<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522</id><updated>2012-02-13T06:06:21.729-08:00</updated><category term='கனடா'/><category term='ஒட்டுண்ணி அழிப்பு'/><category term='நினைவு நிகழ்வு'/><category term='நினைவுப் பகிர்வு'/><category term='காங்கிரஸ் எதிர்ப்பு'/><category term='அமெரிக்கா'/><category term='அரசியல் சாக்கடை'/><category term='பழ.நெடுமாறன்'/><category term='பரப்புரைகள்'/><category term='புதிய வெளியீடுகள்'/><category term='மக்களவைத் தேர்தல்'/><category term='புலிகளின்குரல்'/><category term='நாம் தமிழர் இயக்கம்'/><category term='உலகம்'/><category term='CMR'/><category term='சீமான்'/><category term='வைகோ'/><category term='பொதுவானவை'/><category term='வணங்கா மண்'/><category term='GTV'/><category term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category term='பகுத்தறிவு'/><category term='கணனி'/><category term='தமிழர் பேரவை.'/><category term='பச்சோந்திகள்'/><category term='இந்தியா'/><category term='கே.பி'/><category term='ரொறன்ரோ'/><category term='ஈழம்'/><category term='ஜெயலலிதா'/><category term='அஞ்சலி'/><category term='நாடுகடந்த தமிழீழ அரசு'/><category term='தமிழ்வீரம்'/><category term='ஒலிவடிவம்'/><category term='அரச பயங்கரவாதம்'/><category term='அறிக்கைகள்'/><category term='வட்டுக்கோட்டை தீர்மானம்'/><category term='மாவீரர் நாள்'/><category term='தமிழகம்'/><category term='படுகொலைகள்'/><category term='வீரவணக்கம்'/><category term='புறக்கணிப்பு'/><category term='போர்க்குற்றம்'/><category term='காணொளிகள்'/><category term='தமிழ்தேசியம்'/><category term='வேண்டுகோள்'/><category term='தொடரும் துரோகிகளின் பயணம்'/><category term='வெளியீடுகள்'/><category term='தமிழருவி மணியன்'/><category term='CTR'/><category term='செய்திகள்'/><category term='வரும் நிகழ்வுகள்'/><category term='புலம் பெயர் அரசியல்'/><category term='கருத்துக் கணிப்பு'/><category term='டி.ராஜேந்தர்'/><category term='யாழ் இணையம்'/><category term='தமிழினத்துரோகம்'/><category term='புலம்'/><category term='கண்டனங்கள்'/><category term='இளையோர் அமைப்பினர்'/><category term='வன்னி அவலம்'/><category term='தமிழக தேர்தல் 2009'/><category term='பாரதிராஜா.'/><category term='கருணாநிதி'/><category term='சிறிலங்கா புறக்கணிப்பு'/><category term='ஐ.நா'/><category term='அம்பலம்'/><category term='சிவாஜிலிங்கம்'/><category term='தமிழினத்துரோகி'/><category term='ஆழிப்பேரலை'/><category term='வதைமுகாம்'/><category term='சுப. வீரபாண்டியன்'/><category term='ஆய்வுகள்'/><category term='விடுதலைப் புலிகள்'/><category term='இலங்கைத் தேர்தல்'/><category term='ராமதாஸ்.'/><category term='நிகழ்ந்தவை'/><category term='சுத்துமாத்துக்கள்'/><category term='வானொலி கலாதரன்'/><category term='உலக ஆதிக்கம்'/><category term='ஜெகத்கஸ்பர்'/><category term='திருமா'/><title type='text'>சுத்துமாத்துக்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3194</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-5045070064718987643</id><published>2012-02-13T06:05:00.000-08:00</published><updated>2012-02-13T06:06:21.756-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>TGTE (உருத்திரகுமாரன்) மீண்டும் உருத்திரக் குழப்பம் !!!!!சர்வதேசம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் !!!!</title><content type='html'>&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt; &lt;div class="post-header"&gt;  &lt;/div&gt;  &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:x-large;"&gt;"சர்வதேச சமூகத்தின் போக்கை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:x-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:x-large;"&gt;மாற்றவேண்டும் "-உருத்திரா !!!!&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/6_Ax52QysrM" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;table class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt; &lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Lh1ONKy6c-E/TzjJh4aR2-I/AAAAAAAABog/ddrqvwNWpRQ/s1600/Rudra.png" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-Lh1ONKy6c-E/TzjJh4aR2-I/AAAAAAAABog/ddrqvwNWpRQ/s200/Rudra.png" height="135" border="0" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;அனதுலகத்தின் போக்கை&lt;br /&gt;மாற்ற வேண்டும்         &lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;அனைத்துலக   சமூகம் சுயாதீன சர்வதேச  விசாரணையை இறுக்கி வரும் நிலையில் , சர்வதேச  சமூகத்தின் போக்கை மாற்றவேண்டும் என்ற சிறீலங்காவின் அதே கருத்தை  உருத்திரகுமாரன் டென்மார்க்கில் 12 .02 .2012  ஞாயிறு அன்று  மீண்டும்  வெளியிட்டுள்ளார் . &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;சுயாதீன விசாரணையை  உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், சர்வதேசத்தின் போக்கை  மாற்றவேண்டும் என அவர் சொல்லுவது குழப்பகரமான கருத்து என நாடுகடந்த  உறுப்பினர்களில் சிலர் ஒத்துக் கொண்டுள்ளனர் . &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;மேலோட்டமாக சர்வதேச சமூகம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் வெற்று வசனங்களையே இவர் வெளியிட்டு வருகின்றார் .&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;மேற்குலகின் போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க வேண்டும் என இவர் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது .&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;கடந்த முறை அந்த மனுஷன் அப்படி சொல்லவில்லை என்றவர்களுக்கு இச் செய்தி   மேலும் சந்தேகத்தை உருவாக்கி இருக்கின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a name="more"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;குழப்பத்தை விளைவிக்கும் தீய நோக்கத்துடனேயே&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt; உருத்திரகுமாரன் அணி இத்தகைய குழப்பகரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இங்கு முன்னர் வெளியிடப்பட்ட &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாளுக்கு ஒரு போராட்டம் ஆளுக்கு ஒரு கதை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்ற &lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/02/blog-post.html"&gt;இரகசிய திட்டத்தின் &lt;/a&gt;அடிப்படையிலேயே &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைத்தும் நடை பெற்று வருகின்றன &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;மே 2009  முதல் சுயாதீன விசாரணையை சர்வதேசம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;சர்வதேசம் தனது போக்கை மற்ற வேண்டும் என ராஜபக்சே கூறிவருவது குறிப்பிடத் தக்கது .  &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:red;"&gt;இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவும்    ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து சுயாதீன சர்வதேச விசாரணைக்காக தீர்மானம் ஒன்றை  ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வர இருக்கின்றன .  சிறீலங்காவும் அதன் கூட்டாளிகளும் இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றார்கள் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;b&gt;விரைவில் ,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;b&gt;உருத்திரகுமாரன் கொழும்பு சென்றடைவார் என,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;b&gt; அசரீரி ஒன்று தெரிவித்துள்ளது .&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பிரித்தானியா பாராளுமன்றத்தில் &lt;/b&gt;&lt;b&gt;இது தொடர்பான விவாதம் 22 .02 .2012  &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;அன்று இடம் பெற உள்ளது .&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிரித்தானிய அரசு சுயாதீன சர்வ தேச விசாரணைக்கு ஆதரவளிக்க வைக்க எம்மாலான அத்தனையையும் செய்வோம் .&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://epetitions.direct.gov.uk/petitions/14586"&gt;http://epetitions.direct.gov.uk/petitions/14586&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் மனுவில் கையெழுத்து இடுங்கள் .  சிறீலங்காவின் ஆதரவு சக்திகளும் ஊடுருவல் சக்திகளுமே இந்த மனு வெற்றி  அடையக் கூடாது என்பதற்காக பல குழப்பங்களைச் செய்து வருகின்றார்கள் .  இவர்கள் பல நொண்டிச் சாட்டுக்களை சொல்வதை நீங்கள் பார்க்கலாம் . &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் பலர் தேசிய செயல்பாட்டாளர்கள் போல் வேடமிட்டவர்களாகும் .&lt;br /&gt;மாவீரர் வணக்க நிகழ்வுகள் முதல் சிறீலங்காவுக்கு பாதிப்பு வராத அத்தனை  நிகழ்ச்சிகளையும் நடாத்தி இவர்கள்  ஏமாற்றி     வருகின்றார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திராவின் முன்னைய குழப்பம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;UN expert pannel , HRW , AI , EU  , US  ,  Hillary , British PM and many more call for investigation do you agree?  if so please share to get MAXIMUM IMPACT  before UK parliamentary  debate on 22 Feb 2012    http://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=y9qRA847Tn8&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;h3 class="post-title entry-title" style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/01/blog-post.html" style="color: blue; text-decoration: none;"&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="post-body entry-content" id="post-body-4607328529952266948" style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 13px; line-height: 1.4; position: relative; text-align: -webkit-auto; width: 570px;"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;"&gt;&lt;div size="12px" style=" line-height: 1.4;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div   style="background-  line-height: 1.4; text-align: center;font-size:12px;color:white;"&gt;&lt;span style=" ;font-size:x-small;color:red;"  &gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div size="12px" color="white" style="background-  line-height: 1.4; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 12px; line-height: 1.4;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 12px; line-height: 1.4;"&gt;&lt;span style="background-;color:white;" &gt;முன்னைய கொமடிகள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-size: 12px; line-height: 1.4; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;&lt;span style="font-size:xx-small;"&gt;அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt; -&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;அரசியல் அறியாமையை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt; - &lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;ஆழ்மன பலவீனங்களை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்  &lt;/span&gt;&lt;i&gt;&lt;u&gt;&lt;span style="font-size:xx-small;"&gt; &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;ol style="background-color: white;"&gt;&lt;li size="12px" style=" line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: blue; text-decoration: none;"&gt;பாஸ்போர்ட் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li size="12px" style=" line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li size="12px" style=" line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_02.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;தென் சூடான் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_10.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;பிரமாண்டமான தமிழீழ அரச&lt;/a&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;அலுவலகம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style=" font-weight: bold; line-height: normal;font-size:20px;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_1930.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி &lt;span style="color:#cc6611;"&gt;&lt;span style=" line-height: normal;font-size:20px;" &gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;color:white;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tsqfis-rpjwbffhky-mtwiw-rutnjr-tprhuiz.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;color:white;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_17.html" style="color: blue; text-decoration: none;"&gt;எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தமிழர்களிடம்  நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற  வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர்  தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &amp;amp;ஒலி பதிவு  இணைப்பு&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/gtv-11.html" style="color: blue; text-decoration: none;"&gt;மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt; TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/in-buffalo-town-one-buffalo-buffaloed.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_23.html" style="color: blue; text-decoration: none;"&gt;பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி&lt;/a&gt; ! &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte-political-satire_31.html" style="color: blue; text-decoration: none;"&gt;மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட &lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="background-color: white; font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;Benefit  fraud போலிக் குழந்தை குற்றச் சாட்டில் TGTE ஜெயசங்கர் முருகையா  சிக்கினார் !!!!!குழந்தை பிறக்க முன் திருமண நிச்சயதார்த்தம் !!!!Political  Satire&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt;TGTE  நிதி "அமைச்சர் " "சபையில் சண்டித்தனம் " விதிகளுக்கு அமைய கணக்கு காட்ட  மறுப்பு!!!! உருத்திரகுமாரன் மௌனமாக பார்த்திருந்தார் !--ஆதாரம் இணைப்பு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தென்னாபிரிக்காவில் வெடித்த குண்டு!!!!!!!!!!!!!!!!!!!!! நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_13.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;குண்டூரை  சுத்திப் பார்க்கிற குசியிலை மானம் பறிகொடுத்த பெண்கள் , லண்டன்  "பொந்துகள்" சில!!!!!மண் திரி களுக்கு மந்திச் சம்பளம் சொன்ன வடிவேலு செலவு  நாதன் இலண்டனில் காட்சி தருகிறார் !!!! கிணத்தைக் காணோம் என ஓடின வடிவேலு  கதை !!!! ஐந்து வீடியோக்கள் இணைப்பு !!!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/1.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;தென்னாபிரிக்கா கொம்போ ? நாங்கள் தான் பெரிய கொம்பு நாடிவிழுந்த அரசு சொன்னதாம் குட்டு அம்பலம் , ஆதாரம் இணைப்பு !!!!1!!!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/02/llrc.html" style="color: #ff9900; line-height: 13px; text-align: -webkit-auto; text-decoration: none;"&gt;&lt;span style="font-size:medium;"&gt;LLRC அறிக்கைக்கு நாடி விழுந்த அரசு ஆதரவா ????&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style=" line-height: 16px;font-size:12px;" &gt;&lt;b&gt;மாபெரும்  சதி நாத் தடுமாறி வெளியாகியதா ???அல்லது வழக்கமான ஹவானா கொமடியா ?????TGTE  (Rudra gang ) want to Defeat International Investigation உருத்திராவின்  போர்க்குற்ற கொமடி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/02/blog-post.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;புலம்பெயர்  தமிழரை சிதறடிக்கும் ""இரகசிய சூழ்ச்சி திட்டம்"" அம்பலம் ( கசிந்தது)  !!!!!!!! நாடிவிழுந்த அரசின் உள்ளக அறிக்கை பிரதி இணைப்பு !!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_16.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;புதிய ஆங்கிலச் சொல் அறிமுகம்!!!!!!!!! நாடி விழுந்த அரசின் பொங்கல் 2012 மத்தாப்பு!!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-5045070064718987643?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5045070064718987643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5045070064718987643'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/tgte.html' title='TGTE (உருத்திரகுமாரன்) மீண்டும் உருத்திரக் குழப்பம் !!!!!சர்வதேசம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் !!!!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/6_Ax52QysrM/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6220500014926404052</id><published>2012-02-12T10:00:00.000-08:00</published><updated>2012-02-12T10:03:52.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>விடுதலைக்காக போராடிய போராளிகளை உதாசீனப்படுத்தும்  மக்கள்  ?</title><content type='html'>&lt;div class="post"&gt;                                  &lt;center&gt;&lt;/center&gt;     &lt;div class="entry"&gt;        &lt;p&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/ltte-Women.jpg"&gt;&lt;img style="width: 571px; height: 381px;" class="aligncenter size-full wp-image-10788" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/ltte-Women.jpg" alt="" /&gt;&lt;/a&gt;தமிழர்கள்  நன்றி கெட்டவர்களா அல்லது இந்த மாபெரும் அற்பணிப்பை செய்தவர்களின்  பெற்றோர், உற்றார் உறவினார்கள் தமது பிள்ளைகளை மறந்து விட்டார்களா! வெட்கி  தலை குனியவேண்டிய இனம் தமிழ் இனம். இனியாவது விளித்து எழு இல்லையேல்  மடிந்து போ&lt;/p&gt; &lt;p&gt;இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த  வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும்  சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.  யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக்  கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும்  செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும்,  அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும்  குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை  உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும்,  புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இணைந்தார்கள். பின்னர்  அவர்கள் ஜனநாயக நீரோட்டத்திலும் கலந்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;ஆகவே புலிகளின் தலைவர்களுடனும், புலிகளுடன் இருந்து செயற்பட்ட சில  அரசியல் அடிவருடிகளுடனும் சமரசம் செய்துகொள்ள முடிந்த அரசாங்கத்தினால்  சாதாரண போராளிகளுடைய உணர்வுகளைக் கூட மதிக்கத் தெரியவில்லை. இந்தக்  கேள்வியை பலபேர் பலதடவை கேட்டிருக்கின்றார்கள். யார்? எத்தனை தடவை  கேட்டாலும் இதுவொன்றே எப்போதும் இருக்க கூடிய நியாயம். யுத்தம் முடிந்த  நிலையில், போரில் ஈடுபட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட போராளிகள் சிறிது,  சிறிதாக விடுவிக்கப்பட்டபோது உலகில் வேறெந்த நாடும் இவ்வாறான செயலை  செய்ததில்லை என அரசு மார்தட்டிக் கொண்டது.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இந்த வார்த்தைகளுக்குப் பின்னாலுள்ள மறை பொருட்களை தமிழர்கள்  உணரத்தவறியிருக்கின்றோம். சர்வதேசம் புரிந்தும் புரியாததுபோல பாவனை செய்து  கொண்டது. அதாவது யுத்தத்தின் பின்னர் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான  முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் எத்தனைபேர்  விடுவிக்கப்பட்டார்கள்? விடுவிக்கப்பட்டவர்கள் சமூக வாழ்வில்  இணைந்திருக்கின்றார்கள், நண்டு வளர்க்கிறார்கள், என்றெல்லாம் விளம்பரம்  செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலிகள்  சொல்லப்படாமலிருக்கின்றது. ஒரு முன்னாள் போராளி சமூகத்தில் இறங்கி பொது  இடத்தில் நின்று நான்கு பேருடன் பேசினால் போதும். ‘மீண்டும் இரத்த சகதியை  உருவாக்கப் போகிறீர்களா? மக்களுடைய உணர்வுகளை தூண்டுகிறீர்களா.  அடங்கியிருங்கள்’ இப்படியெல்லாம் அச்சுறுத்தல் வருகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;யார் இந்த அச்சுறுத்தல்களை கொடுக்கிறார்கள் என்பது அனைவருக்குமே  தெரியும். இதேபோல் முன்னாள் போராளியா? வேலையில்லை, போராளி குடும்பமா?  இருக்க நிலமில்லை. இவ்வாறான சமூக அடக்கு முறைக்குள்ளேயே இன்று முன்னாள்  போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சமூக அடக்கு முறைகளும்,  புறக்கணிப்புக்களும் கூட அரசாங்கத்தினதும், அதன் படையினரதும் நெருக்கு  வாரங்களினாலேயே உருவாக்கப்படுகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;இதைவிடவும் மோசமான நிலை, யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளுடைய  குடும்பங்கள், மற்றும் யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட போராளிகளுடைய  குடும்பங்களிற்கு நடந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் இந்தக்  குடும்பங்களை தமிழர்களும் ஒரு வேண்டாப் பொருளாகவே பார்க்கத்  தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இவ்வாறான குடும்பங்களில் வறுமையும்  புரையோடிக் கிடக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;இது எங்கள் அரசியல்வாதிகளுக்கும் தெரியாது. எங்கள் சமூக  அமைப்புக்களுக்கும் தெரியாது. யுத்தத்தை நீங்களே நடத்தினீர்கள், அதன்  முடிவுகளை நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்பதுபோல நாம் விலகிச் செல்ல  முடியாது. இலங்கையில் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்றபோதும், அது ஆயுதப்  போராட்டமாக முனைப்பு பெற்றபோதும் அதனை முழுத்தமிழர்களுமே ஆதரித்தார்கள்.&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/LTTE_bike_platoon_north_of_Killinochini_may_2004.jpg"&gt;&lt;img class="alignleft" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/LTTE_bike_platoon_north_of_Killinochini_may_2004-1024x768.jpg" alt="" height="461" width="614" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் அதில் பலருக்கு உடன்பாடற்ற தன்மை ஏற்பட்டிருந்தாலும் கூட 30  வருடம் நடந்த யுத்தத்தின் விளைவுகளுக்கு அத்தனை பேரும் பொறுப்பாளிகள்  என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னுடைய கையில் இரத்தக்கறை இல்லை என  யாரும் தூக்கிக் காண்பிக்க முடியாது. பலருடை கைகள் இரத்தக்கறையடைய  நீங்களும் காரணமாகியிருக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;ஜே.வி.பியினரின் கிளர்ச்சியின் பின்னர் கைது செய்யப்பட்ட  கிளர்ச்சியாளர்கள் அத்தனைபேரும், எந்தவிதமான நிபந்தனையுமின்றி  விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் யுத்தத்தின் பின்னர் சரணடைந்த 11 ஆயிரம்  போராளிகளில் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டார்கள், அது  விளப்பரப்படுத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு வாரமும் இராணுவ முகாமில்  கையெழுத்திட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;கிராமத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் போதும் உடனடியாக இராணுவ  முகாமிற்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகின்றார்கள். அது போதாதென்று  எங்கு கொள்ளை, கொலை, துஸ்பிரயோகம் எது நடந்தாலும், அது முன்னாள்  போராளிகளாகவே இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு காவல்துறையினரும்,  இராணுவத்தினரும் கூறிவிடுவார்கள். இந்த நிலையே இன்று முன்னாள்  போராளிகளிற்கு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;பொருளை, பணத்தை, பதவிகளை, சொந்தபந்தங்களை, ஆசைகளை மறந்து கடைசி வரை  தலைவன் சொன்ன ஒரே வார்த்தைக்காக சூடுகலன்களோடு மயிர்கூச்செறியும் களத்தில்  நின்று இந்த மண்ணோடு, வீழ்ந்துபோன மாவீரர்களிற்கு நாம் கொடுக்கும் உன்னதமான  மரியாதை போன்றே ஒவ்வொரு தமிழ் மகனும் சுதந்திரப் போராளிகளையும் மதித்து  வந்த காலம் இன்று காற்றோடு போயிருக்கின்றது.&lt;/p&gt; &lt;p&gt;எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள், கடைசிவரை அண்ணன் சொன்ன  வார்த்தைகளை மனதோடு தாங்கிய உண்மையான போராளிகள். கையை இழந்தும், காலை  இழந்தும், மனைவியை பிள்ளையை தொலைத்துவிட்டு வீதியில் நிற்கின்ற பரிதாபம்  உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. யாழ்.தெல்லிப்பளை  மனநோயாளர் வைத்தியசாலையில் மட்டும் 15 முன்னாள் போராளிகள் மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;யுத்தத்தின் பின்னர் யுத்தம் அடைந்த நிலை, பெயரோடும், பெயரில்லாமலும்,  மாவீரர்கள் செய்த தியாகம், உன்னதமான தளபதிகளின் அர்ப்பணிப்பு அத்தனையும்  வீண்போனது கண்டே இவர்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.  ஆனால் அவை எவையுமே தெரியாததுபோல் நாம் நடந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த  பட்சம் எமக்காக வாழ்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்காவிட்டாலும், அவர்களது  உணர்வுகளை மிதிக்காமல் நடந்தாலே போதுமானதாக இருக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;போராளிகள் யார்? மக்கள் யார்? என்ற அடையாளமே தெரியக்கூடாது என்பதற்காகவே  மக்களைப் போராளிகளாகவும், போராளிகளை மக்களாகவும் மாற்றிட தலைவர்  எண்ணியிருந்தார். அவருடயை தீர்க்க தரிசனங்கள் அவருக்கு சமகாலத்தை எப்போதோ  சொல்லியிருக்கும் என்பதில் எமக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால்  அதுவும் காட்டிக் கொடுப்பாளர்களாலும், துரோகிகளினாலும்  சிதைக்கப்பட்டிருக்கின்றது. எனவே எம் சொந்தங்களே, உண்மையாக தேசத்திற்காக  வாழ்ந்து, அந்த நினைவுகளை நெஞ்சோடு இன்றைக்கும் சுமந்து கொண்டிருக்கும்  சுதந்திரப் போராளிகளிற்கு கரங்கொடுங்கள், அவர்கள் துயரப்பாதையில் நடக்க  ஒருபோதும் அனுமதி வழங்காதீர்கள், தலைவரின் பிள்ளைகள், காலத்தின் பிள்ளைகள்,  இனத்தின் பிள்ளைகள், காப்பாற்றுங்கள், கை கொடுங்கள், இது எம் வரலாற்றுக்  கடமை.&lt;/p&gt; &lt;p&gt;- தாயகத்தில் இருந்து இளங்கீரன்&lt;/p&gt;       &lt;/div&gt;   &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6220500014926404052?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6220500014926404052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6220500014926404052'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post_12.html' title='விடுதலைக்காக போராடிய போராளிகளை உதாசீனப்படுத்தும்  மக்கள்  ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4827012885870412632</id><published>2012-02-10T15:10:00.000-08:00</published><updated>2012-02-10T15:11:46.682-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மேற்குலகின் போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்போம்’ – உருத்திரகுமாரன் செவ்வி!