட்டுக்கோட்டை வாக்கெடுப்பும் துரோகங்களும்

வாக்களிப்பவர்கள் சிறிலங்காவிற்கு செல்ல முடியாது
அங்கு இருக்க முடியாது என்று தானே அகதி ஆக வந்தீர்கள் ?
சரி இப்போது மட்டும் என்ன வெத்தலை பாக்கு வைத்தா உங்களை வரவேற்பார்கள் ?
அல்லது பிரச்சினை தீர்ந்து விட்டது என்றால் திரும்பிப் போகத் தயாரா ?
இது போன்ற இந்த கருணாயின் பொய் பிரச்சாரங்கள், மிரட்ட்லகள் இவன் சார்ந்த பன்டிக் கூட்டங்களில் எடுபட்டிருக்கின்றது அதில் தவறில்லை
இது அவர்களும் இவன் போல் எலும்புத் துண்டுகளுக்கு கூட்டிக் கொடுக்கும் கூட்டம் என்பதை நீரூபித்திருக்கின்றார்கள்
CTBC வானொலியும் அதன் நேயர் கூட்டமும் அதன் விளம்பரதாரிகளையும் இனம் கண்டு புறக்கணியுங்கள்
இவர்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அம்பலப்படுத்துவோம்.
2. கனடா உதயன் பத்திரிக்கை
லோகேந்திரலிங்கம் இவரும் இளைய பாரதியின் கூட்டம் தான் வட்டுக்கோட்டை பற்றி எதுவும் எழுதவில்லை
இதனால் சில வியாபார நிறுவனங்களில் இந்த துரோகியின் பத்திரிக்கையை தூக்கி எறிந்திருக்கின்றார்கள்
அதற்கு இந்த துரோகி http://www.thestar.com/ க்கு கொடுத்த பேட்டி கீழே
Logan Logendralingam, editor and publisher of Uthayan, a Tamil weekly, said his newspaper was removed from three shops in the GTA and replaced with pamphlets about the referendum because he did not include heavy coverage of the event.
Logendralingam, who does favour Sri Lankan Tamils being granted an independent state, feels he was targeted because he also reports on news from the Sinhalese-dominated Sri Lankan government. His paper is distributed in about 220 locations; he plans to contact police if more papers are taken.
"This type of activity is not going to help us. It will create more divisions in the community. Our community has to be united, because Tamils in Sri Lanka have been destroyed," he said.
இது குறித்து இவரிடம் கேட்டவர்களுக்கு இது யாரோ சிங்களவர்கள் தன் பெயரில் பேட்டி கொடுத்திருக்கிறார்களாம் ?
இவற்றையும் நம்பச் சொல்லுகின்றீர்களா ?
அதற்கு மழுப்பல் செய்யும் நோக்கில் இவ்வாரம் இவர் வட்டுக்கோட்டையைப் பற்றி எழுதி முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலுகின்றார்
உதயனின் விளம்பரதாரிகள்
வீடு முகவர்மோகன் சுப்பரமணியம் கனடிய சிறிலங்கா தூதரகத்தின் பத்திரிக்கையான The srilankan ANCHORMAN பத்திரிக்கையிலும் விளம்பரதாரி
சன் சன்முகதாஸ்
அகிலன் தனபாலசிங்கம்
பிரபா நல்லதம்பி
சிறீதரன் துரைராஜா
சிட்னி கந்தவனம்
லம்போ தர்மலிங்கம்
யூட் ஞானி
மெலனி டேவிட் சட்டத்தரணி
எம்பசி ரெஸ்ரோரன்ட்
சந்திராஸ்
சிவா கந்தையா
தனா மாணிக்கவாசன்
காஸ் பொயிண்ட்
கொப்பியுட் ரெக் கொலிச்
ஜெ ஆர் எஸ் கொலிச்
ஏபில் வாகனவிபத்து
ஏபிஎஸ் சிங்கராஜ்
குலோபல் விபத்து ரவி
நீலம் சில்கஸ்
கிறிஸ்டி தம்பித்துரை
காசிப்பிள்ளை அன் சன்ஸ்
கிறிஸ் றோட்டி கட்
ரவி நடராஜா
நீயூ ஓடன் சுப்பமாக்கட்
கான்பி பூட் இங்
கிரடிட் சொலுசன் சிறி
கார் விபத்து தீபன்
சுரபி
சக்தி யாழ் மாக்கட்
இன்னும் பலர் இவ்ர்கள் இங்கு விளம்பரம் இடுவதை புறக்கணிக்க வேண்டும் பரிசீலிக்க வேண்டும்
3. புதினமாக இருந்து வழுதி வடிவில் புழுதி வீசி பின்னர் புதனப்பலகையாக உருவெடுத்த - புதனப் பலகை , இன்போதமிழ் குழுமம்