</title><content type='html'>&lt;span class="postAuthor"&gt;&lt;/span&gt;  &lt;p&gt;&lt;img src="http://www.tamilkathir.com/uploads/images/2012/01/italy/Rudra.jpg" /&gt;&lt;/p&gt;சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் கொண்டுவர உத்தேசித்துள்ள போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்பதற்கு தாங்கள் கடுமையாக முயற்சிக்கப் போவதாக நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தியுள்ள விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/6_Ax52QysrM" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ் அறிவித்தலை உருத்திரகுமாரன் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக வழிநடத்தும் வேலைகளில் அதன் நிறுவனரான கே.பி ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் உருத்திரகுமாரன் இவ் அறிவித்தல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய தமிழ் வானொலிக்கு உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வி எவ்வித திருத்தமும் இன்றி அப்படியே இணைக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4827012885870412632?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4827012885870412632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4827012885870412632'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post_10.html' title='மேற்குலகின் போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்போம்’ – உருத்திரகுமாரன் செவ்வி!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/6_Ax52QysrM/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-7959582153621515605</id><published>2012-02-09T18:17:00.001-08:00</published><updated>2012-02-09T18:17:42.947-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சோனியாவின் முந்தானையப் பிடித்துக் கொண்டு உயரப் பறக்கலாம் அப்துல் கலாம் ?</title><content type='html'>&lt;strong&gt;நடந்தவற்றை சகித்துக்கொண்டு உயரப் பறவுங்கள் , என்று பகிடி விட்டு திரும்பினார் அணு விஞ்ஞானி அப்துல்.&lt;/strong&gt;&lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-10366" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg" alt="" height="485" width="586" /&gt;&lt;/a&gt;உலகத்தில்  இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக  ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன்  அறியப்பட்டிருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இன்று அதேபோன்ற இராணுவப்படுகொலைகளும் அராஜக இனவாதிகளின்  அவஸ்த்தைக்குள்ளும் சிக்குண்டு மக்கள் சிதைந்து சீரழிந்துபோன நாடாக  ஸ்ரீலங்கா இருந்து வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;உலக மாற்றங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எத்தகைய அறிவுரையை  இடித்துரைத்தாலும் செக்கு மாட்டின் சுழற்சியிலிருந்து ஸ்ரீலங்காவின் சிங்கள  ஆதிக்கவாதிகள் மாறவுமில்லை, ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு உவப்பாக அயல்  நாடான மேய்ப்பன் இந்தியா விட்டுவிலகவுமில்லை.&lt;/p&gt; &lt;p&gt;மனித அழிவுகளுக்கிடையே தொடங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு என்ற பஞ்சாயத்து  படலம் 30 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டு முடிவுக்கு வராமல், மீண்டும்  மீண்டும் தயாரிப்பு தரப்பாலும், பல நாடுகளின் இயக்குனர்கள் தரப்பாலும்  காட்சி தணிக்கை மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய இயக்குனர் தரப்பான கிருஷ்ணரின் வருகைக்குப்பின் தமிழர்களுக்கான  தீர்வு பேச்சுவார்த்தை முன்னேற்றத்துடன் தொடரும் எனவும் 13வது  திருத்தத்திற்கு மேலே சென்று தீர்வு காணப்படும் எனவும் பிரசங்கம்  செய்யப்பட்டது. அது காலத்தை இழுத்தடிக்க போடும் திட்டமென பொதுவாக  நம்பப்பட்டாலும், யுத்த குற்றத்தை ஞாபகப்படுத்தி மேற்குலகம் கொடுக்கும்  அழுத்தம் காரணமாக சிங்கள அரசு ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற  எதிர்பார்ப்பும் ஒரு சிலரிடம் இருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய கிருஷ்ணரின் வருகையும், அடுத்து வந்துபோன அப்துல் கலாமின்  மும்மொழி கனவுத்திட்டமும், இலங்கை அரசின் கடந்தகால செயற்பாடுகளை  வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து வழிமொழிந்திருக்கிறது. இந்தியா தமிழர்களை  ஏமாற்ற உதவிய உற்சாகத்தால் உலக அரசியல் மாற்றங்களை புறந்தள்ளி பழைய பாதையை  செப்பனிட்டு ஸ்ரீலங்கா பயணிக்க இருப்பதாக தெரிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;நல்லிணக்கம் என்ற பெயரில் சிங்கள இனநலன் காக்கும் நல்லிணக்கமும்,  இனப்படுகொலையிலிருந்து ராஜபக்க்ஷவை பாதுகாக்க புதிய புதிய திட்டங்களும்  இந்திய ஆலோசனையுடன் வகுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக அரசியல் ரீதியான  தீர்வுத்திட்டம் எதுவுமே ஸ்ரீலங்காவில் சாத்தியமில்லை என்பதை மீண்டும்  மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக தெரியப்படுத்தியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt;அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் சிங்கள  பெரும்பான்மையின் விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு  புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு  ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது  நிலைப்பாடு. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழுத்தமாக  தெரிவித்திருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt;ஒரே மொழி ஒரே மத மக்கள் வாழும் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள்கூட மாகாண,  மானில, வாரியாக அதிகாரங்களை பிரித்து வழங்கியிருக்கின்றன. அந்த நடைமுறையே  அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியிருக்கின்றன. கடைக்கோடியில் இருக்கும்  மக்களையும் மனிதர்களாக ஏற்றுக்கொண்டு மாகாண, மானில, ரீதியாக அதிகாரங்களை  பகிர்ந்து அளித்துவிட்டாலே பிரச்சினையும் பிரிவினையும் இல்லாமல்  போய்விடுவதற்கு நிறைய சந்தற்பங்கள் உண்டு.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/abdul-kalam.jpg"&gt;&lt;img src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/02/abdul-kalam.jpg" alt="" height="194" width="259" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;ஆனால்  சிங்கள அரசு அதிகார பகிர்வு என்ற பதத்தை தேவையற்று பூதாகரமாக்கி தனிநாடு  என்று மிகைப்படுத்தி உலகுக்கு காட்டி ஏமாற்றுவதற்கே விழைகிறது.&lt;/p&gt; &lt;p&gt;நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு  வழங்கியுள்ளனர் என்றும், மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில் நாம் இதனைத்  தெளிவாகக் கூறியுள்ளோம் என்று ஒரு கருத்தையும், மறுபுறம், அரசாங்கம் ஒரு  திட்டத்தை முடிவு செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள், என்று முரண்பட்ட விதமாக  திசைதிருப்பும் இன்னொரு கருத்தையும் ராஜபக்க்ஷ கூறியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt;மஹிந்த சிந்தனையில் தெளிவாக வரையறுத்ததாக கூறும் ஜனாதிபதி, மஹிந்த  சிந்தனை வரைவுக்கு முன் அனைத்து மக்கள் கருத்துக்களை இவர்கள் பெற்றபின்தான்  மஹிந்த சிந்தனை வரையப்பட்டதா என்ற கேள்வி எழும்புகிறது. நியாயமான அரசியல்  தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்  என்றும்,, ஜனாதிபதி கூறுகிறார். பிறகு மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பதம்  எங்கிருந்து வந்தது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணர், அண்மையில் கொழும்பு வந்து  திரும்பியதை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு  காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கிருஷ்ணர்  தரப்பில் கூறப்பட்டிருந்தது. அடுத்து ஏவுகணை விஞ்ஞானி அப்துல், வந்து  ராஜபக்க்ஷ, டக்கிளஸ் ஆகியோருக்கு கைலாகு கொடுத்து சிங்கள பரிவர்த்தனைக்கு  ஒப்புக்கொடுத்து, நட்பை பாராட்டி திரும்பியதும் 13வது திருத்தத்துக்கு  அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக  இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று ராஜபக்ச  கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;கிருஷ்ணா அரசியல் நோக்கத்தோடு இலங்கை சென்றதாகவும், விஞ்ஞானி அப்துல்  சிங்கள மொழி வளத்தை தமிழர்களுக்கு பரப்ப வந்துபோனதாகவும் கூறப்பட்டது.  ஆனால் காங்கிரஸ் அரசு மிக நுணுக்கமாக ஒரு விடயத்தை இரண்டு முகங்கள் மூலம்  கையாண்டு உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;சமாதான தூதுவனாக தான் இலங்கைக்கு சென்றதாகவும் இனியும் தான் அந்த  முயற்சியுல் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும் அப்துல் கூறியிருக்கிறார்.  விஞ்ஞானி அப்துல் அவர்கள் அடிப்படையில் ஒரு அணு ஆயுத வடிவமைப்பாளர்.  பேரழிவை உண்டுபண்ணக்கூடிய அணு, இராசாயின ஆயுதங்களை தயாரிப்பவர். அவரால்  எப்படி அகிம்சையை கையாள முடியும். அல்லது அகிம்சை பற்றி எப்படி அவரால்  பிரசங்கம் செய்ய முடியும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஒரு அஹிம்ஸாவாதி அணுவாயுத தயாரிப்பாளனாக எப்படி இருக்க முடியும்.?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய கொள்கைவகுப்பாளர்களை பொறுத்தவரையில் நாட்டின் மூல முன்னேற்ற  கூறுகளான கல்வி, மனித மேம்பாடு,உற்பத்தி, திட்டமிடல், இயற்கை வளம்  ஆகியவற்றில் எக்கவனமும் செலுத்தப்படுவதில்லை. முற்று முழுதாக ஏவுகணை தொழில்  நுட்பத்தில் முன்னேறிவிட்டால் அதுதான் நாட்டின் வளர்ச்சியென்றும்  வல்லரசுக்கான தகுதியென நம்பிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான வர்க்கம்.&lt;/p&gt; &lt;p&gt;இதை நன்கு அறிந்த சோவியத் யூனியன் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ஒரு  காலத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவை தனது அணியில்  சேர்த்துக்கொண்டது. நாளடைவில் வாகனம், விமானம் ஆகியவற்றுடன் சேர்ந்து அணு  ஆயுத அறிவை, தொழில் நுட்பத்தையும் இந்தியாவுக்கு கொடுத்திருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;நாளடைவில் ஐந்து வல்லரசு நாடுகள், மற்றும் ஜப்பான் தவிர்ந்து. வடகொரியா,  பாகிஸ்தான், ஈரான் நாடுகள் போல இந்தியாவும் அணுவாயுதத்தை  தயாரித்துவிட்டது. அதில் அப்துல் அவர்களின் பங்களிப்பும் இருப்பதாக  நம்பப்படுகிறது. இதே அப்துல் கலாமின் அணு ஏவுகணை ஆராய்ச்சியின் பின்னர்தான்  தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் அணு ஆயுத களமாக மாறி பதற்றத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவில் சரி அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் துண்டற படிப்பறிவில்லாத  அடித்தட்டு ஆதிகால குடிமக்கள் போல உள்ளனர். நகரங்களிலும் காடு சூழ்ந்த  மலைகளிலும் கவனிப்பாரற்று பரதேசிகளாக, இவர்கள் தன்னிச்சையாக வாழ்ந்து  வருகின்றனர். கிடைக்கும் தெருவோர இடுக்குக்கள், நீர் வற்றிய பாலங்கள்  போன்றவற்றை புகலிடமாக்கி துணி உடமைகளை வைத்துவிட்டு பகலில் பாம்பாட்டி,  குரங்காட்டி, பாசிமணி விற்று, ஜோதிடம் பார்த்து, ஏதாவது  வயிற்றுப்பாட்டுக்கு பிழைத்துவிட்டு இரவில் கொசு தெருநாய் மனித  மிருகம்களுடன் போராடி உண்டு உறங்கி வாழும் அவலம் இந்திய முழுவதும் உண்டு.&lt;/p&gt; &lt;p&gt;இவர்களுக்கு எந்த காப்பீடும் இந்த மேதாவிகளால் செய்து கொடுக்க  முடியவில்லை, இம்மக்களுக்கு முகவரியும் கிடயாது. நல் உணவுமில்லை  மருந்துமில்லை. அழுக்குதான் இவர்களது பாதுகாப்பு. இதில் குறவர் இனத்தை  சேர்ந்த பெண்கள் பாலியல் தற்பாதுகாப்பிற்கு தம் மேனியில் அழுகிய மிருக  கொழுப்பினை பூசி கொண்டு இரவில் காமுகர்களின் இருந்து தன்னை பாதுகாத்து  கொள்கிறார்கள் . (இந்த தகவல் பல புள்ளி விபரங்களின் ஆதாரத்தின்படியும்  ஊர்ஜிதம் செய்யப்பட்டது.)&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவின் அவலநிலை இப்படியிருக்கும்போது அழிவுக்கு வழிவகுக்கும் அணு  விஞ்ஞானியான ஸ்ரீமான் அப்துல் அவர்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் உயர உயர  பறவுங்கள் என உபதேசித்து கவிதை பாடி மகிழ்ந்திருந்தார். அவர் குடியரசு  தலைவராக இருந்தகாலத்தில் இந்தியாவின் மக்களின் அவலத்துக்கோ, இலங்கை பற்றிய  சங்கடங்களுக்கோ எந்தச்சந்தற்பத்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து  உதிர்த்து தலை நிமிர்ந்து வாய் திறந்து பேசியதில்லை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;எதைக்கொண்டு ஈழ மக்கள் உயர பறப்பது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இராணுவ சகதிக்குள் சிக்கியிருக்கும் மக்களை அவர் வெளியில் கொண்டுவருவது  பற்றி ஏதாவது பேசினாரா.விதவைகளாக்கப்பட்டு வயிற்றுப்பிழைப்புக்காக பாலியல்  தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் தாய்மாரைப்பற்றி பேசினாரா, மரங்களின்  அடியில் பொலித்தீன் கூடாரங்களில் காலம் கடத்தும் ஊனமுற்றவர்கள் பற்றி  ஏதாவது பேசினாரா. படுகொலை செய்யப்பட்ட மக்களின் சார்பாக ஒரு கவலையையாவது  சிங்களத் தலைவருக்கு அவர் தெரிவித்தாரா.&lt;/p&gt; &lt;p&gt;மொழி மனங்களை, சமுதாயங்களை, மதங்களை, நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது.  மும்மொழி அனைவரையும் வேறுபாடில்லாமல் செய்யும். பல்வேறு இனம், மொழி,  கலாசாரத்தை கொண்ட மக்களின் வாழ்க்கை முறையை “சகிப்புத்தன்மையுடன்  ஏற்றுக்கொண்டு” வாழக்கூடிய ஜனநாயக நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்றும்  மும்மொழித் திட்டத்தின் மூலம் சிங்களத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து  பகுதிகளுக்கும் விளைவிக்க “இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன்” என்று  கூறியிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இலங்கையில் நடந்து முடிந்த பல இலட்சம் படுகொலைகளின் முதல்ப்பொறியாக  மொழியே இருந்தது என்ற வரலாற்று உண்மையை அப்துல் அறிந்திருக்கவில்லை என்றே  படுகிறது.&lt;strong&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/Sonia-Gandhi.jpg"&gt;&lt;img src="http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/Sonia-Gandhi.jpg" alt="" height="800" width="600" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன் என்பதன் மூலம் தான் ஒரு இந்திய அரசின் ஏஜண்ட் என்பதையும் அவர் மறுக்கவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;ராஜபக்க்ஷவின் கபட இன அழிப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் பெரும்  பணச்செலவுடன் இந்திய அரசு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறது. தமது நாட்டின்  வரிப்பணம் ஈழத்தமிழரை அழிக்க பயன்படுவதை முதலில் இந்திய மக்கள்  உணரவேண்டும். இந்தியத்தலையீடு இல்லாவிட்டால் உலகநாடுகள் வெகுவிரைவில்  ஸ்ரீலங்காவை நல்வழிக்கு கொண்டுவந்து அம்மக்களுக்கான அரசியல்த்தீர்வை  பெற்றுக்கொடுப்பதற்கான சகல தரவுகளையும் கையில் வைத்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியாவின் தலையீடு தேவையற்று தொடர்கிறது. இந்திய  மத்திய அரசின் தேவையற்ற தலையீட்டுக்கு தமிழ்நாட்டில் பிறந்த அப்துல் போன்ற  தமிழ் பேசுபவர்களும் சோரம் போவது ஈழத்தில் வாழும் மக்களுக்கான அரசியல்  தீர்வு அடிபட்டுப்போவதற்கு வழிசெய்து, மீண்டும் மக்களை வேறு திசை நோக்கி  திருப்பும் அபாயம் இருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;ஈழதேசம் இணையத்திற்காக&lt;br /&gt;கனகதரன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-7959582153621515605?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7959582153621515605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7959582153621515605'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post_09.html' title='சோனியாவின் முந்தானையப் பிடித்துக் கொண்டு உயரப் பறக்கலாம் அப்துல் கலாம் ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-543738641774649158</id><published>2012-02-06T18:19:00.000-08:00</published><updated>2012-02-06T18:21:10.035-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழகத்தில் வாழ்வதற்கு இளிச்சவாய் தமிழனும் ஏமாந்த சோணகிரி இந்தியனும் வெட்கப்பட வேண்டும்</title><content type='html'>&lt;iframe src="http://www.youtube.com/embed/-ltnfhJv-lY" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/qkHdmLRGQk8" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;                          &lt;center&gt;&lt;/center&gt;     &lt;div class="entry"&gt;        &lt;p&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Why-This-Kolaveri-Di-Da.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-10144" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Why-This-Kolaveri-Di-Da.jpg" alt="" height="576" width="720" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-543738641774649158?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/543738641774649158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/543738641774649158'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post_8407.html' title='தமிழகத்தில் வாழ்வதற்கு இளிச்சவாய் தமிழனும் ஏமாந்த சோணகிரி இந்தியனும் வெட்கப்பட வேண்டும்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/-ltnfhJv-lY/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6139779982212460952</id><published>2012-02-06T18:14:00.000-08:00</published><updated>2012-02-06T18:15:30.078-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>லண்டனில் இலங்கைத் தூதருக்கு பரிவட்டம் கட்டிய பூசாரி !</title><content type='html'>&lt;h5&gt;கடந்த சனிக்கிழமை(04.02.2012) அன்று இலங்கையின் சுதந்திர தினம் லண்டனில்  உள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள அனைத்துத்  தமிழர்களும் இதனைக் கரி நாளாக அறிவித்தனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ்,  ஜேர்மனி உட்பட பல நாடுகளில் தமிழ் மக்கள் இதனை எதிர்த்து கவனயீர்ப்புப்  போராட்டங்களில் ஈடுபட்டனர். வழமைக்கு மாறாக கடும் குழிர் கால நிலை நிலவியது  யாவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;/h5&gt;&lt;h5&gt;குறிப்பாக லண்டனில் (- 5 டிகிரி) கடும் குழிரில் மக்கள்  கால்களும் கைகளும் விறைக்க விறைக்க, சுதந்திர தினத்துக்கு எதிரான கரி நாள்  போராட்டங்களை நடத்தினர். ஆனால் இலங்கைத் தூதரகத்தில் நடந்த கொண்டாட்ட  நிகழ்வில் பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது தான் இதுவரை வெளிவராத  செய்தி !&lt;br /&gt;&lt;/h5&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலங்கையின் சுதந்திர தின விழாவிற்கு, அழைக்கப்பட்ட பூசாரி  ஒருவர், தூதரகத்துக்குச் சென்று அங்கே உள்ள தூதுவரை பல்லாண்டு வாழ்க என  வாழ்த்தி பண்பாடி வந்துள்ளார். இலங்கைத் தூதுவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை  அணிவித்து பரிசிலும் பெற்றுவந்திருக்கிறார். அதுமட்டுமா நமோ நமோ லங்கா  என்ற சிங்களப் பாடலைப் பாடி... வீ ஆ ஸ்ரீலங்கன்ஸ் என்றும் சில தமிழ்  சிறார்கள் பொப் பாட்டு பாடியுள்ளனர் என்றால் பாருங்களேன் ! இதில் என்ன தவறு  இருக்கிறது என்று ஒரு சிலர் கேட்க்கலாம் அல்லவா ?&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் உள்ள  எத்தனை இந்துக்கோவில்களில் மாவீரர்களுக்கு பிரார்த்தனை நடக்கிறது ? அல்லது  மாவீரர் பற்றிப் பேசப்படுகிறது ? எமது விடுதலைக்காய் தம் உயிரை தியாகம்  செய்த மாவீர்களை நினைவு கூர மறுக்கும் இவர்கள், எவ்வாறு இலங்கை  அரசாங்கத்தின் நிகழ்வுகளுக்கு மட்டும் சென்று அவர்கள் நீடூழி வாழ்க என  ..பா.. பாடுகிறார்கள். அது தான் புரியவில்லை ஐயா !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/poosari1.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/poosari2.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/poosari3.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.athirvu.com/"&gt;&lt;img src="http://www.athirvu.com/zpimages/logo.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6139779982212460952?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6139779982212460952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6139779982212460952'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post_06.html' title='லண்டனில் இலங்கைத் தூதருக்கு பரிவட்டம் கட்டிய பூசாரி !'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6146004587459780467</id><published>2012-02-02T14:11:00.000-08:00</published><updated>2012-02-02T14:14:41.162-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>புலம்பெயர் தமிழரை சிதறடிக்கும் இரகசிய சூழ்ச்சி திட்டம்</title><content type='html'>&lt;h3 class="post-title entry-title"&gt; அம்பலம் (  கசிந்தது) !!!!!!!!  நாடிவிழுந்த அரசின் உள்ளக அறிக்கை பிரதி இணைப்பு !!!! &lt;/h3&gt;&lt;div&gt;&lt;a target="_self"&gt;&lt;img src="http://athirvu.com/images/white-elephant.jpg" id="Image1" alt="" style="width:325px;" border="0" align="top" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/02/blog-post.html"&gt;http://tamilwhiteelephant.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;div class="post-header"&gt;  &lt;/div&gt;  &lt;div style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-erLiW8uOu9c/TysHZr9AGmI/AAAAAAAABec/I1HQmhLopx0/s1600/matham+oru+thiddam+nalukku+oru+kathai.png" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-erLiW8uOu9c/TysHZr9AGmI/AAAAAAAABec/I1HQmhLopx0/s640/matham+oru+thiddam+nalukku+oru+kathai.png" height="190" border="0" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-large;"&gt;இது தான் மாதம் ஒரு கதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt; ஆளுக்கு &lt;span&gt; &lt;/span&gt; ஒருகதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt; சொல்லி குழப்புங்கோ என்ற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;சூழ்ச்சி திட்ட &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;மூல அறிக்கையின் பிரதி !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;மறுக்க முடியுமா ???&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;உருத்திரா சொல் சொல் &lt;span&gt; &lt;/span&gt; ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;NOTE ;- &lt;/span&gt; &lt;span style="color: magenta;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;வெள்ளையோ வெள்ளை&lt;/span&gt; &lt;span style="font-size: xx-small;"&gt; என அனாமதேய மெயில் அனுப்பிய நோயாளிக்கான செய்தி &lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: magenta; font-size: xx-small;"&gt;வெள்ளையோ வெள்ளைக்கு நாளை பதில் தரப்படும் !!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;span style="color: red;"&gt;வெள்ளையோ வெள்ளை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: magenta;"&gt;அனுப்பிய மின்னஞ்சல் &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;முழுமையாக &lt;/span&gt;வெளியிடப்பட்டு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;பொழிப்புரை தரப்படு&lt;/span&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;ம் -&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;Forward to your friends please &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;தேச பற்றாளர்களே குழுநிலை வாதத்தில் இருந்து விலகுங்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;கருத்துகளின் அடிப்படையில் இணையுங்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;பல்வேறு திசைகளில் சிதறடிப்போம்!! சிதறடிப்போம்!! என அலையும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-large;"&gt;உரியிற   குமாரன் குழுவின் &lt;/span&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;நாடிவிழுந்த அரசின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;சதியை  உணருங்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;ஆற்றல் மிக்க  நாடுகடந்த ஆதரவாளர்களே ஏமாறாதீர்கள் !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-size: x-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-l2UQwl7NguY/TyrfOPeBzhI/AAAAAAAABeU/0Bw543YdmCE/s1600/divide.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-l2UQwl7NguY/TyrfOPeBzhI/AAAAAAAABeU/0Bw543YdmCE/s1600/divide.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஒவ்வொரு அமைச்சும் மாதம் ஒரு திட்டம் அறிவிக்க வேண்டுமாம் . &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;(&lt;span style="color: red;"&gt;நிமிடத்துக்கு ஒரு மரம் தாவும் மந்தி வேலையை மந்திரிமார் செய்ய வேண்டுமாம் &lt;/span&gt;)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இதன் உள்நோக்கம் என்ன தெரியுமா ??? &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;ஏதாவது ஒரு திட்டத்தில் எல்லா  மக்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயமாகிவிடும் அதைத் தடுக்க  வேண்டுமல்லவா !!! அதற்காகத்தான் . &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: red;"&gt;மக்களைச் சிதறடித்து சிறு குழுக்களாக்கி , எல்லோரையும் கவிழ்க்க திட்டமிடப்படுகின்றது .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1JVOgOXaX7k/TynO5ykdK5I/AAAAAAAABdc/aHB48xrNC1Y/s1600/matham+oru+thiddam+nalukku+oru+kathai.png" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-1JVOgOXaX7k/TynO5ykdK5I/AAAAAAAABdc/aHB48xrNC1Y/s640/matham+oru+thiddam+nalukku+oru+kathai.png" height="190" border="0" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kzfqAqTsaOc/Typa9mjM51I/AAAAAAAABeE/X5TLAzuUJ2A/s1600/monkey.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-kzfqAqTsaOc/Typa9mjM51I/AAAAAAAABeE/X5TLAzuUJ2A/s1600/monkey.jpg" border="0" /&gt;&lt;/a&gt;புரிகின்றதா இவர்கள் சதித் திட்டம் என்ன என்று ???? எந்த திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணம் இல்லை !!! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="background-color: yellow; color: red;"&gt;செக்கனுக்கு ஒரு கொப்பு தாவும் மந்தி மாதிரி மந்திரிகள் ஆகவேண்டும் !!!!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;மாதம் ஒரு திட்டம் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;ஆழுக்கு ஒரு கதை &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;மாதம் ஒரு "தோட்டம் " &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஆழுக்கு ஒரு "தேட்டம்".&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இது தான் இந்த "கூட்டம்"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;a name="more"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;சிறீலங்காவில்  நடைபெறுவது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க ,&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;எல்லாமக்களும் ஒன்றிணைந்து சர்வதேச விசாரணைக்காக செயல்படாமல் திசை திருப்பி  ,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;சிறீலங்கா அரசுமீது விசாரணை ,ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் .  &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;மாதம் ஒரு திட்டம் , &lt;span style="color: red;"&gt;ஒவ்வொரு அமைச்சும் &lt;/span&gt;வெளியிட்டு குழப்பம் விளைவிக்குமாறு உரியிற குமாரன் மந்திகள்  எல்லாத்துக்கும் அறிவித்திருக்கின்றான் . ( &lt;span style="color: red;"&gt;குறிப்பு ஒரே மாதத்தில் ஐந்து அல்லது பத்து திட்டங்கள்  வெளியிடப்பட உள்ளது &lt;/span&gt;) &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;" cellpadding="0" cellspacing="0" align="center"&gt;&lt;tbody&gt; &lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-K6AcCbFFcZg/TynTFLIQpsI/AAAAAAAABd0/v98jnDJMIAM/s1600/athikaram+2.png" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-K6AcCbFFcZg/TynTFLIQpsI/AAAAAAAABd0/v98jnDJMIAM/s640/athikaram+2.png" height="603" border="0" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;span style="background-color: yellow; color: red;"&gt;மேற்படி சதித்திட்ட&lt;br /&gt;அறிக்கையின் முதல் பக்கம் &lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;ol style="text-align: left;"&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;மாதம் ஒரு திட்டம் தேவையா ????&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;அமைச்சுக்கு  &lt;b style="color: black; font-size: medium;"&gt;&lt;span style="font-size: large;"&gt;மாதம்&lt;/span&gt;&lt;/b&gt; ஒரு திட்டம் தேவையா ???( &lt;/span&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;ஒவ்வொரு  அமைச்சும் வருடத்துக்கு 12  திட்டம் அறிவிக்க வேண்டுமாம் )&lt;/span&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;இந்த அறிவிப்பின்  நோக்கம் என்ன ???&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;எதையும் நிறைவேற்றும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா ???&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;திடங்களை தன்னிச்சையாக அறிவித்து விடுமாறு சொல்வது என்ன நோக்கத்துக்காக ???&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;மக்களே நீங்கள் தான் நீதிபதிகள் . &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;"சி" &lt;span style="color: white;"&gt; "&lt;/span&gt;TB  உடன் தொடர்பு கொண்டு கேழுங்கள் .   &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;சி "TB "தான் இவர்களது பிரச்சார ஊடகம் .&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இது ஒரு புறம் இருக்க இனப்படுகொலைக்கான நாடுகடந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது .&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;"&lt;span style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: x-small; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;. &lt;/span&gt;&lt;b style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: small; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: red;"&gt;மொத்தத்தில் போர் குற்ற&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: small; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: red;"&gt;விசாரணை அமைச்சின் செயட்பாடைத் தவிர மிகுதி எல்லா செயட்பாடுகளுகும் அதிகப்படியான&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: small; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: red;"&gt;வரவேற்பு tgte யினால் வழங்கப்படுள்ளது வருத்ததிற்குரிய விடயம். இது தான் u k  யின் நிலைமை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: x-small; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;சுகுமார்  "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #14173a; font-family: arial; font-size: x-small;"&gt;&lt;span style="line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #14173a; font-family: arial; font-size: x-small;"&gt;&lt;span style="line-height: 18px;"&gt;முழுமையான மெயில் .&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #14173a; font-family: arial; font-size: x-small;"&gt;&lt;span style="line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;உங்கள் உறுப்பினரின் குற்றசாட்டு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;சிறீலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;நீங்கள் உதவவில்லை ஆதாரம் கீழே உண்டு &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="gmail_quote" style="background-color: white; color: #14173a; font-family: arial; font-size: small;"&gt;---------- Forwarded message ----------&lt;br /&gt;From: &lt;b class="gmail_sendername"&gt;siva raja&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&lt;tgte.siva@gmail.com&gt;&lt;/tgte.siva@gmail.com&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Date: 2012/1/27&lt;br /&gt;Subject:&lt;br /&gt;To: "www.sostamils.com epporul yaryar vaikedpinum apporul meiporul  kanpathu arivu" &lt;please.save.tamils.from.genocide@googlemail.com&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-family: 'Times New Roman'; font-size: large; text-align: center;"&gt;Please &lt;/span&gt;&lt;span style="color: red; font-family: 'Times New Roman'; font-size: large; text-align: center;"&gt;forward&lt;/span&gt;&lt;span style="color: red; font-family: 'Times New Roman'; font-size: large; text-align: center;"&gt; to your friends thank you.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உறுபினர்களுக்கும்,&lt;br /&gt;Shan Sundaram அவர்களின் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன். சர்வதேச&lt;br /&gt;போர் குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை கொண்டு வரும் முயற்சியே&lt;br /&gt;தற்சமயம் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டிய நிலையில், &lt;span style="color: red;"&gt;&lt;b&gt;அந்த அமைச்சிற்கான&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஒத்துழைப்பு, மற்றைய உருப்பினர்களிடமிருந்தோ, அல்லது அமைச்சர்களிடமிருந்தோ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இல்லாதிருக்கும் நிலை தானுள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை மாதம் 27  ஆம் திகதி, u . k  உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சந்தித்த&lt;br /&gt;கூட்டத்தில், போர் குற்ற விசாரணை களுக்கான அமைச்சு, எல்லோரிடமும்  ஒரு&lt;br /&gt;வேண்டுகோளை விடுத்தது.  மார்ச் மாதம் வரை இந்த அமைச்சின் செயட்பாடிட்கான&lt;br /&gt;சகல உதவியையும் வழங்கி,&lt;b&gt; எந்தவித திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடாது&lt;br /&gt;ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டது&lt;/b&gt;. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;அன்றைய கூட்டத்தின் minutes அதற்குச் சான்று.  டிசம்பர் பத்தாம் திகதி நடந்த கூட்டத்திலும்&lt;br /&gt;திரும்பவும் அது வலியுறுத் தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற மூன்றாம் அமர்வு முடிந்த பின்னர், டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நடந்த&lt;br /&gt;கூட்டத்தில், திடீரென்று உறுப்பினர் ஜெய்ஷங்கர் முருகையா, &lt;b&gt;வேறு நாடுகளில்&lt;br /&gt;இருந்து,வேறு அமைப்புக்களும், நபர்களும், தன்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க&lt;br /&gt;தான் நடை பயணம் ஒன்றைத் தனிப்ப்பட்ட முறையில் நடத்தத் தீர்மானித்து&lt;br /&gt;இருப்பதாகவும் இதற்கும் நாடு கடந்த அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்&lt;br /&gt;பிரித்தானிய tgte கூட்டத்தில் கூறினார். &lt;/b&gt;பிரித்தானிய மூன்று அமைச்சர்களும் மற்றும் சில&lt;br /&gt;உறுப்பினர்களும் நடைபயணச் செயற்பாட்டில் முழுமையான ஆதரவை கொடுக்க&lt;br /&gt;முனைந்தனர்.  இதில் முக்கிய விடயம் என்னவெனில், &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;போர் குற்ற விசாரணைகுரிய&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அமைச்சிற்கான  ஒத்துழைப்பு இவர்களிடமிருந்து   இன்று வரை எள்ளளவும் கிடைக்கவில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இப்போர் குற்ற விசாரணை அமைச்சு ,ஒரு சில உறுப்பினர்களுடன் தனித்து விடப்பட்டது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;போர் குற்ற விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்காத எமது  பிரித்தானியா அமைச்சர்களும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உறுப்பினர்களும் திசை திரும்பிய நடை பயணத்தில் அதீத அக்கறை எடுத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இந்தப்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பயணம் 46 நாடுகளை எந்தவிதத்திலும் இலங்கை அரசிற்கு எதிராக வாக்களிக்க வைக்கப்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;போவதில்லை&lt;/span&gt;&lt;/b&gt; என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம். வேறு அமைப்புகளாலும்&lt;br /&gt;வேறு நபர்களாலும் தொடக்கப்பட்ட நடை பயணம், இன்று நாடு கடந்த அரசாங்கத்தால் நடத்தப்&lt;br /&gt;படுவதாக பிரசாரம் செயப்படும் அளவிற்கு அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , முக்கிய&lt;br /&gt;விடயம் கைவிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போதாததற்கு பிரித்தானிய அமைச்சர்களும் பிரதிநிதிகளும் economist நிறுவனத்தின் முன்&lt;br /&gt;ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது. &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;மொத்தத்தில் போர் குற்ற&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;விசாரணை அமைச்சின் செயட்பாடைத் தவிர மிகுதி எல்லா செயட்பாடுகளுகும் அதிகப்படியான&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;வரவேற்பு tgte யினால் வழங்கப்படுள்ளது வருத்ததிற்குரிய விடயம். இது தான் u k  யின் நிலைமை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகுமார்  &lt;/please.save.tamils.from.genocide@googlemail.com&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #14173a; font-family: arial; font-size: x-small;"&gt;&lt;span style="line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/01/blog-post.html" style="color: blue; text-decoration: none;"&gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="post-body entry-content" id="post-body-4607328529952266948" style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; position: relative; width: 570px;"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: white; font-size: 12px; line-height: 1.4; text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: small;"&gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-size: 12px; line-height: 1.4; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; font-size: 12px; line-height: 1.4;"&gt;முன்னைய கொமடிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: white; font-size: 12px; line-height: 1.4; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt;&lt;i&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt; -&lt;/span&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt;&lt;i&gt;அரசியல் அறியாமையை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt; - &lt;/span&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt;&lt;i&gt;ஆழ்மன பலவீனங்களை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: white; text-align: left;"&gt;   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்  &lt;/span&gt;&lt;i&gt;&lt;u&gt;&lt;span style="font-size: xx-small;"&gt; &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;ol style="background-color: white;"&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: blue; text-decoration: none;"&gt;பாஸ்போர்ட் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_02.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;தென் சூடான் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_10.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;பிரமாண்டமான தமிழீழ அரச&lt;/a&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;அலுவலகம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 20px; font-weight: bold; line-height: normal;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_1930.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி &lt;span style="color: #cc6611;"&gt;&lt;span style="font-size: 20px; line-height: normal;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tsqfis-rpjwbffhky-mtwiw-rutnjr-tprhuiz.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_17.html" style="color: blue; text-decoration: none;"&gt;எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தமிழர்களிடம்  நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற  வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர்  தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &amp;amp;ஒலி பதிவு  இணைப்பு&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/gtv-11.html" style="color: blue; text-decoration: none;"&gt;மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt; TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/in-buffalo-town-one-buffalo-buffaloed.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_23.html" style="color: blue; text-decoration: none;"&gt;பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி&lt;/a&gt; ! &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte-political-satire_31.html" style="color: blue; text-decoration: none;"&gt;மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட &lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="background-color: white; font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;Benefit  fraud போலிக் குழந்தை குற்றச் சாட்டில் TGTE ஜெயசங்கர் முருகையா  சிக்கினார் !!!!!குழந்தை பிறக்க முன் திருமண நிச்சயதார்த்தம் !!!!Political  Satire&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt;TGTE  நிதி "அமைச்சர் " "சபையில் சண்டித்தனம் " விதிகளுக்கு அமைய கணக்கு காட்ட  மறுப்பு!!!! உருத்திரகுமாரன் மௌனமாக பார்த்திருந்தார் !--ஆதாரம் இணைப்பு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தென்னாபிரிக்காவில் வெடித்த குண்டு!!!!!!!!!!!!!!!!!!!!! நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="font-size: 12px; line-height: 1.4; margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_13.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;குண்டூரை  சுத்திப் பார்க்கிற குசியிலை மானம் பறிகொடுத்த பெண்கள் , லண்டன்  "பொந்துகள்" சில!!!!!மண் திரி களுக்கு மந்திச் சம்பளம் சொன்ன வடிவேலு செலவு  நாதன் இலண்டனில் காட்சி தருகிறார் !!!! கிணத்தைக் காணோம் என ஓடின வடிவேலு  கதை !!!! ஐந்து வீடியோக்கள் இணைப்பு !!!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="line-height: 33px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/1.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;தென்னாபிரிக்கா கொம்போ ? நாங்கள் தான் பெரிய கொம்பு நாடிவிழுந்த அரசு சொன்னதாம் குட்டு அம்பலம் , ஆதாரம் இணைப்பு !!!!1!!!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6146004587459780467?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6146004587459780467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6146004587459780467'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/02/blog-post.html' title='புலம்பெயர் தமிழரை சிதறடிக்கும் இரகசிய சூழ்ச்சி திட்டம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-erLiW8uOu9c/TysHZr9AGmI/AAAAAAAABec/I1HQmhLopx0/s72-c/matham+oru+thiddam+nalukku+oru+kathai.png' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-913272637052790943</id><published>2012-01-30T16:14:00.000-08:00</published><updated>2012-01-30T16:15:10.219-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>போட்டி நடைபயண நிகழ்வினைப் புறக்கணிப்பதற்கு பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் முடிவு!</title><content type='html'>&lt;img src="http://www.tamilkathir.com/uploads/images/2012/01/italy/Rudra.jpg" /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய எழுச்சி தினமான மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்குடனும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடனும் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்படுத்திப் புலம்பெயர் நாடுகள் எங்கும் குழப்பத்தை உருவாக்கிய அதே தமிழ்த் தேசியச் சிதைவுக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது பேரெழுச்சி நிகழ்வைக் குழப்பும் நோக்கோடு லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருட இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது ஜெனிவா முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின்போது, இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட பேரெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடாத்துவது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.நா. நோக்கிய தமிழினப் படுகொலைக்கு எதிரான நீதி கேட்கும் நடை பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி மாவீரர் தினத்தைச் சிதைக்க முற்பட்ட அதே தமிழ்த் தேசிய சிதைவுக் குழுக்கள் ஜெனிவா பேரெழுச்சியையும் குழப்பும் நோக்கில் லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தையும், ஜெனிவா பேரெழுச்சிக்காகப் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களால் நிர்ணயிக்கப்பட்ட மார்ச் 05 ஆம் திகதிக்கு முன்னதாக, பெப்ரவரி 27 ஆம் திகதி ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்தின்படி, லண்டனிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்கதவு உறுப்பினரும், தான் தெரிவு செய்யப்பட்ட விதம் பிழையானது என்று பகிரங்கமாகக் கடிதம் எழுதி, அதிலிருந்து விலகி, பின்னர் மீண்டும் பின்கதவு வழியாக நாடு கடந்த அரசாங்கத்தின் அங்கத்தவராக நுழைந்தவருமான ஜெய்சங்கர் முருகையா தலைமையிலான குழுவொன்று சனிக்கிழமை தமது ஜெனிவா நோக்கிய நடை பயணத்தை ஆரம்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடை பயணத்தை மேற்கொள்பவர்களது நோக்கம் தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைக்குமானதாக இருந்தால், அவர்கள் நிட்சயம் இந்த நடை பயணத்தை புலம்பெயர் தமிழ் மக்களது எழுச்சிப் போராட்டம் நடைபெறும் மார்ச் 05 ஆம் திகதியை இலக்காகக் கொண்டு மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக, தமிழ் மக்களது பேரெழுச்சியைச் சிதைக்கவும், தமிழ் மக்களை இரண்டுபட வைக்கவும் மேற்கொள்ளும் சிங்கள தேசத்தின் சதி முயற்சிக்கு உடந்தையாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது என்றே நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பல சதிகளுடன் முள்ளிவாய்க்காலில் முறியடித்த சிங்கள ஆட்சியாளர்களது இலக்காக உள்ள புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட பலத்தினை முறியடிக்கும் முயற்சியினை மேற்கொள்ளும் தரப்பினர் அதனைக் கைவிடவேண்டும் எனவும், அந்த முயற்சிக்காக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களது அவல நிலையையும், மாவீரர்களது கனவையும், தேசியத் தலைவர் அவர்களது கட்டளைகளையும் கருத்தில் கொண்டு, மார்ச் மாதத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆவேசமாக எழுச்சி கொள்ளும் மார்ச் 05 ஆம் திகதியைத் தமது நடை பயணத்தின் நிறைவு நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் ஏகமனதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைக்கான தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஒன்றிணையத் தவறினால், லண்டனிலிருந்து நடைபயணம் மேற்கொள்ளும் ஜெண்சங்கர் முருகையா குழுவினரது பிரான்ஸ் வருகையைப் புறக்கணிப்பதாகவும், பாரிஸ் நகரில் அவர்களுக்கு வர்த்தகர்கள் சார்பில் வரவேற்பு அளிப்பதில்லை எனவும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-913272637052790943?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/913272637052790943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/913272637052790943'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_1381.html' title='போட்டி நடைபயண நிகழ்வினைப் புறக்கணிப்பதற்கு பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்கள் முடிவு!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-7177849285914691728</id><published>2012-01-30T16:13:00.001-08:00</published><updated>2012-01-30T16:13:52.083-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழீழத்தைப் பொறுத்தவரை தமிழீழ மக்களே அதன் தீர்மான சக்திகளாக இருக்கட்டும்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-PM5RpvFAlkA/TycyODBLRyI/AAAAAAAAMa8/Vlj8DAo_9D0/s1600/Kirubakaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="http://1.bp.blogspot.com/-PM5RpvFAlkA/TycyODBLRyI/AAAAAAAAMa8/Vlj8DAo_9D0/s400/Kirubakaran.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703582669997819682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திரு. ச.வி. கிருபாகரன் அவர்கட்கு!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடையீர்!&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலமாகத் தாங்கள் ஒலி, ஒளி ஊடகங்களில் அடிக்கடி தோன்றுவதும், அருமையானது என்று உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைச் செல்வதும் அதிகரித்துச் செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில், நம்மவர் ஒருவர் வானொலி, தொலைக்காட்சிகளில் எல்லாம் வலம் வருகின்றாரே என்று பெருமையாக இருந்தாலும், அங்கு நீங்கள் தெரிவிக்கும் விடயங்களும், கருத்துருவாக்கங்களும் தமிழ்த் தேசியக் கண்ணோட்டத்தில் பெரும் அபத்தங்களாகவே தெரிகின்றது. அது ஒரு திட்டமிட்ட தமிழ்த் தேசியத்திற்கெதிரான பிரச்சார யுக்தியாகவே தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தனி மனிதராக இருந்து எந்தக் கருத்தைச் சொன்னாலும், அது உங்களது சொந்தக் கருத்து என்று புறந்தள்ளிவிடலாம். ஆனால், நீங்கள் அமர்ந்திருக்கும் சிற்றரசுச் சிம்மாசனம் தமிழ்த் தேசிய தளத்தினால், தமிழீழ மக்களது மீட்சிக்கும், விடிவுக்குமாகத் தங்களிடம் வழங்கப்பட்டது. அந்தச் சிம்மாசனமே உங்களுக்கு வானொலிகளும், தொலைக்காட்சிகளும் நேர்காணலுக்கு இடம் தரவும், தமிழீழ மக்கள் மத்தியில் மரியாதையையும் உருவாக்கியது. அந்தச் சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும்வரை நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் உங்களது சொந்தக் கருத்துக்களாக இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் நோக்கத்துடன் தேசியத் தலைவரது நேரிய பாதையில் தடம் மாறாது இன்றும் பயணிக்கும் தமிழ்த் தேசிய தளத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் எவரும் தனித் தனியான கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது. எந்த விடயமும் அமைப்பின் உள்ளே விவாதிக்கப்பட்டு, அங்கு எடுக்கப்படும் ஒருமித்த கருத்துக்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல், அது விடுதலைத் தளத்தில் பல குழப்பங்களை உருவாக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறுகள் எப்போதுமே பின்நோக்கி நகர்வதில்லை. அப்படி நகர்த்த முற்படுவதும் அபாயகரமான முயற்சியாகவே இருக்கும். முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளால் முன்நகர்த்தப்பட்ட தமிழ்த் தேசிய வரலாற்றை பின் நகர்த்திச் செல்வதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாகாண சபைக்குள் தமிழீழ விடுதலை யாகத்தைப் புதைத்துவிடும் இந்திய அச்சில் நின்று செயற்படும் கூட்டமைப்புக்கே ஈழத் தமிழர்கள் எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், அவர்கள் சுருதியையும், தாளத்தையும் மாற்றி ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்பு கேட்கும் மாகாணசபைத் தீர்வுக்குக் காணிக்கையாக, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணைக் கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்ற இந்திய எல்லைக் கோட்டுக்குள் நின்று கூட்டமைப்பு தடுமாறுவதையும், அவர்களது அச்சம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி விரிவதையும் நாங்கள் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் வைத்து முடமாக்கப்பட்ட நாங்கள் எந்தக் கையால் இந்தியாவின் கதவைத் தட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? மிகக் கொடூரமான தமிழின அழிப்பை நடாத்தி முடித்த சிங்கள ஆட்சியாளாகள் மீதான மேற்குலகின் மனிதாபிமானக் குற்றச்சாட்டினையும், நீதிக்கான கோரிக்கையினையும் இன்றுவரை அனைத்துலகப் பொது மன்றங்களில் தோற்கடிக்கும் சூத்திரதாரியான இந்தியாவிடம் எந்த நீதியை ஈழத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரமாண்டங்களைப் பார்த்துப் பயப்படுவது எங்களது பூர்வீக குணம். வலிமைகளையும், வல்லமைகளையும் எதிர்த்துப் போராடும் துணிவு எங்கள் முன்னோர்களுக்கு இருந்திருந்தால், எங்களுக்கேயான ஒரு சிறு நிலப்பரப்பாவது எங்களிடம் எஞ்சியிருந்திருக்கும். அடிபணிவு அரசியலில் அத்தனையும் தொலைத்துவிட்டோம். பிரபாகரன் காலத்துத் தமிழர்களையும் அப்படியே வழிநடாத்தலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படித்தான் வந்ததோ அறியேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் இந்தியாவை எப்போதுமே எதிரி நாடாக நினைத்தில்லை. தாய் நாடாகவே தழுவி நின்றது. ஆனாலும், இந்தியா ஈழத் தமிழர்களை வைத்து சிங்கள தேசத்துடன் பல்லாங்குழி அல்லவா ஆடியது. இப்போதும், சிங்களத்துடன் நடாத்தும் அரசியல் சதுரங்கத்துக்கான வெட்டுக் காய்களாகவே ஈழத் தமிழர்கள் இந்தியாவால் நோக்கப்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களது இருப்பு இந்தியாவுக்கு மிக மிக அவசியம். சிங்கள தேசம் சீனா பக்கம் சாய்ந்துவிடாமல் இப்போதும் இந்தியாவுக்கு ஒரு பாகம் வழங்கி வருவதற்கு ஈழத் தமிழர்களே காரணம். இந்தியாவை நிராகரிக்காத, இந்தியாவின் சொல் கேட்டு நடக்கின்ற பலமற்ற சமூக அமைப்பாக ஈழத் தமிழர்கள் இருப்பதையே இந்தியா விரும்புகின்றது. அதற்காக இந்தியாவின் கதவை ஈழத் தமிழர்கள் எதற்காகத் தட்ட வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தின் வடக்கே 28 கடல் மைல் தூரத்தில் எட்டுக்கோடி தமிழர்களது உணர்வு பூர்வமான ஆதரவு தமிழீழ மக்களுக்கு உள்ளது. ஈழத் தமிழர்களுக்காக தங்களது பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டவும், சிங்களத்தின் உறவுகளைச் செருப்படி கொடுத்து விரட்டவும் அவர்கள் துணிந்து நிற்கிறார்கள். சிங்களத்தின் உற்பத்திப் பொருட்களை நிராகரிக்கும் முடிவுக்கும் அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களது உணர்வுகளுடன் நாம் கைகோர்த்துவிட்டால் போதும், இந்தியக் கதவு தானாகவே திறந்து கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்காகத் தங்களை எரித்த தமிழர்கள் உங்களையும், என்னையும் விட மேலானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றரைக்கோடி சிங்களவர்களின் கொடூரங்களை எதிர்த்துப் போராட உலகெங்கும் வாழும் பத்துக்கோடி தமிழர்களது கரங்கள் போதாதா, நாங்கள் துணிந்து போராடுவதறடகும், தமிழீழத்தை மீட்பதற்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்தங்கள் மட்டுமே எப்போதும் வெல்வதில்லை. உண்மையும், நேர்மையும், உறுதியும்கூட வெற்றிகளை நிலைநாட்டியுள்ளன. மார்ட்டின் லூதர் கிங் அவர்களது உறுதி, அன்றய யதார்த்தத்திற்குள்ளாகியிருக்கவில்லை. நெல்சன் மாண்டேலாவின் உறுதி, அவரது 27 வருட சிறை வாழ்க்கையில் யதார்த்தமாக இருக்கவில்லை. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது உறுதியை 12 நாடுகளுக்கும் மேல் கூட்டுச் சேர்ந்தும் சிதைக்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலிலும் விடுதலைப் புலிகள் சரணாகதி அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழீழம் நிச்சயம் மலரும். பிரமாண்டங்கள் மட்டுமே தீர்மானங்களாகிவிடுவதில்லை. இஸ்ரயேல் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பிரமாண்டங்களிடமும் அச்சப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவின் பிரமாண்டத்தைப் பார்த்து கியூபா அடிபணிந்துவிடவில்லை. இந்தியாவின் பிரமாண்டத்தைப் பார்த்து பாகிஸ்தான் பணிந்து விடவில்லை. பிரமாண்டங்கள் மட்டுமே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தால், தற்போதைய உலகை யானைகளும், கடலைத் திமிங்கலங்களும் மட்டுமே ஆள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தைப் பொறுத்தவரை தமிழீழ மக்களே அதன் தீர்மான சக்திகளாக இருக்கட்டும். அது வாழ்வாக இருந்தாலும், தாழ்வாக இருந்தாலும், சாவாக இருந்தாலும் கூட. அவர்களது தீர்மானத்திற்கான ஆதரவு சக்தியாக நாங்களும், நீங்களும் இருந்தால் போதும். தீர்மானிக்கும் சக்தியாக மாறித் தமிழீழக் கனவைச் சிதைக்காமல் எங்களுக்கான பணிகளை மட்டுமே தொடர்வோம்!&lt;br /&gt;&lt;br /&gt;- சி. பாலச்சந்திரன்&lt;br /&gt;மக்கள் பிரதிநிதி - பாரிஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-7177849285914691728?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7177849285914691728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7177849285914691728'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_4049.html' title='தமிழீழத்தைப் பொறுத்தவரை தமிழீழ மக்களே அதன் தீர்மான சக்திகளாக இருக்கட்டும்!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PM5RpvFAlkA/TycyODBLRyI/AAAAAAAAMa8/Vlj8DAo_9D0/s72-c/Kirubakaran.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4807015174577345573</id><published>2012-01-30T16:09:00.000-08:00</published><updated>2012-01-30T16:12:07.125-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-luOwPu7z-To/TycxzAxWU0I/AAAAAAAAMaw/WF68W3tu0aM/s1600/abdul%2Bkalam%2Bsri%2Blanka%2Btour%2Bcartoon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://4.bp.blogspot.com/-luOwPu7z-To/TycxzAxWU0I/AAAAAAAAMaw/WF68W3tu0aM/s400/abdul%2Bkalam%2Bsri%2Blanka%2Btour%2Bcartoon.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703582205538095938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Pw0ZVv43_8M/TycxuxKFUUI/AAAAAAAAMak/swQz7yZzoeI/s1600/Dr%2BAPJ%2BAbdul%2BKalam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 331px;" src="http://2.bp.blogspot.com/-Pw0ZVv43_8M/TycxuxKFUUI/AAAAAAAAMak/swQz7yZzoeI/s400/Dr%2BAPJ%2BAbdul%2BKalam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5703582132627394882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/XrYSKH12t9Q" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4807015174577345573?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4807015174577345573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4807015174577345573'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_30.html' title='பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-luOwPu7z-To/TycxzAxWU0I/AAAAAAAAMaw/WF68W3tu0aM/s72-c/abdul%2Bkalam%2Bsri%2Blanka%2Btour%2Bcartoon.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4560130390314481591</id><published>2012-01-26T17:29:00.001-08:00</published><updated>2012-01-26T17:29:46.729-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஓ போடுங்கள்</title><content type='html'>&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-10366" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg" alt="" height="485" width="586" /&gt;&lt;/a&gt;அப்துல்  கலாம் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை பாராட்டியே ஆக  வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மற்றும் கூடன்குள மக்கள் கூறுகின்றனர்.&lt;p&gt;&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://www.eelamview.com/2012/01/26/2012/01/25/abdul-kalam-sri-lanka-tour-cartoon/" rel="bookmark"&gt;சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சோனியா அரசு மிகத்  தந்திரமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதே சோனியா காந்தி  அரசு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு  தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா காங்கிரஸ் கும்பல்,  இந்திரா காந்தியின் வீட்டில் சமையல் பணி புரிந்த பிரதீபா பாட்டில் என்ற  அம்மையாரை ஜனாதிபதி பதவியில் ஏற்றி அழகு பார்த்தது. சமையல் பணி புரிந்தவர்  என்ற குறையாகப் பார்ப்பதன்று விசயம். இந்திய மக்களிடம் மிகப் பெரும்  அறிவாளி என்றும் விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட அப்துல் கலாமை சர்வ சாதாரணமாக  தூக்கி எறிந்தது காங்கிரஸ் பெருச்சாளிகள் கூட்டம், ஏன் என்றால்  அவர்களுக்குத் தெரியும் அப்துல் கலாம் ஒரு சிறந்த அறிவியல் தெரிந்த அடிமை  என்று.&lt;/p&gt; &lt;p&gt;இந்த உண்மையை உணராமல் தான் ஒரு மிகப்பெரும் அறிவாளி, விஞ்ஞானி என்று  பித்துப் பிடித்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார், முன்பு பா.ஜ.க.  கும்பலுக்கு ஒரு ஏமாந்த சோணகிரி முஸ்லிம் ஒருவர் தேவைப்பட்டார்,  பார்த்தார்கள் சுற்று முற்றும் சிக்கினார் இந்த தலைமைப் பண்பு சிறிதும்  அற்ற மிக்க சிறந்த அடிமை, பொக்கரானில் அணு குண்டை போட்டு உடைத்தார்  என்றும், அமெரிக்காவிற்கு தெரியாமல் அந்த குண்டைப் போட்டார் என்றும்  பி.ஜெ.பி.கும்பல் புளுகியது.  அமெரிக்காவிற்கு தெரியாமல் இவர்கள் அவ்வளவு  பெரிய ராஜதந்திரிகள்  என்று ஊடகங்கள் புளுகின, இந்திய மேட்டுக் குடி  கூட்டமும் ஆகா..! அமெரிக்காவுக்கே தெரியாமல் கலாம் குண்டைப் போட்டார்  என்றால் என்ன சின்ன விசயமா..? என்று புளங்காகிதம் அடைந்தார்கள், அடைந்து  கொண்டும் இருக்கிறார்கள் இன்று வரை, அமெரிக்காவிற்கு தெரியாமல் எந்த இந்திய  அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் சின்ன கொட்டாவியே விட முடியாது என்று  நாம் சொன்னால் நம்பவா போகிறார்கள் இந்தக் கூட்டம்..?  கிடக்கட்டும் இவைகள்  அனைத்தும்.&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/abdul-kalam-sri-lanka-tour-cartoon.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-10353" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/abdul-kalam-sri-lanka-tour-cartoon.jpg" alt="" height="424" width="600" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;தற்பொழுது இந்த விஞ்ஞானி கலாம் அவர்கள் இலங்கையில் நாலு நாள் டேரா  போட்டு வருகிறார். அங்கேயும் யாழ் பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார். அப்போது  ஒரு மாணவி சிறந்த கேள்வி ஒன்றை கேட்டாராம். அது மாதிரி கேள்வியை இதுவரை  யாரும் கேட்டதில்லையாம் இவரிடம். கேள்வி என்ன என்று தெரிந்தால் அட கருமமே…!  என்று எண்ணத் தோன்றும். இவை அனைத்தையும் விட தமிழக மீனவர்களுக்கும் இலங்கை  மீனவர்களுக்கும் ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார் பாருங்கள், எப்படி  சாதூரியமாக நைச்சியமாக ஆப்பு வைத்துள்ளார் என்று தெரியும்.  அதாவது பாக்  ஜலசந்தியில் மூன்று நாட்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம், மற்ற மூன்று  நாட்கள் இலங்கை தமிழர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம். எஞ்சிய ஒரு நாள்  விடுமுறை நாளாம். எப்படி இருக்கிறது யோசனை..?  அதாவது எப்படியும் தமிழக  மீனவர்களை கடற்கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் திட்டம் தான் இது.&lt;/p&gt; &lt;p&gt;குமரி பகுதியில் முன்பு ஒரு முறை சுறா மீன் பிடிக்கும் ஒரு தேர்ச்சி  பெற்ற மீனவ குழுவினர் இருந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில், இவர்கள்  சூலாயுதம் என்ற சிவ பெருமானின் ஆயுதத்தை கொண்டு சுறா மீனை பிடித்து  வந்தார்கள், விசைப் படகுகள் கிடையாது, டீசல் என்ஜின் பொருத்திய படகுகள்   கிடையாது. பாய்மர கலம் கொண்டு சுறா வேட்டை ஆடினார்கள்.  ஆங்கிலேயர்களை  எதிர்த்த ஒரே காரணத்திற்க்காக, இந்த சுறா மீன் வேட்டை ஆடிய, தேர்ச்சி பெற்ற  குழுவினரை வாரம் ஒரு முறை மீன் பிடிக்க அனுமதி அளித்தார்கள் ஆங்கிலேயே  அதிகாரிகள், அதுவும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும். கயிறு திரிக்கும்  தொழிலுக்கு மாறிப் போனார்கள் அந்த சிறப்புப் பெற்ற மீனவ கிராமம். இன்றும்  அந்த கிராமத்தினர் இருக்கிறார்கள் கயிறு திரிக்கும் தொழிலை செய்து கொண்டு.  சுறா மீன் வேட்டையாடுதல் முற்றாக மறந்து.&lt;/p&gt; &lt;p&gt;அதைப் போன்று தமிழக மீனவர்களை கடற்கரைப் பகுதியில் இருந்தே  அப்புறப்படுத்த திட்டத்தை தீட்டி விட்டார்கள் சோனியாவும் ராஜபக்சேவும்.  ஆனால் எப்படி அமுல் படுத்துவது என்று அடி மேல் அடி எடுத்து வைக்கிறார்கள்.  இந்த முறை தமிழ் தேசியவாதிகளும், தமிழ் உணர்வாளர்களும் ஏமாந்து விட்டால்  அவ்வளவுதான். என்ன செய்யப் போகிறார்கள் தமிழக மீனவர்கள்..? ஒரு பக்கம்  பெரியாறு அணையை உடைத்து, இடுக்கி அணையை நிரப்பி நியூட்ரினோ ஆய்வுக்கு அதே  தேனி பகுதியில் உள்ள மலைகளின் சுரங்கங்களுக்கு அனுப்ப உள்ளார்கள். முல்லைப்  பெரியாரை நம்பி இருக்கும் ஐந்து மாவட்ட மக்கள் இடம் பெயர்வதைத் தவிர வேறு  வழியே இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;தஞ்சை பகுதி தொடங்கி மாயவரம் வரை இருக்கும் ஆற்றுப் படுகையில் மீத்தேன்  என்ற வாயுவை எடுப்பதற்கு டாடா போன்ற நிறுவனங்கள் இடம் வாங்கி விட்டார்கள்,  தற்பொழுது 40 இடங்களில் மீதேன் வாயுவை எடுப்பதற்கு அனுமதி வழங்கி  விட்டார்கள்.  மீதேன் வாயுவை எடுத்து பெரிய கிட்டங்கிகளில் நிரப்பி,  கொண்டு போய் சேர்ப்பதற்குள் அந்த காவிரி பகுதி விவசாயிகள் அனைவரும் இடம்  பெயர்வதை தவிர வேறு சிறந்த வழி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வேலூர்  திருவண்ணாமலை மக்கள் மட்டும் எஞ்சி இருப்பார்கள் என்று நினைப்பீர்கள்,  அவர்களுக்கும் பெரிய ஆப்பு ஒன்று தயாராக உள்ளது. தோரியம் அந்த மலைப்  பகுதியில் நிறைய உள்ளதாம், எனவே அந்தப் பகுதி மக்களும் இடம் பெயர்வது ஒன்று  தான் நல்ல வழி, எஞ்சிய தரைப் பகுதிகளில் ராணுவ முகாம்கள் ஒரு நாலைந்து  கொண்டு வரப் போகிறார்கள். ஆக, தமிழ் நாட்டு மக்கள் வெகு விரைவில் புலம்  பெயர் மக்களாக மாறப் போகிறார்கள், இல்லையென்றால் அடித்து  விரட்டப்படுவார்கள் என்று நம்பலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.&lt;/p&gt; &lt;p&gt;மாயாண்டிக்கருப்பு&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு: 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை  எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப்  போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து  வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது,  அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட  வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும்  என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி  மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச்  சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன்  கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு  அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும்  சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே  இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில்  முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4560130390314481591?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4560130390314481591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4560130390314481591'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_2195.html' title='கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஓ போடுங்கள்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6419495526214392091</id><published>2012-01-26T17:28:00.000-08:00</published><updated>2012-01-26T17:29:01.974-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி</title><content type='html'>&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/abdul-kalam-sri-lanka-tour-cartoon.jpg"&gt;&lt;img src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/abdul-kalam-sri-lanka-tour-cartoon.jpg" alt="" height="424" width="600" /&gt;&lt;/a&gt;உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….&lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப்  பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால்  ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி  அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது.  அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை  செருப்பால் அடித்துள்ளது.&lt;/p&gt;                           &lt;center&gt;&lt;/center&gt;     &lt;div class="entry"&gt;        &lt;p&gt;&lt;a href="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-10366" src="http://www.eelamview.com/wp-content/uploads/2012/01/Dr-APJ-Abdul-Kalam.jpg" alt="" height="485" width="586" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் வசந்தம் வந்துவிடும் கவலைப்படாதீர்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color:#000080;"&gt;2009 வன்னியில் நடைபெற்ற போரில் 140.000  பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். குழந்தைகளும், முதியோரும், பெண்களும்  துடிதுடிக்கக் கொல்லப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலையில் குண்டு  வீசப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கட்டு மீறி நடந்துள்ளது. வெள்ளைக்  கொடியோடு போனவர்களே சுடப்பட்டார்கள். இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை பேசாமல்  இத்தனை ஆண்டுகள் ஒரு தமிழனாக இருந்தீர்களே.. இப்பொழுது எதற்காக  வந்திருக்கிறீர்கள்..? &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது அந்த மாணவனின் கேள்வியின் உள்ளர்த்தம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்தியத் திரைப்பட கதாநாயகன் உடன் பிறந்த சகோதரி வில்லனால் பாலியல்  பலாத்காரம் செய்து கொல்லப்படும்போது வரமாட்டான். அவள் அழிந்த பின்னர்  புயலைக் கடந்துவிட்டாய்.. இனி உனக்கு வசந்தம்தான் என்று சென்டிமென்டாக  பேசியபடியே வருவான். நமது அப்துல்கலாம் பேசிய வசந்தமும்  இப்படிப்பட்டதுதான். புயலைக்கடந்தால் தென்றல் வரும் தென்றலைக்கடந்தால்  புயல் வரும்.. தானாக நடப்பதற்கு கலாம் ஏன் வரவேண்டும்..?&lt;/p&gt; &lt;p&gt;மனது கேட்கிறது..&lt;/p&gt; &lt;p&gt;இதைவிட முக்கியம் கேட்கப்படாத நான்கு கேள்விகள் : அப்துல்கலாம் எங்கு  சென்றாலும் மூன்று கேள்விகள் அல்லது ஐந்து கேள்விகளை கேளுங்கள் என்று  மாணவர்களைப் பார்த்துக் கூறுவார். காரணம் இந்திய மாணவர்கள் அவரிடம்  கேள்விகளை சரமாரியாக கேட்பதால் அப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போடுவார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இங்கோ… அவரிடம் கேள்வி கேட்கவே தேவையில்லாத நிலை.. இது அவருடைய  பல்கலைக்கழக கேள்வி – பதில் வரலாற்றில் விழுந்துள்ள முதலாவது சவுக்கடி.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நான்கு கேள்விகளை மாணவர்கள் கேட்காமலே எழுந்து போய்விட்டார்களே காரணம் என்ன..? பல பதில்கள் உண்டு, அவற்றில் சில :&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;01. இவரிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது..&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;02. பத்திரிகையாளரை நுழைய விடாமல் அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டது.  கேள்வி கேட்டால் நாளைக்கு கேட்டவரைத் தூக்க வெள்ளை வான் வரும்.. இதுதான்  யாழ்ப்பாணத்தின் சீத்துவக்கேடு.. இராணுவ அச்சுறுத்தலுக்குள் இருக்கும் ஒரு  சமுதாயம் கேள்வி கேட்கவே இயலாத நிலையில் இருக்கிறது. கேள்வி கேட்க நாலு  பேர் இல்லாத ஒரு காட்டுத்தர்பார் அங்கே நடக்கிறது என்பதுதானே பொருள்..&lt;/p&gt; &lt;p&gt;அந்த கேட்கப்படாத நாலு கேள்விகளும் போதும் நாட்டு நடப்பை எடுத்து விளக்க..&lt;/p&gt; &lt;p&gt;ஐயா.. நீங்கள் இத்தனை நாளும் இங்கு ஏன் வரவில்லை.. மீண்டும் அதே கேள்வி.&lt;/p&gt; &lt;p&gt;மீண்டும் இன்னொரு முறை பதில்..&lt;/p&gt; &lt;p&gt;ஐயா.. நீங்கள் இங்கு வந்ததைவிட,&lt;/p&gt; &lt;p&gt;நீங்கள் செய்த அணுகுண்டை சிங்களவரிடம் கொடுத்திருந்தால் சந்தோசமாக  தமிழர் மீது வீசிவிட்டு, நன்றிக்கடனுக்கு சீனாவுடன் உறவு கொள்ளாமல் இந்திய  நலனைப் பேணியிருப்பார்களே..&lt;/p&gt; &lt;p&gt;ஆம்…&lt;/p&gt; &lt;p&gt;எங்கள் ஐயா…&lt;/p&gt; &lt;p&gt;உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா..&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.alaikal.com/news/?attachment_id=94896" rel="attachment wp-att-94896"&gt;&lt;img src="http://www.alaikal.com/news/wp-content/uploads/jaffna-kalam.jpg" alt="" height="200" width="290" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;உங்கள் அணு குண்டைவிட சக்தி வாய்ந்த தமிழ் அணு குண்டு ஐயா.. ஒரு  கேள்விக்கு ஆயிரம் அணுகுண்டைவிட அதிக வலு இருக்கிறது என்பதை படிக்க  வேண்டுமானால் டெல்லிக்கு போகக்கூடாது யாழ்ப்பாணம் போக வேண்டும் ஐயா..&lt;/p&gt; &lt;p&gt;உங்களுக்கு கணக்கு படிப்பித்த யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்  கணக்குவிடவும் படிப்பித்திருக்கிறார் என்பதை உங்கள் புயல் பேச்சில் நாம்  புரிந்து கொள்கிறோம்.. ஐயா.. அதே வாத்தியார்களிடம்தான் நாமும் கணக்கும்,  கணக்கு விடவும் படித்திருக்கிறோம் ஐயா..&lt;/p&gt; &lt;p&gt;வாழ்க இராமேஸ்வரம் அப்துல்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;அலைகள்&lt;/p&gt; &lt;p&gt;———-&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு: 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை  எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப்  போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து  வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது,  அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட  வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும்  என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி  மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச்  சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன்  கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு  அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும்  சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே  இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில்  முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6419495526214392091?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6419495526214392091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6419495526214392091'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_26.html' title='சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6378360671246615743</id><published>2012-01-15T11:56:00.000-08:00</published><updated>2012-01-17T18:43:04.234-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மன்மோகன் சிங்குடன் விருந்துண்ண ஒரு வழி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-2UUZ36AtPos/TxMwFHFKrkI/AAAAAAAAMaY/AeLMz4vddCo/s1600/Why%2BThis%2BKolaveri%2BDi%2BDa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-2UUZ36AtPos/TxMwFHFKrkI/AAAAAAAAMaY/AeLMz4vddCo/s400/Why%2BThis%2BKolaveri%2BDi%2BDa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697950817912008258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. தமிழர்களைக் கொல்லவேண்டும்  அல்லது&lt;br /&gt;2. தமிழைக் கொல்லவேண்டும் தனுசைப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h2&gt;Why This Kolaveri Di Da … Indians ??? Video Eelam verson&lt;/h2&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" width="480" height="270" src="http://www.dailymotion.com/embed/video/xnrxna"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/xnrxna_why-this-kolaveri-di-da-indians_music" target="_blank"&gt;Why This Kolaveri Di Da Indians&lt;/a&gt; &lt;i&gt;by &lt;a href="http://www.dailymotion.com/tamilthesiyam" target="_blank"&gt;tamilthesiyam&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த  கொலை வெறி தமிழ் மீதும் தமிழர் மீதும்  இந்தியனே ???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/7-GmD7hxDy0" allowfullscreen="" width="560" frameborder="0" height="315"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/DaXzf5KxsIY" allowfullscreen="" width="420" frameborder="0" height="315"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6378360671246615743?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6378360671246615743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6378360671246615743'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_15.html' title='மன்மோகன் சிங்குடன் விருந்துண்ண ஒரு வழி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2UUZ36AtPos/TxMwFHFKrkI/AAAAAAAAMaY/AeLMz4vddCo/s72-c/Why%2BThis%2BKolaveri%2BDi%2BDa.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6109869041511500115</id><published>2012-01-11T20:41:00.000-08:00</published><updated>2012-01-11T20:42:17.217-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கள்ள கிரெடிட் கார்டில் இலங்கையில் ஹோட்டல் கட்ட முற்படும் நபர் ?</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-1.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில்  திருகோணமலையில் வைத்து பிரித்தானியப் பிரஜை ஒருவர் சுடப்பட்டார் எனச்  செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இவர் உயிர்பிழைத்து தற்போது  வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார் என அதிர்வு இணையம் அறிகிறது.  கந்தையா இராஜகோபால் எனப்படும் இந் நபர் பிரித்தானியாவில் வர்த்தகத்தில்  ஈடுபட்டு வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் பல கிரெடிட் காட்  மோசடிகளில் இவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் உள்ளார் என அவரின் வர்த்தக  நிலையத்தில் முன்னர் வேலைசெய்த ஊழியர் ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார்.  கந்தையாவின் சகோதரர் கோணேஸ். இவர் சுவிஸ் நாட்டில் வர்த்தகத்தில்  ஈடுபட்டுவருவதும் அடிக்கடி இலங்கை சென்று இராணுவத்தினருக்கு பல தகவல்களை  வழங்கி வருவதாகவும் சுவிஸ் நாட்டு மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது  இவ்வாறு இருக்க இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது புகைப்பட  ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. கந்தையா ராஜகோபால் அவர்கள் சமீபத்தில்  திருகோணமலை சென்று அங்கே பல கோடி ரூபா செலவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக்  கட்டிவருகிறார். இவர் சமீபத்தில் தாய்லாந்து சென்று அங்கே களவாடப்பட்ட  கிரெடிட் காட் மூலம் உல்லாசமாக இருந்தும் உள்ளார். இவருடன் மேலும் 2 இராணுவ  உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். இவர்களும் கந்தையா கொண்டுசென்ற கள்ள  மட்டையை பாவித்தும் உள்ளனர். பிரித்தானியாவில் எதேட்சையாக யாராவது  தமிழர்கள் கள்ள மட்டை போட்டு மாட்டிக்கொண்டால் உடனே அவர்கள் விடுதலைப்  புலிகள் என இலங்கை அரசு பரப்புரைகளை மேற்கொள்ளும். இது நீண்ட நாட்களாக  நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று இலங்கை இராணுவ அதிகாரிகளே வெளிநாடு  சென்று கள்ள கிரெடிட் கார்டுகளைப் போட்டு வருவது அம்பலமாகியுள்ளது.  படத்தில் காணப்படும் உயர் அதிகாரி இவர்களோடு சேர்ந்து மது அருந்துவதும்  மற்றும் விடுதிகளுக்குச் செல்லும் காட்சிகள் தவிர மேலும் சில ஆதாரங்கள்  சிக்கியுள்ளது. அவை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு இலங்கை அரசோடு படு  நெருக்கமாகவும் இராணுவத்தின் உயரதிகாரிகளோடு பழக்கம் வைத்திருக்கும்  கந்தையாவை யார் சுட்டது என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.  லண்டன் புறநகர் பகுதியில் வசித்துவரும் கருணாவின் மனைவிக்கும் இந்த  கந்தையாவே பணம் கொடுத்து உதவியதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்  உட்பூசல் காரணமாக சுடப்பட்டு இருக்கலாம் என்ற வதந்திகளும் தாராளமாக  உலாவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் சுட்ட நபர்  இவரைக் கொலைசெய்யும் நோக்கில் சுடவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காரணம்  குற்றவாளி T- 56 ரகத் துப்பாக்கியை பாவித்துள்ளார். இடதுபக்கத்தில் ஒரு  சூடும் மற்றும் காலில் ஒரு சூடுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இவர்  சிலவேளைகளில் முடமாக்கப்படலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும்  தெரிவித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-2.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-3.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-4.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-5.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-6.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-7.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-9.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/kandia-rajakpoal-10.jpg" alt="" style="border:none;" /&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6109869041511500115?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6109869041511500115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6109869041511500115'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_3402.html' title='கள்ள கிரெடிட் கார்டில் இலங்கையில் ஹோட்டல் கட்ட முற்படும் நபர் ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-860389654657254140</id><published>2012-01-11T20:39:00.000-08:00</published><updated>2012-01-11T20:40:54.878-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அரச அதிபர் இமெல்டா சுகுமார் விடும் உல்டா ! ஆயுதங்களை தன் வாகனத்தில் கடத்தினார்</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/em01-7.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழில்  இருக்கும் ஊடகவியலாளர்களைப் புலிகளுக்கு செய்தி கொடுப்பதாகக் கூறி  கைதுசெய்யச் செய்யும் இமெல்டா ஒரு காலத்தில் தானும் ஆயுதம் கடத்தினார்  என்பதனை ஒத்துக்கொள்ளுவாரா ? வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களை முன்னேற விடாது  இவர் உதயன் பத்திரிகையுடன் சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சக்கட்டத்துக்கு  ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே நாம் இச் செய்தியினை வெளியிடுகிறோம்.  பொலிசாரைக் பயன்படுத்தி யாழில் ஊடகவியலாளர்கள் வாயை மூடவைக்கவும் அவர்கள்  வெளிநாட்டிற்கு செய்திகளைக் கொடுக்கக்கூடாது என இவர் மிரட்டி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை  அரசு எதிர்பாராத ஒன்று...  