தகவல்களை விபரமாக அறிந்துகொள்ள எமது செய்தி இணையத்தை அழுத்தவும்
என்று புதினப்பலகையும் இன்போதமிழும் ஒன்று என்று உரிமை கோரியுள்ளனர்
'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்
தலைவர் பிரபாகரனையும் அவரது இலட்சியம் தியாகத்தையும் எண்ணற்ற மாவீரர்களின் உயிர்கொடைகளையும் புதைகுழியில் தள்ளும் மீள் கருத்துக்கணிப்பு
ஏதோ புலிகளின் அபிமானிகள் போல் வட்டுக்கோட்டை வாக்கெடுப்புக்கு எதிரான கட்டுரை எழுதி தாம் இன்னும் வழுதிகள் தான் என்று
அம்பலப்படுத்தியிருக்கின்றார்கள்
அது மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டை ஒரு தோல்வி என்றும் அதை உருவாக்கியவர்களே அதற்கும் வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் கூட
----------------
கனேடியத் தமிழருக்கு ஒரு கடிதம்
நம்மை நாமே திறனாய்வு செய்வோம். நமக்குள் நாம் கருத்தைக் கருத்தால் மோதுவோம்
கனடாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கருத்து வாக்கெடுப்பு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 48,583 மக்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தார்கள்.
இவர்கள் அனைவரும் எம் தாயக மண்ணின் மானத்துக்காக, பகட்டு வாழ்க்கைகளையெல்லாம் துறந்து மே19 வரை போராடிய வீரர்கள் சிந்திய குருதிக்கு மதிப்பளித்து வாக்களித்தார்கள். இவர்கள் தான் தமிழ்த் தேசியத்தை எந்த நிலை வந்தாலும் கைவிடாதவர்கள்- தன்மானம் போனாலும் தமிழ்மானம் போகக் கூடாது என்று நினைப்பவர்கள். வாக்களித்த 48,583 தமிழர்களும் நீடுழி வாழ்க.
* கனடா வாழ் மற்றைய தமிழர்கள் மே19 ஐ மறக்கவில்லை.
* தமிழ் மக்களை வழி நடத்துவதில் மே 19 இற்குப் பின்னர் தேசியத் தலைவரால் அறிவிக்கப்பட்ட கே.பி அவர்களுக்கும்- அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளை மக்கள் அறிவார்கள்.
* நேற்றைய நண்பர்கள் இன்றைய எதிர்ப்பக்க வாதிகளாயினர்.
* 37 வருடங்கள் உழைத்த ஒரு போராளியுடன் கதைக்கவே தற்பெருமை பெருமை காட்டினார்கள்.
கே.பியின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைக்காட்சி, வானொலி என்பன கே.பியின் செய்திகளை கனடாவில் இருட்டடிப்புச் செய்ததை நாம் அறிவோம்.
* பிரான்சில் 31,148 தமிழ்மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்கள்- பிரான்சைப் போன்று 6 மடங்கு தமிழர்கள் வாழும் கனடாவில் 48,583 பேர் தான் இந்தத் தேர்தலில் பங்கு கொண்டார்கள்.
* இதை நமக்குள் நாமே ஏன் விவாதிக்கக் கூடாது?
* அப்படி விவாதிப்பது ஆரோக்கியமற்றதா?
* அரசியல் பாதையில் ஒன்றாக கை கோர்த்து நடப்போம்! நடக்க முடியும்! மனமிருந்தால் இடமுண்டு.
* கனடாவில் குறைந்தது 100,000 பேர் வாக்களித்திருக்க வேண்டும்- ஆனால் ஏன் அவர்கள் வாக்களிக்கவில்லை?
கனடாவில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமில்லாமல்- ஒரே கருத்துக்குத் தலையாட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.
* கனடாவில் 125,000 மக்கள் புலிக்கொடி பிடித்தார்கள்- வரலாறு படைத்தார்கள். ஆனால் 48,000 பேர் தான் இந்தத் தேர்தலில் வாக்களித்தார்கள். உயிர் போனாலும் மக்கள் புலிக்கொடிப் பக்கம் தான். கனடாவில் புதிய செயற்பாட்டாளர்களைத் தான் மக்கள் விரும்புகின்றார்கள்.
இதுவே என் கருத்து.
அன்புடன்
கனடாவிலிருந்து கோபால்
20-12-2009
தொடர்புபட்ட செய்தி-'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்