நாங்கள் தரும் தகவல்கள் சிலவேளைகளில்  அரசாங்கத்தையே அதிரவைக்கும். அந்தளவுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றது  யாழ்.அரச அதிபரின் நம்பிக்கைத் துரோகம். அக்காலப் பகுதியில் ஒரு அரச  அதிபருக்கு சலுட் அடித்து, அவரின் வாகனத்தை பரிசோதனை செய்யாமல் மோப்ப  நாயைக் கூட வைத்துச் சோதனை நடத்தாமல் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து  கொழும்புக்கு அனுப்பி வைத்தது அரசு. அந்த வாகனத்தில் பயணித்தது வேறுயாரும்  அல்ல சாட் சாத் இமெல்டாவே தான். இவர் விடுதலைப் புலிகளுடனும் நல்ல மாதிரி  இருந்தது இல்லை அத்தோடு அரசாங்கத்துக்கும் நல்ல மாதிரி இருந்தது இல்லை !  சரி வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவரின் செயற்பாடுகளில் ஒரு சிலவற்றைக் கீழே தருகின்றோம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/hughes%207100.JPG" alt="" style="border:none;" align="left" /&gt;விடுதலைப்புலிகளின்  வவுனியா மாவட்டப் புலனாய்வுப் பொறுப்பாளரான பேரின்பம் (பொட்டம்மானின்  நேரடி வழிநடத்தில் செயற்பட்ட ஒருவர்) என்வரின் கீழ் வழிநடத்தப்பட்ட இமெல்டா  சுகுமார், தனது வாகனத்தில் ஐந்து தடவைகளுக்கு மேல் வன்னியிலிருந்து  கொழும்புக்கு ஆயுதங்கள் கடத்தியவர் என்றால் நம்பமுடியுமா உங்களால் ? ஆம்  அது நடைபெற்றதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. அத்துடன் சற்றலைட் (thuraya  sat phone) தொலைபேசிகளைக் கொழும்பில் இருந்து வன்னிக்கு எடுத்து வந்து  விடுதலைப்புலிகளுக்கு வழங்கியவர்களுள் முக்கியமான நபரும் இவரே. இவரால் இதனை  மறுக்க முடியாது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் சிறுவர்களைப்  படையணியில் சேர்த்தனர் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டனர் என இவர் இலங்கை  அரசுக்காக வக்காளத்து வாங்குவது எதற்காக ? இவர் முகமூடியை கிழிக்கவே நாம்  இச் செய்தியை வெளியிடவேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/rdx%20jacket.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;பேரின்பம்  என்வரின் புலனாய்வு முகாம் டிப்போ றோட், கிளிநொச்சிப் பகுதியில் இயங்கி  வந்தது. 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இச்  செயற்பாடுகளில் இலங்கை அரசு இதுவரை கண்டிராத ஆயுதங்கள்    rdx  jacket    (exploder micro pistol ,laser sight.i c 2s walky) இமெல்டா சுகுமாரின்  வாகனத்தில் கடத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு உடந்தையாக தற்போது கணவர் என்று  சொல்லப்படுகின்ற அப்போதைய வாகனச் சாரதியே செயற்பட்டிருக்கின்றார்.  அத்துடன் வாகனங்களில் ஆயுதங்களைப் பொருத்துவதில் நுட்பமான விடுதலைப்  புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான லிங்கராஜ் என்பவர் தான்  இமெல்டாவின் வாகனத்தில் ஆயுதங்களைப் பொருத்தி விடுகின்றார் என்பதனை அவரால்  மறுக்க முடியுமா ?. இல்லை இந் நிலையம் திருநகர் தெற்கு, கிளிநொச்சில்  இயங்கி வந்தது என்பதனை இவர் மறந்திருப்பாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/ic.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;லிங்கராஜா  ஆயுதங்களை வாகனத்தில் பொருத்தும் போது அதன் சாரதியையும் அருகில்  வைத்திருப்பது வழமை. ஏனெனில் பொருத்தப்படும் ஆயுதங்களை கொழும்பில் உள்ள  புலிகளுக்கு கழற்றிக் கொடுக்கும் பணியை சாரதியே மேற்கொள்ள வேண்டும்  என்பதற்காக. இச் சாரதியைக் கணவராக்கி தனது இரகசியங்களைக் காப்பாற்றிக்  கொண்ட பெருமை இவரையே சாரும். அத்துடன்  இவருக்கும் புளொட் அமைப்பின்  வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான மாணிக்கதாசன் என்பவருக்கும் இடையில் உள்ள  தொடர்பினால் இவரின் குடும்பத்தில் குழப்ப நிலையும், அதனைத் தொடர்ந்து  இமெல்டா தனது மகனின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/emelda_son.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரின்  மகனான அற்புதராசா தர்சன் என்பவர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவில்  ரகு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்குக் கீழ், அவரின்  வழிநடத்தலில் செயற்பட்டவர். இவருக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்  பிரிவினரால் வசந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தது. இவருக்கான இரகசியக்  குறியீடு ஜி.ரி.15 ஆகும். இவரை விடுதலைப்புலிகள் தொழில்நுட்பம் தொடர்பான  கல்வியினைக் கற்றுக் கொள்ள வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பியிருந்தனர். ஆனால்  அவர் திருவிளையாடல்கள் பல. அவரும் புலிகளுக்கு உண்மையுடையவராக  நடந்துகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/emelda_son-email2.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள்  வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமரைச் கொல்வதற்குப்  பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்களை இவர் தனது வாகனத்தில் ஏற்றி  கொழும்பு கொண்டுசென்றுள்ளார். அன்று பலமாக இருந்த புலிகளுக்கு வால்பிடித்த  இமெல்டா, தற்போது அரசுக்கு வால்பிடித்து, அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டு,  ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் அடிமைப்படுத்தும் ஒரு திட்டமிட்ட  நயவஞ்சகத்தனத்தை மேற்கொண்டு வருகின்றார்.  இவருக்குச் சல்லாரி அடிப்பதுபோல்  யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகை நிறுவனமும் செயற்பட்டு  வருகின்றது. இது எல்லாவற்றுக்கும் மேலாக இமெல்டா சுகுமாரும்,  யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகவியலாளர்களை அடக்கி, தாங்கள் செய்யும்  அட்டூழியங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதைத் தடுக்கும் திட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/emelda_son-email.jpg" alt="" style="border:none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்  ஒரு கட்டமாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பல  ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து  விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் பொய்யான தகவல்களைக் கொடுத்து  ஊடகவியலாளர்களைக் காட்டிக் கொடுப்பதற்குப் பின்னணியாக இருந்த சுதந்திர ஊடக  அமைப்பின் தலைவரின் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவும் எம்மிடம் உண்டு.  இதற்குப் பின்னணியாக இருந்த உதயன் பத்திரிகை, தங்களை விட வளர்ச்சியடைந்த  சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது புலிகள் முத்திரை குத்தி அவர்களை நசுக்கும்  ஒரு நயவஞ்சகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. தவறுகள் யார்  செய்தாலும் அதனைத் தட்டிக் கேட்கும் உரிமையும், கடமையும் ஊடகத்திற்கு  இருக்கின்றது. எனவே தாங்கள் செய்யும் தவறுகளை தாங்கள் வகிக்கும் பதவிகளைக்  கொண்டு, அதிகாரங்களைக் கொண்டும் தடுத்து நிறுத்து முயல்வது முட்டாள்தனம்  என்பதை அரச அதிபர் இமெல்டா சுகுமார் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்  காரணமாகவே நாம் இச் செய்தியை வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இமெல்டா சுகுமார் இரட்டை முகவராகச் செயற்பட்டுள்ளார் என்பது தற்போது  நிரூபனமாகியுள்ளது. இதற்கு அரசாங்கத் தரப்பு என்ன செயப்போகிறது ? இக்  குற்றங்களுக்குப் பொறுப்பேற்று இமெல்டா பதவி விலகுவாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வுக்காக :&lt;br /&gt;&lt;br /&gt;வல்லிபுரத்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-860389654657254140?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/860389654657254140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/860389654657254140'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_11.html' title='அரச அதிபர் இமெல்டா சுகுமார் விடும் உல்டா ! ஆயுதங்களை தன் வாகனத்தில் கடத்தினார்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-8722510291722408564</id><published>2012-01-10T02:04:00.000-08:00</published><updated>2012-01-10T02:10:16.010-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அத்தனை சதிகளின் பின்னணியில் ருத்திரகுமாரனது கறை படிந்த கரங்கள்</title><content type='html'>தென்னாபிரிக்காவில் வெடித்த நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Political Satire&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-S9RPR3bYRvI/TwuLmoNkDzI/AAAAAAAABKs/-d6GCZnIV2Y/s1600/nanthavanathu+aandi.png" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-S9RPR3bYRvI/TwuLmoNkDzI/AAAAAAAABKs/-d6GCZnIV2Y/s640/nanthavanathu+aandi.png" height="281" border="0" width="640" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;"கப்பல் வரும் எண்டு ஆனானப்பட்ட &lt;/span&gt;&lt;br style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அமைப்பையே அழிச்ச ஆனை விழுங்கியள்  &lt;/span&gt;&lt;br style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;   சொல்லுறதை எடுத்த உடனே நம்பினம் &lt;/span&gt;&lt;br style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;எண்டால் முள்ளிவாய்க்கால் தான் "&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;வெள்ளையானை மூத்த கட்டுரையாளர் நக்கீரனை இங்கு அறிமுகம் செய்கின்றது . எல்லாப் பெருமையும் பாரி..னில் அவருக்கே !!!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஹவான கொமடி மன்னன் உரியிர குமரன் தென்னாபிரிக்க உடையில்&lt;br /&gt;தேசிய நடனம் ஆடுவதாக கண்ட கனவுக் காட்சி   !!!&lt;br /&gt;&lt;br /&gt;தென் சூடான் அலைத்தது !!!!  என்டால்!!!!&lt;br /&gt;தென் ஆபிரிக்காவும் அலைச்சுப் போட்டுதே !!!&lt;br /&gt;அடுத்த அலைப்பு கொக்கா ரோக்கா விடம் இருந்து  பெரிசாய்  வரும்&lt;br /&gt;ரோசம் கெட்ட குமாரா !!!!!!! நீயும் உன் சதிகாரர்களும் !!!&lt;br /&gt;ஓடு அரசியலை விட்டு ஓடு!!!!&lt;br /&gt;தமிழனை வாழவிடு  !!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/AL0Nrx0Dk-E" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/RDCl3Np78EI" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தற்புகழ்ச்சிக்காக புதுவருட தினத்தில் போட்ட குண்டு ஒன்று உண்மையாகவே தென்னாபிரிக்காவில் வெடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெடி குண்டை பதிவு   செய்து தந்த அய்!!! பீய்!!! சீய்!!  சத்தி!!!   இக்கு "நந்தி"&lt;br /&gt;&lt;br /&gt;  புலம்பெயர் தமிழர் மத்தியில் செயலற்ற அமைப்பாக இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் தனது இருப்பை அறிவித்து வருவது வழக்கம். அந்த வெற்று அறிக்கைகளின் பரிணாம வளர்ச்சியாக, தற்போது ஜி.ரிவி என்ற தொலைக்காட்சியிலும், ஐ.பி.சி. என்ற வானொலியிலும் ருத்திரா புகழ் அவ்வப்போது ஒலிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;  கடந்த ஜனவரி 01 புத்தாண்டு தினத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு செய்தி வழங்குகின்றார் என்ற 'சண் ரிவி' பாணி அறிவிப்புடன் ஐ.பி.சி. ருத்திரகுமாரனின் அறிக்கையை அவரது குரலில் ஒலிபரப்பியது. அதில், சொல்வதற்கு உருப்படியாக எதுவும் இல்லாத நிலையில் 'தென்னாபிரிக்க அரசுடனும், தென்னாபிரிக்க காங்கிரசுடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது' என்றதொரு புழுகுக் குண்டை வெடிக்க வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;  அந்தக் குண்டு சிங்கள தேசத்தின் தலை நகரான கொழும்பில் வீழ்ந்து வெடித்ததாகவும், அதில் பலத்த சேதம் ஏற்பட்ட காரணத்தால், சிங்கள ஆட்சியாளாகள் சிதறி ஓடுவதாகவும் ஒல்லாந்துக் காகம் ஒன்று செய்தி காவித் திரிந்தது. விடுதலைப் புலிகளது விமானங்கள் கொழும்பில் போட்ட குண்டை விடவும் இது பெரியது என்ற தகவல்களும் பரிமாறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;  இது நடைபெற்ற ஒரு வார காலத்தில் ருத்திரா போட்டது எந்தப் பெரிய புழுகுக் குண்டு என்பது தமிழ் மக்களுக்குப் புரிந்தது. தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்திரு இம்மானுவல் அடிகளார் அவர்கள் அதில் கலந்துகொண்டார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் விழாவில் கலந்துகொள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான இம்மனுவல் அடிகளார் அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள ஆட்சியாளர்கள் அந்த விழாவைப் புறக்கணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ, அறிக்கைகளோ இல்லாமல் உலகத் தமிழர் பேரவை பாரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு, அமைதியாக அடுத்த களம் நோக்கிப் பயணிக்கின்றது. ஐ.நா. முதல் தென்னாபிரிக்கா வரை உலகத் தமிழர் பேரவை நிகழ்த்திவரும் அற்புதமான நகர்வுகள் தமிழீழம் நோக்கிய ஈழத் தமிழர்களது கால்களுக்குப் பாதை அமைத்து வருகின்றது. முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சி இதுவாக அமைய, ருத்திரகுமாரன் புழுகுக் குண்டுகளை வெடிக்க வைத்து, கேலிச் சித்திரமாக மாறி வருகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;  முள்ளிவாய்க்காலின் பின்னரான மூன்றாவது வருடத்தை அண்மிக்கும் நாள்வரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், அதன் பிரதமரும், அவரது மந்திரி பிரதானிகளும் தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் எதைத்தான் சாதித்தார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் புரியவில்லை. சாதிக்கத்தான் வேண்டாம், சாத்தான்களாக மாறி, தேசிய விடுதலைத் தளங்களைச் சிதைக்கும் முயற்சியிலாவது விலகி நிற்கலாம். புலம்பெயர் விடுதலைத் தளச் சிதைவு முதல், மாவீரர் தினச் சிதைவு முயற்சிவரை தமிழீழ விடுதலைக்கான பாதையில் எதைச் செய்யக்கூடாதோ, அத்தனை சதிகளின் பின்னணியில் ருத்திரகுமாரனது கறை படிந்த கரங்கள் பதிந்திருப்பதுதான் வெட்கக்கேடானது.&lt;br /&gt;&lt;br /&gt;  - நக்கீரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நன்றி நக்கீரா..உன் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் ....&lt;/span&gt;&lt;br style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;br style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;குறிப்பு சிவப்பு எழுத்துக்கள் எம்முடையவை மன்னிக்கவும் கனடா நக்கீரா !!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?&lt;/blockquote&gt;---------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முன்னைய கொமடிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: blue; text-decoration: none;"&gt;பாஸ்போர்ட் கொமடி &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_02.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;தென் சூடான் கொமடி &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_10.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;பிரமாண்டமான தமிழீழ அரச&lt;/a&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;அலுவலகம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style=" font-weight: bold; line-height: normal;font-size:100%;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_1930.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி &lt;span style="color:#cc6611;"&gt;&lt;span style=" line-height: normal;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;font-size:100%;color:white;"  &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tsqfis-rpjwbffhky-mtwiw-rutnjr-tprhuiz.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;font-size:100%;color:white;"  &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_17.html" style="color: blue; text-decoration: none;"&gt;எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தமிழர்களிடம்  நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற  வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர்  தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &amp;amp;ஒலி பதிவு  இணைப்பு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/gtv-11.html" style="color: blue; text-decoration: none;"&gt;மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt; TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/in-buffalo-town-one-buffalo-buffaloed.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_23.html" style="color: blue; text-decoration: none;"&gt;பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி&lt;/a&gt; ! &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte-political-satire_31.html" style="color: blue; text-decoration: none;"&gt;மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட &lt;/a&gt;&lt;/span&gt; &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_08.html"&gt;கொக்கா ரோக்கா சோகக் கதை குண்டு &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_09.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;ஓ மானே மானே சேரமானே !!! உன்னைத்தானே !!! கொக்கா கிறிஸ்ரினா தானே !!!!&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font: normal normal bold 20px/normal 'Courier New', Courier, FreeMono, monospace; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0.75em; position: relative; text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_08.html"&gt;தென்னாபிரிக்காவில் வெடித்த நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/political-satire.html#more"&gt;http://tamilwhiteelephant.blogspot.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-8722510291722408564?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8722510291722408564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8722510291722408564'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_10.html' title='அத்தனை சதிகளின் பின்னணியில் ருத்திரகுமாரனது கறை படிந்த கரங்கள்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-S9RPR3bYRvI/TwuLmoNkDzI/AAAAAAAABKs/-d6GCZnIV2Y/s72-c/nanthavanathu+aandi.png' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3478833433608456906</id><published>2012-01-09T14:53:00.001-08:00</published><updated>2012-01-09T14:53:41.322-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>டில்லியில் மறைந்திருந்த அரூப கரம் - சேரமான்</title><content type='html'>&lt;p&gt;&lt;img style="margin: 5px; float: left;" src="http://www.tamilkathir.com/uploads/images/2012/01/italy/Rudra.jpg" alt="" height="179" width="275" /&gt;தனிப்பட்ட    பயணமாக டில்லிக்கு உருத்திரகுமாரன் செல்வதற்குத் தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளர் அனுமதியளித்திருந்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தும்    முயற்சியில் அவரது உதவியாளரான வழுதி ஈடுபட்டமை தொடர்பாக எமது கடந்த தொடரில்    சுருக்கமாகப் பார்த்திருந்தோம்.&lt;/p&gt; &lt;p&gt;தாயகத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின்    அதிகாரபூர்வ பத்திரிகையான ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டின் உதவி ஆசிரியராகப்    பணியாற்றியதைத் தவிர இயக்கத்தில் எந்தவொரு நீண்டகாலக் கள அனுபவத்தையோ    அல்லது அரசியல் பின்னணியையோ வழுதி கொண்டிருக்கவில்லை. 1997ஆம் ஆண்டு    முதலும் இறுதியுமாக இவர் கண்ட ஒரேயரு களம் ‘ஜெயசிக்குறுய்’ போர்க்களம்.    இதில் காயமுற்றதைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து விலகிய இவர், களத்தில்    தான் காயமடைந்தமைக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களே காரணம்    என்றுகூறி தனது சகாக்களிடம் அவதூறுகளைப் பரப்பி வந்தார் (இதுவே மே    18இற்குப் பின்னர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பாக அவதூறுக்    கட்டுரைகளை இவர் வெளியிட்டமைக்கான காரணியாகும்).&lt;/p&gt; &lt;p&gt;இதன் பின்னர் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து அங்குள்ள பரப்புரை    செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இவர் இயங்கி வந்தாலும், அமெரிக்கக் கொள்கை    வகுப்பாளர்களுடனோ அன்றி இராசதந்திரிகளுடனோ இவருக்குத் தனிப்பட்ட தொடர்புகள்    எவையும் இருந்தது கிடையாது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்    ஜேம்ஸ் கிளாட் உட்பட குறிப்பிடத்தக்க சில பிரமுகர்களுடன் இவருக்கிருந்த    தொடர்புகள் அனைத்தும் உருத்திரகுமாரன் ஊடாகவும், அவருடன் தொடர்பைப் பேணிய    மூன்றாம் நபர்கள் வாயிலாகவுமே கிடைக்கப் பெற்றிருந்தன. இவ்வாறு    உருத்திரகுமாரனின் ஆளுகைக்கு வெளியே நின்று தனித்து இயங்க முடியாத ஒருவராக    விளங்கினாலும்கூட, உருத்திரகுமாரனைக் கையாள்பவர் போன்ற தோற்றப்பாட்டையே    வன்னியில் இவர் ஏற்படுத்தியிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;2006ஆம் ஆண்டின் இறுதியில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்    அமெரிக்கப் பொறுப்பாளர் கருணாகரன் அவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது இவரது    கடவுச்சீட்டு அமெரிக்க உள்ளகப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ நிறுவனத்தால்    பறிமுதல் செய்யப்பட்டு, வன்னியுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும்,    வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள்    விதிக்கப்பட்டிருந்தன. எனினும் 2007ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் -    பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத்    தொடர்ந்து - உருத்திரகுமாரனின் உதவியாளராக இவர் இணைந்து கொண்ட பொழுது இவரது    கடவுச்சீட்டு அமெரிக்க புலனாய்வாளர்களால் மீளளிக்கப்பட்டதோடு,  வன்னியுடன்   இவர் தொடர்புகளைப் பேணுவதற்கும், வெளிநாடுகளுக்குப் பயணம்  செய்வதற்கும்   விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும்  நீக்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;எவ்விதமான நிபந்தனைகளின் அடிப்படையில் இவர் மீதான கட்டுப்பாடுகள்    தளர்த்தப்பட்டன என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறமுடியாது. இவ்வாறு    கூறுவதற்கான ஆதாரங்களும் எம்மிடம் இல்லை. ஆனால் மே 18இற்குப் பின்னர் -    அதிலும் குறிப்பாக கே.பி அவர்களின் `கைது` நாடகத்தைத் தொடர்ந்து - எவ்வித    தங்குதடையுமின்றி பல தடவைகள் இவர் கொழும்பிற்கு பயணம் செய்தமையும்,    தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அங்குள்ள அச்சு ஊடகமொன்றில் இவர்    கடமையாற்றி வருவதும், வன்னிப் போரின் பொழுது வல்லரசுப் புலனாய்வு    நிறுவனங்களின் முகவர்களுடன் இவருக்கு இருந்திருக்கக்கூடிய இரகசிய    தொடர்புகளை ஐயம்திரிபற நாம் புரிந்து கொள்வதற்குப் போதுமானது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற கோதாவில்    அமெரிக்காவில் இயக்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வது போன்ற    தோற்றப்பாட்டை அக்காலப்பகுதியில் வன்னியில் இவர் ஏற்படுத்தியிருந்தாலும்    கூட, ஒரு இரட்டை முகவருக்குரிய பாங்குடன் தன்னை இயக்கிய வல்லரசுப்    புலனாய்வாளர்களின் தாளத்திற்கு நர்த்தனமாடும் ஒருவராகவே இவர் விளங்கினார்    எனக்கூறின் மிகையில்லை.&lt;/p&gt; &lt;p&gt;ஏற்கனவே கடந்த தொடரின் இறுதியில் நாம் சுட்டிக்காட்டியமை போன்று    உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தைத் தடுத்தும் நிறுத்துவதற்கு வழுதி    எடுத்த முயற்சி என்பது அவர் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக    அமையவில்லை. மாறாக இரண்டு வல்லரசுப் புலனாய்வு நிறுவனங்களிடையே நிலவிய    `கயிறுழுப்புப் போட்டி`யின் பிரதிபலிப்பாகவே இம்முயற்சியில் வழுதி    இறங்கியிருந்தார். இன்னும் தெளிவாகக் கூறுவதானால், இந்திய உளவு அமைப்பான    ‘றோ’ நிறுவனத்திற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர    நலன்களைக் கொண்டுள்ள வல்லரசு நாடொன்றின் புலனாய்வு நிறுவனத்திற்கும்    இடையில் ஈழப்பிரச்சினை தொடர்பாக அக்காலப்பகுதியில் நிலவிய ‘மிதமான’    முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகவே உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தை    தடுத்து நிறுத்தும் முயற்சியில் வழுதி ஈடுபட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;உருத்திரகுமாரனையும், அவரது தலைமையில் இயங்கும் நாடுகடந்த    அரசாங்கத்தையும் மேற்குலக வல்லரசுப் புலனாய்வு நிறுவனம் ஒன்று இயக்கி    வருவது போன்ற தோற்றப்பாடு இன்று பொதுவாக நிலவினாலும்கூட, உண்மையில்    உருத்திரகுமாரனினதும், அவரது நாடுகடந்த அரசாங்கத்தினதும் ஆணிவேர் என்பது    டில்லியிலேயே ஆழமாகப் பதிந்துள்ளது.&lt;br /&gt;உருத்திரகுமாரனின் தலைமையில்    நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பை 2009ஆம் யூன் மாதம்    கே.பி அவர்கள் விடுத்திருந்தாலும்கூட, இற்றை வரைக்கும் அதனை    அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா உட்பட எந்தவொரு மேற்குலக நாடும்    முன்வந்ததில்லை. அமெரிக்காவின் அங்கீகாரத்துடன் உதயமாகிய தென்சூடான் அரசின்    ஆதரவு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் தொடர்ச்சியாக தென்சூடானிய    தலைநகரில் தூதரகம் ஒன்றை திறக்கப் போவதாகவும், பூதாகரப்படுத்தப்பட்ட    பரப்புரைகளைக் கடந்த ஆண்டு உருத்திரகுமாரன் குழுவினர்    முன்னெடுத்திருந்தாலும்கூட, அவையெல்லாம் பிசுபிசுத்துப் போன விடயங்களாகவே    தற்பொழுது பட்டவர்த்தனமாகி வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;இவையெல்லாவற்றுக்கும் அப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாடுகடந்த    அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களை மேற்குலக இராசதந்திரிகள்    தவிர்த்து வருவதோடு, கீழ்மட்ட அதிகாரிகளுடனேயே உருத்திரகுமாரன் குழுவினரின்    சந்திப்புக்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு கானல்நீரில் காகிதக்    கப்பலோட்டும் கதையாக இன்று மேற்குலகில் உருத்திரகுமாரனின் நாடுகடந்த    அரசாங்கம் மாறியிருந்தாலும்கூட, இது விடயத்தில் டில்லியின் அணுகுமுறை    என்பது முற்றிலும் நேர்மாறாகவே உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;உருத்திரகுமாரனின் அமைச்சர்கள், அரசவை உறுப்பினர்கள் என்று கூறப்படும்    கணிசமானோர் கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் எவ்வித தங்குதடையுமின்றி    அடிக்கடி இந்தியாவிற்குப் பயணம் செய்வதும், அங்கு மூடுமந்திரமாக    சந்திப்புக்களை நிகழ்த்திவிட்டுத் தாம் வசிக்கும் நாடுகளுக்குத்    திரும்புவதும் தாராளமாகவே நிகழ்ந்தேறி வருகின்றன. இவ்விரு விடயங்களையும்    நாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு எமது மனத்திரையை வன்னிப் போரின் இறுதி    மாதங்களுக்கு நகர்த்தி, 1997ஆம் ஆண்டிலிருந்து ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன்    ராஜன், சந்திர&lt;br /&gt;காசன் போன்றோருடன் உருத்திரகுமாரனுக்கு இருந்த நெருங்கிய    தொடர்புகளை ஆராய்ந்தால், அவரை இயக்கும் எசமான்கள் டில்லியில்    நிலைகொண்டிருப்பதை இன்னும் தெளிவாக இனம்கண்டு கொள்ள முடியும்.&lt;/p&gt; &lt;p&gt;அதற்காக தான் வசிக்கும் நாட்டில் உள்ள புலனாய்வாளர்களுடன்    உருத்திரகுமாரன் தொடர்புகளைப் பேணவில்லை என்று நாம் கூறவில்லை: அதனை அவர்    மறுத்துரைக்கவும் முடியாது! 1997ஆம் ஆண்டு கே.பியின் ஆளுகையின் கீழ்    இயங்கிய அனைத்துலக செயலகத்தின் சட்ட ஆலோசகராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து பல    தடவைகள் அமெரிக்கப் புலனாய்வாளர்களை உருத்திரகுமாரன் சந்தித்ததுண்டு.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறான தொடர்பாடல்களைச் சட்ட அழுத்தங்களின் நிமித்தம் உலகத்  தமிழர்   ஒருங்கிணைப்புக் குழுவின் அமெரிக்கப் பொறுப்பாளர் கருணாகரன் உட்பட  ஒருசில   செயற்பாட்டாளர்கள் பேணி வந்திருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப்   புலிகளுக்கு  உதவி புரிந்த ‘குற்றத்திற்காக’ 2006ஆம் ஆண்டின் இறுதியில்   இவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இவ்வாறான அழுத்தங்கள் எவற்றிலும் சிக்கிக் கொள்ளாது அதே    காலப்பகுதியில் அமெரிக்காவில் உருத்திரகுமாரன் வசித்து வந்தமையும்,    இன்ரர்போல் அமைப்பால் தேடப்பட்ட ஒருவரான கே.பி அவர்களுடன் 2008ஆம் ஆண்டின்    இறுதியில் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்ட பொழுது எவ்விதமான    அழுத்தங்களுக்கு ஆளாகாது தங்குதடையின்றி செயற்பட முடிந்தமையும்,    புலனாய்வாளர்களிடம் அவருக்கிருந்த அரவணைப்பை வெள்ளிடை மலையாக்குகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு தான் வசிக்கும் நாட்டின் புலனாய்வாளர்களின் அரவணைப்பை    உருத்திரகுமாரன் பெற்றிருந்தாலும்கூட, அவரை இயக்கும் அரூப கரம்    டில்லியிலேயே மறைந்திருந்தது. ஈழப்பிரச்சினையில் தமிழ் மக்களின் விடயத்தில்    மென்போக்கை அமெரிக்காவும், கடும்போக்கை இந்தியாவும் கைக்கொள்வதாக தமிழீழ    அரசியல்துறைப் பொறுப்பாளருக்கும், சமாதான செயலகப் பணிப்பாளருக்கும்  எழுதிய   கடிதங்களில் உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தாலும் கூட,  புலம்பெயர்   தமிழர்களின் ‘தனியத்த தலைவனாக’ தன்னை உருவாக்குவதற்கு  திரைமறைவில்   டில்லியில் எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் உருத்திரகுமாரனை  ஆழமாக   ஈர்த்திருந்தன என்றே கூறவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு டில்லியின் நிகழ்ச்சித்திட்டத்தால் உருத்திரகுமாரன்    ஈர்க்கப்பட்டமை, இந்தியாவை மேவி இயங்கும் வல்லரசுப் புலனாய்வாளர்களை    எந்தவிதத்திலும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளை    நிராயுதபாணிகளாக்குதல் என்ற ஒருமித்த மூலோபாயத்துடன் அக்காலப் பகுதியில்    இந்தியாவும், மேற்குலகும் இயங்கினாலும்கூட, இதுவிடயத்தில் இருதரப்பினரின்    அணுகுமுறையில் மிதமான முரண்பாடுகள் நிலவத் தவறில்லை. தமிழீழ விடுதலைப்    புலிகளை முழுமையாக அழித்தொழித்து மாற்றுத் தமிழ்த் தலைமைகளை உருவாக்குவது    அப்பொழுது இந்தியாவின் அணுகுமுறையாக விளங்கியது என்றால், தமிழீழ விடுதலைப்    புலிகளை ஆயுத எதிர்ப்பியக்கம் என்ற நிலையில் இருந்து தரமிறக்கி,  ஜே.வி.பி   போன்று சிறீலங்கா அரசின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர்  தமிழ்   அரசியல் கட்சியாக மாற்றியமைப்பதே அமெரிக்கா உட்பட மேற்குலக  நாடுகளின்   அணுகுமுறையாக இருந்தது எனக்கூறலாம். இதன் காரணமாகவே மகிந்தரின்  யுத்த   முன்னெடுப்புக்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை இந்தியாவும், ‘மனித  உரிமைகளை’   நிபந்தனையாகக் கொண்ட ஒத்துழைப்பை மேற்குலகும் வழங்கி வந்தன.&lt;/p&gt; &lt;p&gt;மிதமான முரண்பாடுகளைக் கொண்ட இவ்விரு அணுகுமுறைகளை  இந்திய -  மேற்குலக   கொள்கை வகுப்பாளர்கள் மட்டும் பிரதிபலிக்கவில்லை: இரு தரப்புப்    புலனாய்வாளர்களும்கூட பிரதிபலித்தனர். உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தை    தடுத்து நிறுத்தும் நோக்குடன் 12.12.2008 அன்று அவரது உதவியாளரான வழுதி    வன்னிக்கு கடிதம் எழுதியதன் சூட்சும் இதிலேயே அடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நன்றி: ஈழமுரசு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3478833433608456906?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3478833433608456906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3478833433608456906'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_09.html' title='டில்லியில் மறைந்திருந்த அரூப கரம் - சேரமான்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3693694840551869540</id><published>2012-01-08T18:35:00.000-08:00</published><updated>2012-01-08T18:46:52.102-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது ருத்ரகுமாரன்  குண்டுதாக்குதல் !!!!!!</title><content type='html'>இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கைக்கு  ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ  அரசு!" என்ற தலைப்பில் செய்தியை எழுதி வெளியிட வைத்துள்ளார் ஹவானா கொமடி  மன்னர் கம்பனியை சேர்ந்த நெதர்லாந்து கிருபா .&lt;br /&gt;&lt;br /&gt;செய்தியை &lt;a href="http://www.tamilwin.com/view.php?20cILp20ebjQK4ebiGphcbdF92Eddc8292bc41pG3e43oQj3023PLI32"&gt;இங்கே அழுத்தி  பார்த்துவிட்டு &lt;/a&gt; தொடருங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மறுப்புச் செய்தியையும்&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_4589.html"&gt; படிக்கவும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt;"கப்பல் வரும் எண்டு ஆனானப்பட்ட அமைப்பையே  அழிச்ச ஆனை விழுங்கியள்     சொல்லுறதை எடுத்த உடனே நம்பினம் எண்டால்  முள்ளிவாய்க்கால் தான் "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt; &lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jkgDEMOArtM/TwSPvVaepvI/AAAAAAAABHI/hV169F9-5Ac/s1600/rudra+kundu.bmp" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-jkgDEMOArtM/TwSPvVaepvI/AAAAAAAABHI/hV169F9-5Ac/s320/rudra+kundu.bmp" height="182" border="0" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;Add caption&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;/tbody&gt;&lt;/table&gt;ஹவானா கொமடி மன்னாதி  மன்னனின் பிரதம "கிலுக்கட்டி" ஊடக  சிப்பாய் நெதர்லாந்து கிருபா என்பவர் தான் இந்த குண்டை தயாரித்த விற்பன்னர்  ஆகும் . போதாக் குறைக்கு  TGTE  என்ற தொல்லைக் காட்சி ஜெகனும் கொமடியை  சிரிச்சுக் கொண்டே அறிவித்தார் . பாவம் அவர் என்ன செய்வார் . சொல்லாட்டில்  தயா சம்பளம் கொடுக்க வேண்டாம் எண்டு சொல்லி விடுவாரேல்லே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name="more"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென் சூடான் பிரதி நிதிகள் சிலரும் , தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் சிலரும்  விஷயம் தெரியாமல் இந்த குண்டுக் காரரருக்கு கிட்டப் போய் படுகாயம் அடைந்த  நிலையில் உள்ளார்கள் .&lt;br /&gt;இதனால் இந்த கொமடி படையணி எருமை நகரில் கூடிய   போது அவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குண்டுப் புரளியை கிளப்பிய தமிழ் "&lt;b&gt;&lt;i&gt;வீண்   "&lt;/i&gt;&lt;/b&gt; இனைய தளத்திற்கு உலகம் உருண்டையோ தட்டையோ எண்டு கூட தெரியாது . யாராவது காசு கொடுத்தால் திறந்து விடுவார்கள் அவ்வளவு தான் .&lt;br /&gt;&lt;br /&gt;ஹவானா கொமடி மன்னன் புதுவருட தமாஸ் எழுதி  எல்லாருக்கும் அனுப்பினவர் பாருங்கோ &lt;b&gt;"பொங்குதமிழ் " என்ற புத்தி "சீவியளைத்" வேறு எந்த இணையமும் அந்த கொமடியை வெளியிடவில்லை&lt;/b&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு புறம் இருக்க "&lt;b&gt;&lt;i&gt;நாத்தம் செய்தி சேவை "&lt;/i&gt;&lt;/b&gt;யும் புதுவருட அறிக்கையை வெளியிட மறுத்து விட்டுதாம் .  காரணம் என்ன தெரியுமே ? உருத்திரகுமாரன் &lt;b&gt;திறந்து விட்டவராம் ஆனால் காசு கொடுக்காமல் தாலியையும் அறுத்துக் கொண்டு ஓடிட்டாராம்!!!!!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி கொஞ்சம் சீரியசாய் கதைப்பம் .&lt;br /&gt;செய்தி இதுதான்&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;"தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது  நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்." அட மடையனுகளா தென்  ஆபிரிக்கா என்பது ஒரு நாடடாப்பா ! தென் ஆபிரிக்காவும் சிறீலங்காவும்  நீண்டகாலமாக இராஜதந்திர உறவுகளைப் பேணுகின்றன !&lt;br /&gt;&lt;br /&gt;அட முட்டாளுகளே  சிறீலங்காவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையே ஆன இராஜதந்திர உறவுகள்  உத்தியோக பூர்வமாக 12 September 1994. ஆரம்பமானது .&lt;br /&gt;சிறீலங்கா தனது தூதுவராலயத்தை 1 October 1997. அன்று பிரிரோரியா நகரில் திறந்து வைத்தது . ஆதாரத்தை கீழே பாருங்கள் கொமடி மன்னர்களே .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இது தென்னாபிரிக்க அரசின் உத்தியோக பூர்வ இணையதளம் .&lt;/span&gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்த முகவரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;span style="background-color: white;    text-align: -webkit-auto;font-family:Verdana, Arial, Helvetica, sans-serif;font-size:11px;color:#222222;"   &gt; &lt;/span&gt;&lt;a href="http://www.dfa.gov.za/foreign/bilateral/srilanka.html"&gt;http://www.dfa.gov.za/foreign/bilateral/srilanka.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ej5FEmifics/TwSe8OKby-I/AAAAAAAABHg/uSmQHratGc8/s1600/South+Africa+Srilanka+relations.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-ej5FEmifics/TwSe8OKby-I/AAAAAAAABHg/uSmQHratGc8/s640/South+Africa+Srilanka+relations.jpg" height="291" border="0" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;"கப்பல் வரும் எண்டு ஆனானப்பட்ட &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;அமைப்பையே அழிச்ச ஆனை விழுங்கியள்  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color:red;"&gt; சொல்லுறதை எடுத்த உடனே நம்பினம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;எண்டால் முள்ளிவாய்க்கால் தான் "&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;தென் ஆபிரிக்க அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு ஆதரவாக நீண்ட காலமாக  செயல்பட்டு வருகின்றார்கள் . உதாரணமாக 2009  மேயில் இடம் பெற்ற ஆர்ப்பாட்ட  செய்தியை பாருங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1 style="background-color: white; font-family: arial, Helvetica, sans-serif; font-size: 18px; margin-bottom: 8px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;South Africans demonstrate against Sri Lanka's Genocide of Tamils&lt;/h1&gt;&lt;span style="background-  ;font-family:verdana, arial, sans-serif;font-size:11px;color:white;"   &gt;[TamilNet, Wednesday, 04 February 2009, 17:19 GMT]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: white; font-family: verdana, arial, sans-serif; font-size: 11px;"&gt;Representatives  of the African National Congress (ANC) and South African Communist  Party (SACP) Wednesday took part in a demonstration that called for an  immediate end to the Sri Lankan military aggression against Eezham  Tamils. The demonstration was held around the Durban City Hall on  February 04, 2009, coinciding with Sri Lanka’s independence day. South  African Muslim Network, Minority Front and members of the South African  community also rallied against the war in Sri Lanka. &lt;/b&gt;&lt;span style="background-  ;font-family:verdana, arial, sans-serif;font-size:11px;color:white;"   &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div id="tplImgTablesingle" style="background-color: white; clear: both; font-family: verdana, arial, sans-serif; font-size: 9px;"&gt;&lt;div style="width: 445px;"&gt;&lt;a href="http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2009/02/04_02_09_za_07.jpg&amp;amp;width=800&amp;amp;height=533&amp;amp;caption=" style="color: #993333; text-decoration: none;"&gt;&lt;img alt="Demonstration in South Africa on February 04, 2009" src="http://www.tamilnet.com/img/publish/2009/02/04_02_09_za_07_76266_445.jpg" height="296" border="0" width="445" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் தமிழ் நெட்&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=28299"&gt;http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=28299&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: white;    line-height: 16px; text-align: center;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"&gt;நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்? &lt;/div&gt;&lt;div face="'Courier New', Courier, FreeMono, monospace" size="12px" color="#14173a" style="background-    line-height: 16px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt;முன்னைய கொமடிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="background-    line-height: 16px; text-align: center;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"&gt;&lt;b&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;&lt;span style="font-size:xx-small;"&gt;அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt; -&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;அரசியல் அறியாமையை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt; - &lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;&lt;i&gt;ஆழ்மன பலவீனங்களை&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="background- text-align: left;color:white;" &gt;   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்  &lt;/span&gt;&lt;i&gt;&lt;u&gt;&lt;span style="font-size:xx-small;"&gt; &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;ol style="background-color: white; color: #14173a; font-family: 'Courier New', Courier, FreeMono, monospace; font-size: 12px; line-height: 16px;"&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_697.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;பாஸ்போர்ட் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_03.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_02.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;தென் சூடான் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/blog-post_10.html" style="color: #cc6611; text-decoration: none;"&gt;அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="margin: 0px 0px 0.25em; padding: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;பிரமாண்டமான தமிழீழ அரச&lt;/a&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/500.html" style="color: #cc6611; font-size: 20px; font-weight: bold; line-height: normal; text-decoration: none;"&gt;அலுவலகம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style=" font-weight: bold; line-height: normal;font-size:20px;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_1930.html" style="color: #ff9900; text-decoration: none;"&gt;அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி &lt;span style="color:#cc6611;"&gt;&lt;span style=" line-height: normal;font-size:20px;" &gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;color:white;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tsqfis-rpjwbffhky-mtwiw-rutnjr-tprhuiz.html" style="color: blue; text-decoration: none;"&gt;உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="background-;color:white;" &gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_17.html" style="color: blue; text-decoration: none;"&gt;எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/political-satire.html" style="color: blue; text-decoration: none;"&gt;தமிழர்களிடம்  நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற  வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர்  தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &amp;amp;ஒலி பதிவு  இணைப்பு&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/gtv-11.html" style="color: blue; text-decoration: none;"&gt;மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte_20.html" style="color: blue; text-decoration: none;"&gt; TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/in-buffalo-town-one-buffalo-buffaloed.html" style="color: blue; text-decoration: none;"&gt;அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/blog-post_23.html" style="color: blue; text-decoration: none;"&gt;பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி&lt;/a&gt; ! &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2011/12/tgte-political-satire_31.html" style="color: blue; text-decoration: none;"&gt;மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட &lt;/a&gt; &lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.25em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html"&gt;அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:red;"   &gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="font-size:xx-small;"&gt;அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt; -&lt;b&gt;&lt;i&gt;அரசியல் அறியாமையை&lt;/i&gt;&lt;/b&gt; - &lt;b&gt;&lt;i&gt;ஆழ்மன பலவீனங்களை&lt;/i&gt;&lt;/b&gt;    நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை  அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால்  மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் &lt;/span&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt;.&lt;/span&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt;இதனைத்  தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும்  குருடராய் இருப்பது போல் ,  உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக்  காரர்கள் .&lt;/span&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b    style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"&gt;&lt;i&gt;&lt;span style="color:red;"&gt;இப்பிடி  ஆக்கள் இப்ப எல்லா இடமும் இருக்கினம் . ஏதாவது  உருப்படியா செய்யினமோ   எண்டு   பார்த்து ஆதரவு கொடுங்கோ . இல்லாட்டில்  அனாதரவாய் விடுங்கோ !&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt; &lt;/span&gt;&lt;span style="background-color: white;    line-height: 16px;font-family:'Courier New', Courier, FreeMono, monospace;font-size:12px;color:#14173a;"   &gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;"கப்பல் வரும் எண்டு ஆனானப்பட்ட &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;அமைப்பையே அழிச்ச ஆனை விழுங்கியள்  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color:red;"&gt; &lt;/span&gt;&lt;span style="color:red;"&gt; சொல்லுறதை எடுத்த உடனே நம்பினம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color:red;"&gt;எண்டால் முள்ளிவாய்க்கால் தான் "&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Being silent while social offence is committed is nothing worse than  that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட  மோசமான குற்றம் .  பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு  பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம்  வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ).   அதற்கு முதல்  படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் .   உங்கள்  DNA முதல் அத்தனையும்    பிரித்தானிய அரசுக்கு தெரியும்.   எனவே  பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து  விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட  http://epetitions.direct.gov.uk/petitions/14586   if you like this story  please circulate&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html#more"&gt;tamilwhiteelephant.blogspot&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3693694840551869540?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3693694840551869540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3693694840551869540'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_5653.html' title='அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது ருத்ரகுமாரன்  குண்டுதாக்குதல் !!!!!!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-jkgDEMOArtM/TwSPvVaepvI/AAAAAAAABHI/hV169F9-5Ac/s72-c/rudra+kundu.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-7751746834743304461</id><published>2012-01-08T07:00:00.000-08:00</published><updated>2012-01-08T07:01:06.133-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>புலிகளின் பிரித்தானிய பொறுப்பாளரின் வீட்டில் திருடியது "எதிரி" இணைய கும்பலா ?</title><content type='html'>&lt;h5&gt;&lt;/h5&gt;&lt;p align="justify"&gt; &lt;span style="font-size:85%;"&gt;    &lt;img src="http://athirvu.com/phpnews/images/robbery.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;தமிழீழ  விடுதலைப் புலிகளின் பிரித்தானிய கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவரான கமல்  என்பவரின் வீட்டில் கடந்த வாரம் ஒரு திருட்டு கும்பல் ஒன்று தமது கைவரிசையை  காட்டியுள்ளனர். அப்போது அவர்கள் தமது வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி  உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது இந்த திருட்டு சம்பவம்   இடம்பெற்றதோடு, திரு கமல் அவர்களுடைய மனைவியின் தாலிக்கொடி மற்றும் சில  நகைகளும் திருடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து  பிரித்தானியாவில் புலிகளின் கட்டமைப்புக்களை சிதைக்கும் வேலையில் தீவிரமாக  ஈடுபட்டு வரும் சில தேச விரோதிகளும், ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாத  தமிழர்களின் எதிரியான "எதிரி" இணையமும்  சேர்ந்து புலிகளின் பிரித்தானிய  பொறுப்பாளர்களில் ஒருவரான கமல் வீட்டில் ஒரு லட்சத்தி ஜம்பது ஆயிரம் ரூபாய்  பணமும் 100 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், இது மக்களிடமிருந்து  சுருட்டிய பணமென்றும் அடிப்படையற்ற, ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான  பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக எதிரி இணையம் ஒரு  பொய்யான செய்தியை(இது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல)வெளியிட்டு மக்களையும்  புலிகளின் கட்டமைப்புக்களையும் அந்நியப்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியாவில் வாழும் எந்தவொரு தமிழருக்கும் தெரியும்  அங்கு வீட்டில் அளவுக்கு அதிகமான நகைகளோ, அல்லது 1,5லட்சம் வரையான பணத்தை  எவராவது வீட்டில் வைப்பாரா என்று. அத்தோடு பிரித்தானிய பொலீசாரின்  கண்காணிப்பில் உள்ள இந்த நபர்கள் இவ்வாறு தமது வீட்டில் இந்தளவு பணத்தை  வைத்திருப்பாரா ? இது சாத்தியமா ? இவற்றை வைத்து பார்க்கும் போது  மக்களுக்கு நிலை என்ன என்று புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு திரு கமல் அவர்களை  காட்டிக்கொடுக்கும் வண்ணம் அவருடைய புகைப்படத்தையும் புலிகளின்  கட்டமைப்புக்களை சிதைக்க அலையும் குழுவின் ஆதரவு இணையம் ஒன்று பிரசுரித்து  தமது விசுவாசத்தை இலங்கை அரசுக்கு காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உயர்வு இணையம்.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-7751746834743304461?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7751746834743304461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7751746834743304461'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_9117.html' title='புலிகளின் பிரித்தானிய பொறுப்பாளரின் வீட்டில் திருடியது &quot;எதிரி&quot; இணைய கும்பலா ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4815016139759691402</id><published>2012-01-08T06:59:00.001-08:00</published><updated>2012-01-08T06:59:51.224-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சென்னையில் போலியான சனல் 4 நிருபர்கள்: தமிழர்களே ஜாக்கிரதை !</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_c4-fraud.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;சமீபத்தில்  சென்னையில் தாம் சனல் 4 கின் நிருபர் எனக் கூறிய 4 பேர் அடங்கிய கும்பல்  ஒன்று பலரைச் சிக்கலில் மாட்டியுள்ளது. சென்னையில் உள்ள தமிழர்களிடன்  பேர்குற்றம் தொடர்பாக தாம் பேட்டி எடுப்பதாகக் கூறி இவர்கள்  ஊடுருவியுள்ளனர். இது ஒரு பொறி என்று தெரியாத சில ஈழத் தமிழர்கள் அதில்  சிக்கியுள்ளனர். அத்தோடு மட்டுமல்லாது புலிகளின் சில முக்கியஸ்தர்களும்  தமது மறைவிடங்களை விட்டு வெளியே வந்து இப் போலி நபர்களுக்கு பேட்டி  கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழ் நாடு  கியூப் பிரிவுப் பொலிசாரால் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற விடையத்தை  நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து சனல் 4  தொலைக்காட்சியின் கொலைக்களங்கள் தயாரிப்பாளர்கள் அதிர்வு இணையத்தோடு  தொடர்புகொண்டுள்ளனர். நடந்து முடிந்த சம்பவமானது ஒரு ஏமாற்று நாடகம்  என்றும் அதனை சனல் 4 தொலைக்காட்சி கடுமையாகக் கண்டிப்பதாவும் அவர்கள்  கூறியுள்ளனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை இனியும் நடக்காமல் இருக்கவும் அதனைத்  தடுக்கவும் தாம் ஒரு பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் என  அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்தியா உட்பட எந்த நாடானாலும் எவராவது  வந்து தாம் சனல் 4 க்கு வேலைசெய்வதாகத் தெரிவித்தால் இத் தொலைபேசியூடாக  எவரும் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் உண்மையாகவே சனல் 4ல் தான் வேலை  செய்கிராரா என அறிய முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தொலைபேசி இலக்கம் : 0044 78251 03538&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இத் தொலைபேசிக்கு நீங்கள் குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4815016139759691402?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4815016139759691402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4815016139759691402'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/4.html' title='சென்னையில் போலியான சனல் 4 நிருபர்கள்: தமிழர்களே ஜாக்கிரதை !'