-----------------------
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றார்கள்
வட்டுக்கோட்டையை குழப்பியவர்கள் மேல் படங்களை ஏன் இணைத்திருக்கின்றார்கள் என்று புரியவில்லை
இது உருத்திரகுமாரை குறி காட்டுவதற்காகவா ??
ஏன் என்றால்
ஒரு இணையத்திற்கும் இணைப்புக் கொடுக்காத நாடுகடந்த அரசின் இணையத்தில் புதினப் பலகைக்கு http://eelaminexile.com/இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது

இது மட்டுமல்ல வட்டுக்கோட்டையை குழப்பிய இளையபாரதி நாடுகடந்த அரசை புகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றார் ???
அல்லது துரோகி தான் ஆதரித்தால் அதன் நம்பகத்தன்மையில் குழப்பம் ஏற்படுத்தவா ??
கனடாவில் 125,000 மக்கள் புலிக்கொடி பிடித்தார்கள்- வரலாறு படைத்தார்கள். ஆனால் 48,000 பேர் தான் இந்தத் தேர்தலில் வாக்களித்தார்கள். உயிர் போனாலும் மக்கள் புலிக்கொடிப் பக்கம் தான். கனடாவில் புதிய செயற்பாட்டாளர்களைத் தான் மக்கள் விரும்புகின்றார்கள்.
இதுவே என் கருத்து.
இதன் மூலம் தாம் கே.பி யின் வாரிசுக்கள் என்று உறுதிப்படுத்துகின்றார்கள்
கே.பி வட்டுக்கோட்டைக்கு எதிரானவர் என்று ஒத்துக்கொள்ளுகின்றார்கள்
* 37 வருடங்கள் உழைத்த ஒரு போராளியுடன் கதைக்கவே தற்பெருமை பெருமை காட்டினார்கள்.
கே.பியின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
அப்படி பார்த்தால் மாத்தையா முதல் கருணா வரை முதலில் போராளிகளாக தான் இருந்தார்கள்
இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைக்காட்சி, வானொலி என்பன கே.பியின் செய்திகளை கனடாவில் இருட்டடிப்புச் செய்ததை நாம் அறிவோம்.
ஆனால் கே .பி முதன் முதலாக பேட்டி கொடுத்தது துரோகி இளைய பாரதியின் வானொலியில் தான் அது ஏன் ?
சரி இப்போது சிறிலங்காவின் சுகபோகத்தில் காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் தானே செய்து வருகின்றார்.
கப்பல்கள் ,விமானங்கள் என்று காட்டிக் கொடுத்து கொண்டு தானே இருக்கின்றார் ????
4.CTC வட்டுக்கோட்டை தொடர்பாக எந்த பரப்புரையோ அல்லது அறிக்கையோ வெளியிடாதது ஏன் ? ஆனால் பிரித்தானிய பேரவை [BTF, TNC welcome referendum in Canada, urge full participation] விட்டிருக்கின்றது
The Canadian Tamil Congress is not participating in the referendum but will watch the event with interest,
spokesperson Manjula said last month.
http://www.insidetoronto.com/news/local/article/244865--canadian-tamils-prepare-for-referendum-vote-on-independence
கனடிய தமிழர் பேரவை ஒரு அறிக்கை விட்டிருந்தது ஆனால் அதில் கனடிய வாக்கெடுப்பு பற்றி வாய் திறக்கவில்லை
கனடிய அரசியல் கட்சிகளுக்கு ஆட் சேர்க்கும் இவர்களால்
தமிழர்களின் தாயக அரசியலில் பார்வையாளர்கள் போல் அறிக்கை விட்டது மட்டுமல்லாமல் செயற்பட்டும் இருக்கின்றார்கள்
அப்படியானால் இவர்கள் தமிழர்கள் இல்லையா ??
இது குறித்த காரசாரமான விவாதங்கள் வானொலிகளிலும் மின்னஞ்சல்களிலும் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்
தொடரும்



தலைவர்,