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-101707883129326545</id><published>2012-01-08T06:58:00.001-08:00</published><updated>2012-01-08T06:58:51.457-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியமைக்கு ஆதாரங்கள் இல்லை - இந்திய அரசு இலங்கைக்காக வக்காலத்து</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-aF1mGydqsh0/TwmBqxktgaI/AAAAAAAABzY/SEwyvGBKXk0/s1600/fish.jpg" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-aF1mGydqsh0/TwmBqxktgaI/AAAAAAAABzY/SEwyvGBKXk0/s400/fish.jpg" height="320" border="0" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்மக்களுக்கு எதிராக இனவழிப்பை செய்து வரும் இலங்கை அரசாங்கம்  மேற்கொள்ளும் தமிழக மீனவ படுகொளைகளை கண்டும் காணமல் இருக்கும் இந்திய  மத்திய அரசாங்கம். தமிழக மீனவர்கள் தரப்பில் சட்டத்தரணி ஸ்டாலின்  என்பவரினால் மதுரை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு  பதிலளித்து தாக்கல் செய்த மனுவில் இந்திய மத்திய அரசாங்கம் அப்பாவி  மீனவர்களுக்கு எதிராக இலங்கை செய்துவரும் கொலைவெறி செயல்களுக்கு நியாயம்  கற்பித்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கடற்பரப்பில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல்  குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசாங்கம்  குறிப்பிட்டுள்ளதாக ''த ஹிந்து'' செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இலங்கைப் படையினர் தமது கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களுக்கு  எதிராக பலாத்காரத்தை பிரயோகிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று பெயரளவில்  இந்திய மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாம்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி மீனவர்களின் படுகொலைகளை கண்டும் காணாமலும் இருக்கும் இந்திய மத்திய  அரசு அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் அது இலங்கை கடற்பரப்பில்  வைத்தே இடம்பெற்றிருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டி  தப்பிக்கப்பாத்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீனவர்கள் தரப்பிலான  மனுவுக்கு பதிலளித்து தாக்கல் செய்த மனுவில், இலங்கை, மியன்மார், மாலைதீவு  ஆகியநாடுகளுக்கான இந்திய வெளியுறவுத்துறை பணிப்பாளர் தீபக் மிட்டல் (Deepak  Mittal ) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் தரப்பில் சட்டத்தரணி ஸ்டாலின் என்பவரினால் தாக்கல்  செய்யப்பட்ட இந்த மனுவில், மத்திய அரசாங்கத்தின் செயலாளர், தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக  குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை - இந்திய மீனவர்கள் தமது கடல்பரப்பை தாண்டி செல்லும் போதே  பிரச்சினைகள் எழுகின்றன. இந்தியாவின் மீனவர்கள் தமது கடற்பரப்புக்குள்  அத்துமீறுவதாக இலங்கை அதிகாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இரண்டு நாட்டு அதிகாரிகளும்  பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தீபக் மிட்டல் (Deepak Mittal )  நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் மனுதாரின் வாதங்களுக்காக விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நாடு எப்போதும் தமிழ் நாட்டுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-101707883129326545?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/101707883129326545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/101707883129326545'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_3327.html' title='தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியமைக்கு ஆதாரங்கள் இல்லை - இந்திய அரசு இலங்கைக்காக வக்காலத்து'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-aF1mGydqsh0/TwmBqxktgaI/AAAAAAAABzY/SEwyvGBKXk0/s72-c/fish.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-5848440785475187917</id><published>2012-01-08T06:50:00.000-08:00</published><updated>2012-01-08T06:57:58.436-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அமெரிக்க நலன்களுக்காக தமிழர்களை உரியிற குமாரன்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ருத்திரகுமாரன் கைப்பட எழுதிய கடிதம்: அமெரிக்காவை நாம் திருப்த்திப்படுத்தவேண்டும் ! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;img style="float: left; margin: 5px;" src="http://www.tamilkathir.com/uploads/images/TGTE/KP%20&amp;amp;%20Rudra.jpg" alt="" height="179" width="275" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;blockquote&gt;&lt;b style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;i&gt;உருத்திரகுமாரன்  அணி அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும் , TGTE   தமிழர் நலன்களை முன்னிலைப்படுத்தும் சக்திகளால் நிர்வகிக்க படவேண்டும் .  அமெரிக்க நலன்சார் சக்திகளால் அல்ல .&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இறுதிப்  போரில் கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட மக்களையும் விடுதலைப் புலிகளின்  சில அரசியல் தலைவர்களையும் அங்கிருந்து எடுத்து விடுவதாக அமெரிக்கா  உறுதியளித்ததாக நம்பிக்கை ஊட்டியவர்கள் யார் என்ற கேள்வி  எம்மையெல்லாம்  வாட்டி வதைக்கும் ஒன்றாகும். பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில்  அமெரிக்காவில் இருந்த திரு.ருத்திரகுமாரன் அவர்கள் அமெரிக்காவோடு ஒத்துப்  போகவேண்டும் என்றும் அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தை நாம் திருப்த்தியடைய  வைக்கவேண்டும் எனத் தானே தன் கைப் பட எழுதிய கடிதம் அதிர்வு இணையத்துக்கு  கிடைக்கப்பெற்றுள்ளது. இக் கடிதம் மறைந்த புலிகளின் முந் நாள் அரசியல்  துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கடிதத்தை திரு ருத்திரகுமாரன் அவர்கள் தாமே  கைப்பட எழுதி பேக்ஸ் மூலம் கிளிநொச்சிக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர்  இடைக்காலத் தீர்வை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  இடைக்காலத் தீர்வை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றுக்கொள்ளாத  நிலை அப்போது காணப்பட்ட போதிலும் அதனைத் திணிக்கும் வகையில் இவர் கடிதம்  அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்க அரசு எதனை விரும்புகிறதோ அதனை  திரு.ருத்திரகுமாரன் அவர்கள் நிறைவேற்றத் துடித்துள்ளார் என்பதும் தற்போது  வெளிச்சத்துக்கு வந்துள்ளது..&lt;a href="http://4.bp.blogspot.com/-Vyq3z7hVTxk/TwmteL-grHI/AAAAAAAAMaA/E86f5FmMCRY/s1600/rudra-letter1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-Vyq3z7hVTxk/TwmteL-grHI/AAAAAAAAMaA/E86f5FmMCRY/s400/rudra-letter1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695273937909361778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அமெரிக்காவின் நிலை என்ன ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிராந்திய  நலன்களைக் கருதி அமெரிக்காவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள  சில நாடுகளின் விடையங்களில் அவ்வப்போது தலையிடுவது வழக்கம். உதாரணமாக  இலங்கையானது சீனாவுடன் நட்புறவை வளர்த்தால் தடாலடியாக IMF எனப்படும்  சர்வதேச வங்கி கொடுக்கும் இலங்கைக்கான கடனை அது நிறுத்தும். காரணம்  அவ்வங்கி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது எனலாம். அவ்வப்போது  இதுபோன்ற சில நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பது உண்டு. இதற்கு நல்ல உதாரணம்  அமெரிக்கா வெளியிட்ட சட்டலைட் புகைப்படங்களாகும். முள்ளிவாய்க்காலில்  இலங்கை அரசு பாவித்த கனரக ஆயுதங்களைக் குறிவைத்தே இப் புகைப்படங்கள்  எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேலாக தற்போது நாடு கடந்த அரசின் பிரதமரான  திரு.ருத்திரகுமாரன் அவர்கள் அமெரிக்க நலன்சார் போக்கையே கொண்டுள்ளார்  என்பது அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருந்து புலனாகிறது. "ராஜாங்க  திணைக்களம் " மகிழ்ச்சி என்ற வார்ததைகள் ஊடாக இவர் என்ன நம்பிக்கையை  ஊட்டி  வந்தார் என்பது வெளியாகின்றது  ? உண்மையில் அமேரிக்கா  அப்படி கூறியதா ?  இராஜாங்க திணைக்களம் அப்படிக் கூறியதா ?? இல்லை எல்லாம் உருத்திரகுமாரனின்  கற்பனை வீர வசனங்களா ??  என்ற சந்தேகம் எழுகின்றது. காரணம் இறுதியில்  அப்படி ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. இவருக்கு அததகைய தொடர்புகள்  இருந்திருந்தால் அது எங்கே ?  இவரது அமெரிக்க உறவு என்பவர்கள் எமது இன்றைய  நிலை பற்றி என்ன செய்கின்றார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும்  கூட ரொபேட் ஓ பிளேக்  போன்ற தலைவர்கள் ஈழ விடுதலை குறித்தோ இல்லை எமது போராட்டம் குறித்தோ  நல்லபிப்பிரயம் எனதனையும் கொண்டிருக்கவில்லை.  நிலைமை இப்படி இருக்க  அமெரிக்காவின் நலன்காக்க இவரும் இவர் சார்ந்தவர்களும் எதைச்  செய்திருப்பார்கள ???  &lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/blog-post_08.html"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;கிறிஸ்டினா ரோக்கா கொக்கா ??? உருத்திர குமாரன்,  அமெரிக்க நலன்களுக்காக தமிழர்களை உரியிற குமாரனா ??&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-5848440785475187917?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5848440785475187917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5848440785475187917'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_08.html' title='அமெரிக்க நலன்களுக்காக தமிழர்களை உரியிற குமாரன்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Vyq3z7hVTxk/TwmteL-grHI/AAAAAAAAMaA/E86f5FmMCRY/s72-c/rudra-letter1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3543550463352182331</id><published>2012-01-06T14:01:00.000-08:00</published><updated>2012-01-06T14:08:59.432-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கருணாவுடன் சேந்து இயங்குவது யார் ? ஐ.பி.சி வானொலி - எதிரி இணையம்?</title><content type='html'>&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;/h3&gt;&lt;div class="ad1"&gt; &lt;/div&gt; &lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4aIDKHE2MPo/TwcmjU_YxQI/AAAAAAAAWSA/ee3BHDw-5RQ/s1600/vannai-eli.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 226px;" src="http://3.bp.blogspot.com/-4aIDKHE2MPo/TwcmjU_YxQI/AAAAAAAAWSA/ee3BHDw-5RQ/s400/vannai-eli.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694562642205132034" border="0" /&gt;&lt;/a&gt;சமீபத்தில்  கருணா கனடா சென்றதாகவும் அங்கே புலம்பெயர் தமிழ் மக்களை அவர்  சந்தித்ததாகவும் ஒரு செய்தி இணையத்தளவாயிலாக வெளியாகி இருந்தது. ஐ.நா வால்  போர் குற்றவாளி மற்றும் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தது என்பது போன்ற  பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கருணா மற்றும் பிள்ளையான்  போன்றவர்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் எவ்வாறு விசா  கொடுக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. ஆனால் "எதிரி" என்று அழைக்கப்படும்  ஒரு இணையமும் மற்றும் ஐ.பி.சி தமிழ் வானொலியும் சேர்ந்து திட்டமிட்டே  இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வந்தது. அப்படியே கருணா கனடா சென்றால் கூட  அவர் அங்கே எடுத்துக்கொண்டதாக ஒரு படமும் வெளிவரவில்லையே என்ற சந்தேகத்தில்  அதிர்வு இணையம் அச் செய்தியைப் பிரசுரிக்கவில்லை. அதிர்வு இணையம் மேல்  சேறு பூசு பல காலம் காத்திருந்த இந்தத் திருட்டுக் கும்பல் இதனைப்  பயன்படுத்தி அதிர்வு இணையம் கருணாவின் நண்பன் என்றும் அதனால் தான் அச்  செய்தியை நாம் பிரசுரிக்கவில்லை என்றும் பொய்யான திட்ட மிட்ட பரப்புரைகளை  மேற்கொண்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் எதையும்  ஆராய்ந்து பார்க்காமல் இவர்களைப் போல நாமும் சிறுபிள்ளைத் தனமாக செய்தி  எழுத முடியுமா? அதிர்வு இணையமானது இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்துடன்  தொடர்புகொண்டு கருணாவுக்கு விசா வழங்கப்பட்டதா என வினவியபோது கடந்த 30  திகனங்களுக்குள் அவ்வாறு தாம் விசா எதுவும் வழங்கவில்லை என அவர்கள்  தெரிவித்துள்ளனர். எனவே கருணா கனடாவுக்குச் சென்றது என்பதே மொத்ததில் ஒரு  பெரிய பொயாகும் ! இதனை தமிழ் சமூக விரோத இணையமான எதிரியும் தமிழர்களைக்  குழப்புவதற்கு என்றே செயல்படும் ஐ.பி.சி வானொலியாலும் திட்டமிட்டு  பரப்பப்பட்ட கட்டுக்கதையாகும். இதனை கனேடிய தூதரகம் உறுதிசெய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.பி.சி  இன் ஏகபொக உரிமையாளர் சத்தியர் போடும் எலும்புத் துண்டிற்காக வாலாட்டி  நிற்கும் எதிரி என்னும் இணையத்தளம் முன்னர் "கலகம்" என்ற பெயரில்  நடத்தப்பட்டது. அதன் ஆசிரியர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் வன்னி  மைந்தனுக்கு தமிழ் எழுதவே தெரியாது என்பது வேடிக்கையான விடையம். 2009ம்  ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்தவேளை கல்மடுக்கட்டு அணை உடைக்கப்பட்டது !  5000 ஆமி செய்த்தார்கள் பின்னர் கோத்தபாய பறந்த உலங்கு வானூர்தி  சுடப்பட்டது என்பது போன்ற தொடர்ச்சியான பொய்களை கலகம் என்னும் இணையம் எழுதி  வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பின்னர் அது எழுதிவந்த பொய்களைத்  தாங்க முடியாத அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் அதனை முடக்கினார். பின்னர்  இந்த வன்னி மைந்தன் "எதிரி" என்னும் இணையத்தை ஆரம்பித்து அதிர்வில்  விளம்பரம் போடவும் கேட்டார். அதிர்வு விளம்பரம் போட்டும் கொடுத்தது.  அதற்கான 3 மாதக் காசை இதுவரை அவர் கட்டவே இல்லை. இந்த விளம்பரக் காசைக் கூட  கட்டாமல் ஏமாற்றிய வன்னி மைந்தன் தற்போது ஐ.பி.சி சத்தியர் என்னும் பண  முதலையுடன் சேர்ந்து அவர் கொடுக்கும் காசுக்காக எதையும் தனது இணையத்தில்  எழுதும் நிலையில் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பணத்தை வைத்துக்கொண்டு என்ன  செய்வது என்று தெரியாமல் 15,000 பவுண்டுகளை மாதம் செலவழித்து ஐ.பி.சி  வானொலிய நடத்திவருகிறார் சத்தி எனும் கந்துவட்டி நபர். இதில் வேடிக்கையான  விடையம் என்னவென்றால் இவ் வானொலியை 100 பேர் தான் கேட்க்கிறார்கள். "யாருமே  இல்லாத ரீ கடையில் யாருக்கா நீ ரீ போடுகிறாய்" என்று விவேக் கேட்ப்பது போல  யாருமே கேட்க்காத வானொலியை நடத்தி அதற்கு மாதம் 15,000 பவுண்டுகளைச்  செலவழிப்பதை விட இந்தக் காசைக் கொண்டுபோய் ஈழத்தில் அல்லலுறும் எமது  உறவுகளுக்கு கொடுக்கலாமே? ஒருவருக்கு தலா 10 பவுண்டுகள் என மாதம்  பிரித்துக் கொடுத்தால் கூட சுமார் 1500 பேருக்கு உதவலாம். இந்த எண்ணிக்கை  இவர் ரேடியோவைக் கேட்ப்பவர்கள் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக  இருக்கும் ஐயா!&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வின் ஆசிரிய பீடம் &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3543550463352182331?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3543550463352182331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3543550463352182331'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_06.html' title='கருணாவுடன் சேந்து இயங்குவது யார் ? ஐ.பி.சி வானொலி - எதிரி இணையம்?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4aIDKHE2MPo/TwcmjU_YxQI/AAAAAAAAWSA/ee3BHDw-5RQ/s72-c/vannai-eli.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4178557822562123160</id><published>2012-01-05T17:32:00.001-08:00</published><updated>2012-01-05T17:32:36.581-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம்</title><content type='html'>&lt;img src="http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/uchchithanai%20mukarnthaal.jpg" style="float: left;" width="323" border="0" height="174" /&gt;புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட,    &lt;p&gt;நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அவலங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராசா அண்ணன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு  சண்டைக்காட்சி ஐந்து பாடல் குத்துப்பாடல் என வழக்கமான மசாலா கலவைகளுடன்  வெளிவந்து தமிழர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிக் கொண்டிருக்கும்  தமிழ்சினிமா உலகத்தில் காற்றுக்கென்ன வேலி திரைப்படம் மூலம் ஈழவிடுதலைப்  போராட்டத்தின் பதிவை மேற்கொண்ட அன்பு அண்ணன் புகழேந்தி தங்கராசா அவர்கள்  புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களது பங்களிப்புடன் உச்சிதனை முகர்ந்தால் என்ற  வரலாற்றுக் காவியத்தை படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழேந்தி தங்கராசா அண்ணனின்  காற்றுக்கென்ன வேலி என்ற முதல் ஈழக்குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து(மக்கள்  ஆதரவு) கிடைக்காத காரணத்தால் வந்தவேகத்திலேயே முடங்கிக் கிடக்கின்ற  நிலையிலும் முழு உற்சாகத்துடன் உச்சிதனை முகர்ந்தால் என்ற இரண்டாவது  ஈழக்குழந்தையினை உலகத்தமிழர்களிற்காக படைத்திருக்கின்றார் என்றால் அடங்காத  தாகத்துடன் இருப்பதனை வெளிப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுத் துயரமாக  இரண்டாவது ஈழக்குழந்தையும் பிறக்கும் போதே பெரும் போராட்டத்திற்கு  மத்தியில் பிறந்து தவழ்வதற்கே மல்லுக்கட்டிக் கொண்டுள்ளது. இதன்  பின்னணியில் ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதித்திட்டம்  மறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தினை உருவாக்கி முடித்து திரைப்பட தணிக்கைப்  பிரிவு சான்றிதழ் பெறுவதற்குள் போதும் போதும் என்றான நிலை ஏற்பட்டிருந்தது.  கண்ணில் விளக்கெண்ணை விட்டு உண்ணிப்பாக பார்த்த கடமைவீரர்கள் பல வசனங்களை  நீக்கியதுடன் நின்றுவிடாது கூண்டில் கிளி இருக்கும் காட்சியை  சாக்குச்சொல்லி காலதாமதம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாறு பெரும் முயற்சியால்  ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றது ஒருநட்பு நாடா…? போன்ற உணர்வை உலுக்கும்  வசனங்களை நீக்கி தணிக்கைச்சான்று பெற்று வெளியிட்டபோதுதான்  ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதி அரங்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர்-16ம்  திகதி முதல் வெளியாகின்றது என விளம்பரப்படுத்தப்பட்ட உச்சிதனை முகர்ந்தால்  வரலாற்றுக் காவியம் அறிவிக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற  தகவலும் பல மாவட்டங்களில் அறிமுகமில்லாத தரமற்ற திரையரங்குகளிலும் வெளியாகி  உள்ளது என்ற தகவலும் தமிழகத் தெலைக்காட்சிகள் பத்திரிகைகள்  வாரப்பத்திரிகைகள் என்பவற்றில் விளம்பரத்தை பிரசுரிக்க மறுத்ததாகவும்  திரைப்பட விமர்சனத்தை புறக்கணித்ததாகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இது  தொடர்பாக நாம் எமது செய்தியாளர் குழு மூலமாகவும் இயக்குநர் புகழேந்தி  அண்ணனின் மூலமாகவும் அறிந்த போது அதிர்ச்சியடைந்தோம். அதிர்ச்சிகள்…&lt;br /&gt;படத்தை  வெளியிடுவதற்கு முன்னர் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது  வாடிக்கை. அவ்வாறு உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய  அனுகியபோது தமிழினத் துரோகி கருணாநிதியின் கலைஞர் தொலைக்காட்சி முகத்தில்  அறைந்தாற்போல் முடியாது என திருப்பியனுப்பியுள்ளார்கள். தமிழக முதலமைச்சர்  செயலலிதாவின் ஜெயா தொலைக்காட்சி குழுமமும் இதனை தவிர்த்து தமிழினத்  துரோகத்தில் பங்கேற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக பத்திரிகை வரலாற்றில் தனக்கென  தனியிடம்பிடித்திருக்கும் ஆனந்தவிகடன் வார இதழும் உச்சிதனை முகர்ந்தால்  விமர்சனத்தை புறக்கணித்திருப்பது யாரும் எதிர்பார்க்காத விடையமாகும்.  பல்வேறு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இத்திரைப்படம் தொடர்பாக எவ்வித  காட்சிகளும் விளம்பரங்களும் வந்துவிடக் கூடாது என உத்திரவிட்டும் அவற்றில்  பணியாற்றுபவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படத்தைபற்றி கருத்துக்களை  பதிவு செய்வதே படத்திற்கு வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில்  வரலாற்றுத் துயரம் அரங்கேற்றப்பட்ட போது கவர்ச்சி நடிகைகளின் ஆட்டம்  பாட்டங்களை ஒளிபரப்பி தமிழக மக்களை திசைதிருப்பிய சன் தொலைக்காட்சி தன்நிலை  மாறி தற்போது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் விளம்பரத்தினை  ஒளிபரப்பி வருவதுடன் புத்தாண்டு அன்று ஒளிபரப்பான திரைக்கண்ணோட்டம்  நிகழ்ச்சியில் இந்தப்படத்தினையும் சேர்த்து வழங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும்  நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர்கள் படத்தைப்பற்றி குறிப்பிடுகையில்  புனிதவதியாக நீநிகா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார் என்று  விளித்திருத்தமை படத்தினை முழுமையாக உள்ளுணர்ந்து பார்த்து புனிதவதியோடு  பயணித்ததை வெளிப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக 2011ம்  ஆண்டின் சிறந்த திரைப்படங்களை வரிசைப்படுத்திய சன் தொலைக்காட்சி அதிக  மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறி உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக்  காவியத்தையும் வரிசைப்படுத்தி பெருமைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு  புத்தாண்டு தினத்தில் ராச் தொலைக்காட்சி ரோகினி தொகுத்து வழங்கிய சிறப்பு  நிகழ்ச்சியில் ஒருமணிநேரம் உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தை  பற்றி தொகுத்து வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் புகழேந்தி அண்ணன்  நீநிகா இசையமைப்பாளர் இமான் ஆகியோரை அழைத்து சிறப்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சிதனை  முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தின் விளம்பரங்களையும் காட்சிகளையும்  ஒளிபரப்ப மறுத்த கருணாநிதி சன் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அழுத்தங்களை  வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறுதான் தமிழர்களின் வீர  தீரங்களையும் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்துலக துரோகத்தையும்  இடித்துரைத்து வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் குறித்த காட்சிகளை  நீக்கி வெளியிடுமாறு அதன் தயாரிப்பாளரான பேரன் மூலம் அழுத்தங்கள்  பிரயோகித்ததும் கதாநாயகன் சூர்யாவின் தந்தை மூலம் சமாளித்ததும்  வெளியுலகிற்கு தெரியாமல் நடந்தவை. வெளியுலகிற்கு தெரிந்தவை ராசபக்சே  இலங்கையில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் குறித்த காட்சிகளை நீக்கி வெளியிட  அனுமதித்தது மாத்திரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சில ஊடகங்கள் பேராதரவை  வழங்கியிருந்தாலும் ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதி திட்டம்  ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக  அறியமுடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்புடன்  ஈழத்தமிழர்களின் துயர வாழ்வை திரைக்காவியமாக்கி வெளியிடுவதற்கான  முயற்சியில் இயக்குநர் புகழேந்தி அண்ணன் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில்  ஜெமினி திரைப்பட நிறுவனத்தினை அனுகியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதவதியின்  வேதனைப் பயணத்தை திரையிட்டுப்பார்த்த ஜெமினி திரைப்பட நிறுவனத்தினர்  நெகிழ்ந்து போய் வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அவர்களிற்கு  இந்த துரோகத்தில் பங்கிருப்பதற்கு வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரையரங்குகளை  தொடர்பு கொண்டு திரைப்படங்களை வழங்குவது தொடர்பான விடையங்களை கையாளும்  நபர்தான் இந்த சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தி.மு.க. வின் மூத்த தலைவரான  பேராசிரியர் அன்பழகனின் உறவினர் என அறியமுடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நபரே  திரையரங்குகளை தொடர்பு கொள்ளாமலேயே அவை திரையிட மறுத்துவிட்டதாகவும் வேறு  திரைப்படங்கள் ஓடிக் கொண்டு இருப்பதாகவும் காரணங்களை கூறியிருக்கின்றார்.  இது தொடர்பாக எமது தமிழக செய்தியாளர் மூலம் அறிந்தவை..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின்  மையப்பகுதியும் இரண்டாவது பெரு நகரமாகவும் விளங்கும் திருச்சியில் உள்ள  முக்கிய திரையரங்குகளில் சென்று விசாரித்த போது உச்சிதனை முகர்ந்தால்  திரைப்படம் தொடர்பாக தம்மை யாரும் இதுவரை அணுகவில்லை எனவும் அப்போது தம்மை  தொடர்பு கொண்டிருந்தால் திரையிட்டிருக்கலாம் எனவும் கூறியிருந்தார்கள்.  அதைவிட திரையரங்க நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இப்படியான நல்ல  திரைப்படத்தை எதற்கு நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக உள்ள திரையரங்கில்  வெளிட்டார்கள் என ஆதங்கப்பட்டதாகவும் எமது ஈழதேசம் இணைய செய்தியாளர்  தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் 25 வருடங்களாக இருப்பவர்களிற்கே  தெரியாத திரையரங்கில் எதற்காக படத்தை வெளியிட்டீர்கள் என தான் வினவியதற்கு  இல்லை.. இல்லை.. அது நல்ல பெரிய திரையரங்குதான் என கூறி சமாளித்ததாக  இயக்குநர் புகழேந்தி அண்ணன் எம்மிடம் கூறினார். சென்னையிலும்  அறிவிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றில் படம் வெளியாக வில்லை எனவும் அதைவிட  போதியளவு விளம்பரங்களும் செய்திருக்கவில்லை என்றும் மேலும்  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வியைடத்தில் ஜெமினி நிறுவனத்தை குற்றம்சாட்ட  முடியாது. இருப்பினும் இதனை தவிர்த்து உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக்  காவியத்திற்கு சிறந்த களத்தினை உருவாக்கியிருக்கலாம். இதற்கான வாய்புகள்  ஜெமினி நிறுவனத்திற்கு இருந்தது என்பதனை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்  என்றாள் தற்போது திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் விக்ரம் நடிப்பில்  வெளிவந்த ராஜபாட்டை திரைப்படத்தையும் தைப் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர  இருக்கும் விஜய்,ஜீவா,சிறீகாந் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கும்  நண்பன் திரைப்படத்தையும் வெளியிடும் உரிமையினை ஜெமினி நிறுவனமே  கொண்டுள்ளதால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தை  பார்த்து கலங்கி வெளியிடுவதற்கு முன்வந்த ஜெமினி நிறுவனத்தினர் அதற்கு  சிறப்புக் கவனம் கொடுத்திருக்கவில்லை என்பதே எமது குற்றச்சாட்டு ஆகும்.  இதனையும் பத்தோடு பதினொன்றாக கருதியிருக்காது சிறப்புக் கவனம்  எடுத்திருந்தால் இந்த சதித்திட்டம் அரங்கேறுவதற்கு பெருமைமிக ஜெமினி  நிறுவனத்தை களமாகப் பயன்படுத்துவதனை தவிர்த்திருக்கலாம் அல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;வசூலை  வாரிக்குவிக்கக் கூடிய படங்களாக கருதப்படும் ராஜபாட்டை,நண்பன் ஆகிய  திரைப்படங்களை வழங்கும் திரையரங்குகளிற்கு செல்லமாக நிர்பந்தத்தினை  கொடுத்து உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியத்தை முழுவீச்சில்  திரையிட்டிருக்கலாம் என்ற மன்குமுறல் ஒன்றும் அநியாயமான விடையம் இல்லை.  தமிழக சினிமா வரலாற்றில் இது ஒன்று புதியவிடையமுமில்லை என்பது விடையம்  அறிந்தவர்களிற்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உச்சிதனை முகர்ந்தால்  வரலாற்றுக் காவியம் பல்வேறு இன்னல்கள் இடையூறுகளை சந்தித்து நிற்பதை கண்டு  பிறந்த உடனேயே முடமாகிப்போன பிள்ளையை எண்ணி கலங்கும் தந்தையாக வேதனைப்பட்ட  இயக்குநர் புகழேந்தி அண்ணனை உற்சாகப்படுத்தி தற்போது மீள் வெளியீடு  செய்வதற்கு உறுதுணையாக இருப்பது தமிழ்த்தேசியத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு  எடுத்து வீதியுலாவரும் தலைவர்கள் அல்ல மகத்தான மனிதர் நல்லகண்ணு அய்யா  என்பதும் பலர் அறிந்திராத விடையமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுக் காவியமான  உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை பார்வையிட்ட நல்லகண்ணு அய்யா இந்தப்படம்  தோற்கக் கூடாது.. தோற்கவும் முடியாது என்று கூறியதோடு நின்றுவிடாது தமது  கட்சி தோழர்களை களத்தில் இறக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள  தமிழ்த்தேசிய தலைவர்கள் மனது வைத்திருந்தால் ஈழத்தின் அவலத்தை  சித்தரிக்கும் இந்த வரலாற்றுக் காவியத்தை பெருவெற்றி பெறச்செய்திருக்கலாம்  என்று ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நூறு மேடைகளில்  பேசிச் சாதிக்க முடியாததை இந்த ஒருபடம் செய்துவிட்டது என்று கூறிய  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைக்கோ அண்ணனாகட்டும் சிறப்பு  அழைப்பாளர்களிற்கு திரையிட்டு காட்டிய பிரத்தியேக காட்சியில் பார்வையிட்ட  பல இனமானத் தலைவர்கள் ஆகட்டும் எல்லோருமே அந்த இடத்தைவிட்டு அகன்றதோடு தம்  இனமானக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதியதாலேயே வரலாற்றுக் காவியமாகியிருக்க  வேண்டிய உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் பரிதாப காவியமாகி நிற்கின்றது  என்னமோ மனதை நெருஞ்நி முள்ளாக குத்திக் கொண்டு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின்  நிலை இப்படி இருக்கையில் புலத்தில் பேராதரவைப் பெற்று நிற்கின்றது  உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியம். புலம்பெயர் வாழ்தமிழ் மக்களின்  பேராதரவைப் பெற்றுள்ளதால் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும்  தொடர்ந்து லண்டன்,பிரான்சு,யேர்மனி,சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்  உள்ள முக்கிய நகரங்களில் 06ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து  திரையிடப்பட உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நண்பன் படத்தினை புலம்பெயர்  நாடுகிளில் வெளியிடுவதற்கு எம்மவர்களை ஜெமினி நிறுவனம் நாடியுள்ளது. இந்த  வாய்ப்பினை பயன்படுத்தி நண்பன் படத்தினை வாங்கியுள்ளவர்கள் ஜெமினி  நிறுவனத்தினருடன் கதைத்து உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியத்தை  மீள்வெளியீடு செய்யும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும்  பதின் மூன்றாம் திகதி தமிழகத்தில் மீள்வெளியீடு செய்ய இயக்குநர் புகழேந்தி  அண்ணன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவர்  சந்தித்துவரும் நெருக்கடிகள் அலைச்சல்கள் கொஞ்ச நஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுக்  காவியமான இரண்டாவது ஈழக்குழந்தையினை எப்பாடுபட்டாவது உயிரூட்டிவிட  வேண்டும் என்பதற்காக அவர் பட்டுத்திரியும் பாட்டை தெரிவிக்கும் போது எமக்கு  ஆதங்கத்திற்கு பதில் ஆத்திரம்தான் வருகின்றது. பணபலத்தை கொண்டு உப்புச்  சப்பில்லாத எத்தனையோ திரைப்படங்களை வலிந்து ஓடவைத்துக் கொண்டு இருக்கையில்  உண்மைக் காவியத்தை திரையிடுவதற்கு படாதா பாடு படவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதவதி  ஒருதடவைதான் சிங்கள காட்டுமிராண்டிகளால் சிதைக்கப்பட்டால் என்றாள்  தமிழகத்தில் நிலவி வரும் சிக்கல்களை பார்க்கும் போது தமிழகத்தில் மீண்டும்  மீண்டும் சிதைக்கப்படுகின்றாளே என்ற ஆத்திரம்தான் மேலிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில்  தமிழினம் அழிக்கப்படும் போது மௌனம் காத்து வேடிக்கைபார்த்த தமிழகம் இந்த  ஒரு புனிதவதியை மாத்திரம் போற்றி காக்கவா போகின்றது….!?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;br /&gt;&lt;br /&gt;ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(05-01-2012)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4178557822562123160?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4178557822562123160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4178557822562123160'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post_05.html' title='ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-1619734072808479590</id><published>2012-01-05T17:10:00.000-08:00</published><updated>2012-01-05T17:11:49.148-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சொல்கெய்மின் நிபந்தனை - சேரமான்</title><content type='html'>&lt;img style="float: left; margin: 5px;" src="http://www.tamilkathir.com/uploads/images/2012/01/Eric.jpg" alt="" width="275" height="179" /&gt;தமிழீழ    விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர் பாத்திரத்தை வகிப்பதன் ஊடாக    வல்லரசுப் புலனாய்வு நிறுவனங்களின் கழுகுப் பார்வையிலிருந்து தான் ஆசுவாசம்    பெற முடியும் என்று தெரிவித்து இரண்டு மூத்த தளபதிகள் ஊடாகவும், தமிழீழ    அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்    வீ.மணிவண்ணன் ஆகியோர் வாயிலாகவும், 2008 டிசம்பர் மாதத்தின் முதல்    வாரத்தில் வன்னிக்கு கே.பி அவர்கள் அனுப்பிய செய்தியை ஏற்று அவரை தமது    விடுதலை இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக நியமிப்பதற்கு தமிழீழத்    தேசியத் தலைவர் அவர்கள் பெரும் தயக்கம் காட்டியமை பற்றி எமது கடந்த   தொடரில்  பார்த்திருந்தோம்.&lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;எந்தவொரு விடயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து தூரநோக்குடன் முடிவு    எடுக்கும் தீர்க்கதரிசியான தலைவர் அவர்கள், இவ்வாறான நியமனத்தை    மேற்கொள்வதற்கு பெரும் தயக்கம் காட்டியமைக்கு முக்கியமான இராசரீகக் காரணம்    ஒன்றும் இருந்தது. 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாளன்று    வடபோர்முனையில் வெடித்த பெரும் சமரை அடுத்து யாழ்-கண்டி நெடுஞ்சாலையை மூடிய    மகிந்தரின் அரசு, அதன் தொடர்ச்சியாக பாதுகாப்புக் காரணங்களை சாக்காக    வைத்து வன்னிக்கு வெளிநாட்டு இராசதந்திரிகள் பயணம் செய்வதற்கும் தடை    விதித்திருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்    புலிகளுக்கு கிடைத்த இராசரீக தொடர்பாடல்களை முடக்கி அனைத்துலக அரங்கில்    புலிகள் இயக்கத்தை ஓரங்கட்டுவதே, இத்தடையை மகிந்தரின் அரசு    பிறப்பித்தமைக்கான மூலோபாயமாக அமைந்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்    வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரை தமது இயக்கத்தின் தலைமைப்    பேச்சுவார்த்தையாளராக நியமிப்பது, மகிந்தரின் ‘ஓரங்கட்டல்’ மூலோபாயத்திற்கு    வலுச்சேர்க்கும் ஓர் பாதகமான நகர்வாகவே அமையும் என்று அப்பொழுது தலைவர்    அவர்கள் கருதியதாக இவ்விடயத்துடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இதுவே கே.பியை தமது விடுதலை இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக    நியமிப்பதற்கு தலைவர் அவர்கள் பெரும் தயக்கம் காட்டியமைக்கு முக்கிய    காரணியாக இருந்தது. நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் நிமித்தம்    வன்னிக்கு எவர் வருகை தந்தாலும் அவர்களை வரவேற்பதற்கு அக்காலப் பகுதியில்    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் தயாராகவே இருந்தது. ஆனால்    போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதைவிட, ஆயுதக் களைவுக்கும், அதிகாரப் பகிர்வின்    அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப்    புலிகளின் தலைமைப்பீடத்திடமிருந்து பெற்றுக் கொள்வதிலேயே அக்காலப்    பகுதியில் நோர்வே உட்பட இணைத்தலைமை நாடுகள் முனைப்பாக இருந்தன.&lt;/p&gt; &lt;p&gt;2008 ஆம் ஆண்டின் இறுதியில் கிளிநொச்சியை மையப்படுத்திய  ஆக்கிரமிப்புப்   போரை மகிந்தரின் அரசு தீவிரப்படுத்தியிருந்த பொழுது  நோர்வேயின்  பன்னாட்டு  அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்களை   வன்னிக்கு வருகை  தந்து உண்மை நிலவரத்தை கண்டறியுமாறு தமிழீழ அரசியல்துறைப்   பொறுப்பாளரால்  கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இதனை உடனடியாக ஏற்றுக்   கொள்வதற்கு  தயக்கம் காட்டிய சொல்கெய்ம் அவர்கள், ஆயுதக் களைவு  பற்றியும்,  அரசியல்  தீர்வு பற்றியும் தலைவருடன் பேசுவதற்கு தனக்கு  உத்தரவாதம்  கிடைத்தால்  மட்டுமே தான் வன்னிக்கு வருகை தர முடியும் என்று  நிபந்தனை   விதித்திருந்தார். நோர்வேயின் சமாதானத் தூதுவர் என்ற கோதாவில்  2000ஆம்   ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் நாளன்று முதற்தடவையாக வன்னிக்கு வருகை  தந்து   நிபந்தனையற்ற போர் நிறுத்தம் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவருடன்    உரையாடிவிட்டு ஒஸ்லோ திரும்பிய அதே சொல்கெய்ம் அவர்களே இம்முறை வன்னிக்கு    வருகை தருவதற்கு நிபந்தனை விதித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனையிறவு பெருந்தளத்தை வீழ்த்தி, யாழ்ப்பாணத்தை ‘பிறை’ வியூகத்தில்    முற்றுகையிட்டு படைவலு மேலாதிக்கத்தின் உச்சத்தில் 2000ஆம் ஆண்டு தமிழீழ    விடுதலைப் புலிகள் இருந்த பொழுது உலகின் பிரதிநிதியாக வன்னிக்கு வருகை    தந்து நிபந்தனையற்ற போர்நிறுத்தம் பற்றிப் பேசிச்சென்ற அதே சொல்கெய்ம்,    இம்முறை கிளிநொச்சியை சிங்களப் படைகள் முற்றுகையிட்டிருந்த நிலையில் தனது    வன்னிப் பயணத்திற்கு நிபந்தனை விதித்தமை அவரது அரசியல் நேர்மை பற்றி    வன்னியில் பல்வேறு கேள்விகளை எழுப்பத் தவறவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;ஒரு வகையில் தமது இயக்கத்தை எவ்வாறான அழிவுப்பாதையில்    இட்டுச்செல்வதற்கு வல்லாதிக்க சக்திகள் முற்படுகின்றன என்பதை ஐயம்திரிபு    இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்து கொள்வதற்கு சொல்கெய்ம் அவர்கள்    விதித்த நிபந்தனை காலாக அமைந்தது என்றே கூறவேண்டும். சமாதான அனுசரணையாளர்    பாத்திரமேற்று அதுவரை காலமும் தம்முடன் நல்லுறவைப் பேணிவந்த நோர்வே அரசின்    மூத்த அமைச்சரே ஆயுதக் களைவுக்கும், அரசியல் தீர்வுக்குமான நிபந்தனையை    விதிக்கும் பொழுது, தமது இயக்கத்தைக் கையாள்வதற்கு எவ்வாறான நிகழ்ச்சித்    திட்டத்தை ஏனைய வல்லாதிக்க சக்திகள் கொண்டிருக்கும் என்பது தமிழீழ    விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;மிகவும் மூர்க்கத்தனமான முறையில் ஆயுத வலிமையைப் பிரயோகித்து தமிழீழ    மண்ணை ஆக்கிரமிக்க முற்படும் சிங்களப் படைகளுக்கு அதே வழியில் பதிலடி    கொடுப்பதே மகிந்தரின் யுத்த மூலோபாயத்திற்கு தகுந்த பாடமாக அமையும்    என்பதில் மாற்றுக் கருத்தை தலைவர் அவர்கள் கொண்டிருக்கவில்லை. அதேநேரத்தில்    தமது விடுதலை இயக்கத்தை நம்பி சம்பூரிலிருந்து கிளிநொச்சி வரை    இடம்பெயர்ந்த நான்கரை இலட்சம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு    நிபந்தனையற்ற போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதே அப்போதைய சூழலில் ஒரேயோரு    வழி என்பதையும் தலைவர் புரிந்துகொண்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இதேகாலப்பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரை தலைமைப்    பேச்சுவார்த்தையாளராக தமிழீழ விடுதலைப் புலிகள் நியமித்தால் அவருடன்    பேசுவதற்கு அனைத்துலக சமூகம் தயாராக இருப்பதாக நோர்வே உட்பட இணைத் தலைமை    நாடுகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு சமிக்ஞையன்று    விடுக்கப்பட்டது. உருத்திரகுமாரனை முன்னிறுத்தி இதேபாணியிலான சமிக்ஞையை    ஏற்கனவே இந்தியா விடுத்திருந்தாலும்கூட, இணைத்தலைமை நாடுகளிடமிருந்து    விடுக்கப்பட்ட சமிக்ஞை என்பது உருத்திரகுமாரனையோ அன்றி வேறு எந்தவொரு    தனிநபரது பெயரையோ முன்னிறுத்தும் வகையில் அமையவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு வன்னிக்கு வருகை தருவதற்கு எரிக் சொல்கெய்ம் விதித்த    நிபந்தனையும், அதற்கு முன்னர் இந்தியாவும், அதனை தொடர்ந்து நோர்வே உட்பட    இணைத்தலைமை நாடுகளும் விடுத்த சமிக்ஞைகளும், மக்களின் உயிர்களைப்    பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இராசதந்திரக்    களத்தில் ஒருவிதமான ‘திரிசங்கு’ நிலைக்கு இட்டுச்சென்றிருந்தன என்றே    கூறவேண்டும். ஒருபுறம் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் உயிர்களைப்    பாதுகாப்பதற்கு உலக சமூகத்துடன் பேச வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப்    புலிகளுக்கு இருந்தது. அதேநேரத்தில் வன்னிக்கு வருகை தருவதற்கு ஆயுதக்    களைவையும், அரசியல் தீர்வையும் சமாதான அனுசரணையாளரான சொல்கெய்ம் அவர்களே    நிபந்தனையாக விதிக்கும் பொழுது, இதிலிருந்து கீழிறங்கி வந்து தம்முடன் ஏனைய    இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் பேசப் போவதில்லை என்பதும் தமிழீழ    விடுதலைப் புலிகளுக்கு புரிந்திருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறானதொரு ‘திரிசங்கு’ நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமது    பிரதிநிதி ஒருவரை வெளியுறவுத் தொடர்பாளராக நியமித்து நிபந்தனையற்ற    போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதைத் தவிர தமிழீழ    விடுதலைப் புலிகளுக்கு வேறு தெரிவுகள் எவையும் இருக்கவில்லை. ஆனால்   இதற்கு  தகுதி வாய்ந்தவராக எந்தவிதத்திலும் உருத்திரகுமாரன் இருக்கவில்லை   என்பதில்  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றுக்கருத்து எதுவும்   இருக்கவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;1997ஆம் ஆண்டிலிருந்து கே.பியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய அனைத்துலக    செயலகத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணியாகவும், பின்னர்    இயக்கத்தின் சமாதான தூதுக்குழுவிற்கு உதவியாக இயங்கிய சட்ட நிபுணர்கள்    குழுவில் அங்கம் வகித்தவருமான உருத்திரகுமாரனின் இராசரீக ஆளுமையீனம்    பற்றியும், ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன், சந்திரகாசன் போன்றோருடன்    அவருக்கு இருந்த நெருங்கிய தொடர்புகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள்    நன்கு அறிந்திருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இப்படிப்பட்ட ஒருவரை தமது இயக்கத்தின் வெளியுறவுத் தொடர்பாளராக    நியமிப்பதைவிட, அவ்விடத்திற்கு அவரது முன்னைய பொறுப்பாளராக விளங்கிய    கே.பியை நியமித்து, அவருடன் உருத்திரகுமாரனை இயங்க விடுவது போர்நிறுத்தத்தை    கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தற்காலிக ஒழுங்கில் அனுகூலமாக    அமையக்கூடும் என்ற கருத்து வன்னியில் முன்வைக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இதுவே கே.பியை தமது இயக்கத்தின் சமாதானப் பேச்சுவார்த்தையாளராக    நியமிப்பதற்கு முதலில் பெரும் தயக்கம் காட்டிய தலைவர் அவர்கள், 2008    டிசம்பர் மாத இறுதியில் தனது முடிவை மீளாய்வு செய்துகொண்டமைக்குக் காரணமாக    அமைந்தது. இது இவ்விதமிருக்க நியூயோர்க்கில் 08.12.2008 அன்று இந்திய    இராசதந்திரி எஸ்.பி.சிங் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து    மறுநாள் வன்னிக்கு உருத்திரகுமாரன் அனுப்பிய மடல் தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;தாய்லாந்திலிருந்து கே.பி அனுப்பிய செய்தி ஏற்கனவே தலைவரின் கவனத்திற்கு    கொண்டு செல்லப்பட்டு இதுவிடயத்தில் தனது தயக்கத்தை தலைவர் அவர்கள்    வெளியிட்டிருந்த நிலையில், தமது இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக    அல்லாது தனிப்பட்ட பயணமாக டில்லிக்கு உருத்திரகுமாரன் செல்வதற்கு    அனுமதியளித்து 11.12.2008 அன்று உருத்திரகுமாரனுக்கு தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளரால் செய்தியன்று அனுப்பி வைக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இதனை தொடர்ந்து அன்றைய தினம் உருத்திரகுமாரனின் உதவியாளரான வழுதி    அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்,    இச்செய்தியை உருத்திரகுமாரனிடம் தெரியப்படுத்துமாறு பணித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவின் பின்கதவுத் தொடர்பாளரான ஊடகவியலாளர் நடேசபிள்ளை    வித்தியாதரன் அவர்கள் தனிப்பட்ட பயணமாக டில்லி சென்று இந்திய உயர்    தரப்பினருடன் பேசுவதற்கு 2008 நவம்பர் மாதம் வழங்கப்பட்ட அனுமதியைப் போன்ற    ஒப்புதலையே அப்பொழுது உருத்திரகுமாரனுக்கும் தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளர் அவர்கள் வழங்கியிருந்தார்.&lt;br /&gt;ஆனால் டில்லி செல்வதற்கு    உருத்திரகுமாரனுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுமதியளித்தமை    அவரது உதவியாளரிடமிருந்து எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது. இதுபற்றி தமிழீழ    அரசியல்துறைப் பொறுப்பாளருடன் தொலைபேசியில் உரையாடும் பொழுது எதனையும்    தெரிவிக்காத வழுதி அவர்கள், மறுநாள் 12.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தமிழீழ அரசியல்துறைப்    பொறுப்பாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அக்கடிதம் அமைந்திருந்தது:&lt;br /&gt;&lt;br /&gt;“அன்பு அண்ணை,&lt;/p&gt; &lt;p&gt;உங்களுடன் கதைத்துவிட்டு படுக்கைக்குப் போனதன் பின்பு    யோசித்துக்கொண்டிருந்தேன். காலையில் எழுந்தவுடன் உருத்திராவும் என்னை    அழைத்துப் பேசினார். ஏற்கெனவே அவர் அந்த ஆட்களிடம் சொல்லிவிட்டிருப்பதைப்    போல அவர்கள் எதற்காக இவரைச் சந்திக்க விரும்புகின்றார்கள் என்பதை    முன்கூட்டியே அறிய முயற்சிக்கும்படி நான் அவரிடம் சொல்லியுள்ளேன்.&lt;/p&gt; பக்கத்து  வீட்டுக்காரனின் பழக்கவழக்கம் என்ன என்பது நாம் அறிந்ததே.  எமது   நன்மைக்காக அவன் எக்காலத்திலும் எதுவும் செய்யமாட்டான்.    முதலாளி-அம்மாவுக்கு தெரியாமல் இது எதுவும் நடப்பதாக நாம் நம்ப முடியாது.    அண்ணை, உருத்திரா மிக நல்ல மனிதர். நல்ல அறிவும், தேசப்பற்றும் உள்ளவர்.    விசயம் தெரிந்தவர். அதே சமயம் இது மிகப் பெரிய சந்திப்பு. எனக்குத்  தெரிந்த   வரையில் ஏறக்குறைய 20 வருடங்களின் பின்பு கிடைக்கின்ற ஒரு  நேரடித்   தொடர்பு. உருத்திராவுக்கு எல்லா விடயங்களும் தெரிந்திருந்தாலும்  இவ்வளவு   பெரிய சந்திப்பு ஒன்றுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவருக்கு சில  விடயங்களை   தெளிவாக எடுத்து சொல்லி நெறிப்படுத்திவிடுவது நல்லது என்று  நினைக்கின்றேன். &lt;p&gt;தயவுசெய்து நான் சொல்லுவதை தவறாகப் புரிந்துகொண்டுவிட வேண்டாம்.  இத்தனை   வருடங்களாக அவருடன் பழகிவரும் அனுபவத்தில் நான் அறிந்தது - அவர் ஒரு    சிறந்த இராஜதந்திரி அல்ல. எவரையும் இலகுவில் நம்பிவிடக்கூடிய தன்மை    உள்ளவர். அதற்காகவே இதனைச் சொல்லுகின்றேன்.&lt;/p&gt; &lt;p&gt;ஏனெனில் - எமது நிலைப்பாடு மற்றும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்    இருப்பதற்கும், கிடைத்திருக்கின்ற இந்தப் பெரிய வாய்ப்பை நழுவ விடாமல்    இருப்பதற்கும் நடுவில் உள்ள மெல்லிய இடைவெளியில் காய்களை நகர்த்தி இந்தத்    தொடர்பு அறுந்து போய்விடாமல் தொடர்ந்து பேணும் வகையில் கதைக்க    வேண்டியிருக்கும். அத்தோடு அவர் அங்கு போனதன் பின்பு உங்களுடனோ அல்லது வேறு    எவருடனுமோ பாதுகாப்பான வழிகளுடாகக் கலந்துரையாடுவதற்கு அவருக்கு    வாய்ப்புக்கள் கிடைக்குமா என்பதும் எமக்குத் தெரியாது.&lt;br /&gt;உரிய முறையில் தயார்ப்படுத்தலைச் செய்வது எமக்கு நன்மை பயக்கும் என்பது எனது அபிப்பிராயம்.&lt;/p&gt; &lt;p&gt;நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திரகுமாரனின் இராசரீக ஆளுமையீனம் பற்றி தமிழீழ    விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தாலும்கூட, இவ்வாறானதொரு கடிதம் அவரது    உதவியாளரிடமிருந்து கிடைக்கும் என்பதை அப்பொழுது வன்னியில் எவருமே    எதிர்பார்த்திருக்கவில்லை.&lt;/p&gt; உண்மையில் உருத்திரகுமாரனைப் பற்றி வன்னிக்கு  அவரது உதவியாளரான  வழுதி  அனுப்பிய கடிதம் என்பது உருத்திரகுமாரன் மீதான  அவரது  காழ்ப்புணர்ச்சியின்  பிரதிபலிப்பாக அமையவில்லை. மாறாக,   உருத்திரகுமாரனையும், வழுதியையும்  அப்பொழுது இயக்கி வந்த இரண்டு வல்லரசுப்   புலனாய்வு நிறுவனங்களுக்கு  இடையில் ஏற்பட்ட கயிறுழுக்கும் போட்டியாகவே அது   அமைந்திருந்தது. &lt;p&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நன்றி: ஈழமுரசு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-1619734072808479590?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1619734072808479590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1619734072808479590'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2012/01/blog-post.html' title='சொல்கெய்மின் நிபந்தனை - சேரமான்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3303529549355357615</id><published>2011-12-30T17:08:00.000-08:00</published><updated>2011-12-30T17:09:11.843-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சிங்கள புலனாய்வாளர்கள்?</title><content type='html'>&lt;img src="http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ltte%20swiss.gif" alt="http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/ltte%20swiss.gif" style="float: left;" height="88" width="130" border="0" /&gt;இறுதிக்கட்ட  யுத்தம் என்று சொல்லப்படும் யுத்தத்தின் பின் தலைமையின் வெளிப்பாடு  வெளிப்படையாக அற்ற நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பார்த்துப்  பார்த்து கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு  கட்டமைப்புக்களை சிதைக்கும் பணியில் சிங்கள புலனாய்வாளர்கள்     கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றமை வெளிப்படையாக  ஆதாரங்களுடன் பலமுறை வெளிவந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களும் பல முறை சுட்டிக்காட்டியதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  நிலையில் கடந்த இரு அண்டுகளில் இல்லாத வாறு கடந்த சில மாதங்களாக ஜரோப்பிய  நாடுகளில் சிறீலங்கா புலனாய்வாளர்களின் பிரசன்னம் தமிழர்கள் மத்தியில்  அதிகரித்தே காணப்படுவதோடு சில தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதும் கொலைவெறித்  தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கப்படவேண்டியதே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ  தேசிய மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் அழிப்பிற்கு பின்  தானாகவே அதன் வீரியம் குறைந்து ஒரு சில வருடங்களில் அதன் வேகம்  தணிந்துவிடும் என்று எதிர் பார்த்த சிங்கள ஓநாய்கள் கடந்த இரு வருடங்களும்  தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களால் நடத்தப்பட்ட  மாவீரர்நாள் நிகழ்வுகளை பார்த்து கதிகலங்கி நிற்கிறது சிங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல்  இந்த வருடமும் மாவீரர்நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களில் நடைபெற  விடக்கூடாதென்பதற்காகவே எதிர் மாவீரர்நாள் என்ற தாயையும் பிள்ளைகளையும்  பிரிக்கும் சதியை சிங்கள இனவாத அரசின் புலனாய்வாளர்கள் முனைப்புடன்  ஈடுபட்டிருந்த போதும் அது படு தோல்வியிலேயே முடிந்துள்ளமை யாவரும்  அறிந்ததே.ஜரோப்பாவில் அதிகமாக தமிழ் மக்கள் வாழும் சில நாடுகளில் எதிர்  மாவீரர்நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதே போல் சுவிஸ் நாட்டிலும்  எதிர் மாவீரர்நாளை நடத்துவதற்கு எதிரியானவன் முயன்றிருந்த போதும் அது  கைகூடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தொட்டு இன்று வரை மிக நேர்த்தியாக தலைவர்  காட்டிய பாதையை விட்டு விலகாது அதே குறிக்கோளோடு எந்த விதமான  அழுத்தங்களுக்கும்,கைதுகளுக்கும் அடிபணிந்து ஒதுங்காது தமிழீழ விடுதலையின்  தேவையே எமது உயிர் மூச்சு என்று சத்தியம் செய்து செயற்பட்டு வரும் தமிழீழ  விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையை சிதைப்பதற்கும்,மக்களையும் அவர்களையும்  பிரிப்பதற்குமான சதித்திட்டத்தை சில அடிபணிந்த தமிழர்களை வைத்தும் சிங்கள  புலனாய்வாளர்களின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் சில  ஊடகங்களையும்,பணத்திற்காக கலை நிகழ்வுகளில் பங்குகொள்ளும் சினிமா  சார்ந்தவர்களையும் ஒன்று திரட்டி புதிய சதி வலையை சிங்களம் சுவிஸ் கிளையை  குறிவைத்து பின்னியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 13 வருடங்களாக தமிழீழ விடுதலைப்  புலிகளின் சுவிஸ் கிளையால் புத்தாண்டும் புது நிமிர்வும் என்ற நிகழ்வு  நடத்தப்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே.ஆனால் இந்த முறை அவ் நிகழ்வை  குழப்பி அதற்கு மாறாக அதே நாளில் அதே நகரத்தில் அதே போன்றதொரு  பெயரில்(புத்தாண்டும் புது மகிழ்வும்)என்று பெயர் சூட்டி பல லட்சம்  ரூபாய்களை அள்ளி வழங்கி சினிமா துறையினரை குறிப்பிட்ட சதி நிகழ்வுக்கு  அழைத்துள்ளனர்.&lt;br /&gt;அதில் நடிகர் ஜீவா அவர்கள் இது தொடர்பான உண்மை நிலையை  தமிழகத்தில் உள்ள சில தமிழ் உணர்வாளர்கள் கூறிய பின் தேசவிரோதிகளால்  நடத்தப்படும் குறிப்பிட்ட நிகழ்வில் தான் பங்குகொள்ள மாட்டேன் என்றும்  தனக்கு தமிழர்களின் நலன் தான் முக்கியம் என்றும் அறிவித்து தான் இந்த  நிகழ்வில் ஒருபோதும் பங்குகொள்ளமாட்டேன் என்றும் ஆணித்தனமாக  கூறியுள்ளார்.ஆனால் மக்களை ஏமாற்றுவதையே குறியாக வைத்துள்ள இந்த கும்பல்  இன்னும் அவர்களின் விளம்பரங்களில் தாம் நடத்தும்  நிகழ்வில் ஜீவா அவர்கள்  பங்கு கொள்ளவுள்ளார் என்று மக்களை முட்டால்கள் ஆக்குவதற்கான விளம்பரத்தை  வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இந்த கும்பலால் நடத்தப்படும் நிகழ்வுக்கு  சில தேசவிரோத ஊடகங்களும் துணைபோவதோடு அவர்கள் கூட இன்றும் நடிகர் ஜீவா  அவர்கள் குறிப்பிட்ட நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளதாக விளம்பரப்படுத்தி  இவர்களும் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளமை கண்டிக்கப்படவேண்டியதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  நிகழ்வில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஸ் அவர்கள்  நற்பின் அடிப்படையிலேயே பங்குகொள்வதாகவும் தாம் அவர்களுக்கு பணம்  வழங்கவில்லை என்றும் இந்த கும்பல் தெரிவித்துள்ள போதும் ஆனால் அதை மறுத்து  நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஸ் அவர்கள்  ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில் தாம் கலைஞர்கள் யார் பணம்  கொடுத்தாலும் கலைநிகழ்வுகள் நடத்துவது வழக்கம் என்று மாறு பட்ட கருத்தை  தெரிவித்துள்ளமை இவர்களின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான தேசவிரோதிகளால் நடத்தப்படும் நிகழ்வுகளை புறக்கணிப்பதன் மூலம் தேசியக்கடமையை தொடர்ந்து செய்வோம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"&lt;br /&gt;ஈழதேசம் இணையத்திற்காக நெஞ்சுடர்&lt;/strong&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3303529549355357615?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3303529549355357615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3303529549355357615'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2011/12/blog-post_9305.html' title='தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சிங்கள புலனாய்வாளர்கள்?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-2093180598394542065</id><published>2011-12-30T17:01:00.000-08:00</published><updated>2011-12-30T17:02:56.885-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களை நான் மேய்க்க முடியாதா என்ன ?</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/selvy_31.jpg" alt="" align="left" /&gt;சமீபகாலமாக  பல சர்ச்சைகளில் சிக்கிவரும் GTV மக்களிடம் பெறப்படும் நன்கொடை தொடர்பான  காசுக் கணக்கை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள்  மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே GTV யின் ஏகபோக உரிமையாளர் திரு செல்வி  அவர்கள் 8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும்போது  அக்கவுன்டனாக(கணக்காளர்) இருக்கும் எனக்கு புலம்பெயர் தமிழர்களை மேய்க்க  முடியாதா எனக் கேட்டுள்ளதாக அவருடன் ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய  வெங்கடேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ் அல்லது சிவம் என்று  அழைக்கப்படும் இந் நபர் தரிசனம் தொலைக்காட்ச்சி தென்றலாக மாறி பின்னர் அது  GTV ஆக மாறியவேளைகளில் அத் தொலைக்காட்ச்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய  நபர்.&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/I3ZDVZqOYWA" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அவரோடு அதிர்வு இணையம் நேர்காணல் ஒன்றை  எடுத்துள்ளது. இதில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். லண்டன்  சுவிஸ் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் GTV மக்கள் பணத்தை  நன்கொடையாகப் பெறுவதாகவும் ஆனால் அப் பணம் முழுவதுமாக ஒரு தனி நபருக்கே  போய் சேர்வதாகவும் அவர் கூறுகிறார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் GTV இன்  ஏகபோக உரிமையாளர் செல்வி அவர்களின் சொகுசு வீடுகளும் ஆடம்பர  காரியாலையங்களின் புகைப்படங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.  அதுமட்டுமல்லாது செல்வி அவர்களுக்கு பீச் ஹவுஸ் என்று சொல்லப்படும் கடற்கரை  ஓர செகுசு பங்களா ஒன்றும் இருப்பதாக மேலும் அறியப்படுகிறது. திரு  வெங்கடேஷ் அவர்கள் அதிர்வுக்கு தந்த நேர்காணல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/SELVY%27S_NEW_HOUSE_1.JPG" alt="" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/gtv-aus-studio1.jpg" alt="" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/SELVYs-g-friend-house.JPG" alt="" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக செல்வி என்ன சொல்ல  விரும்புகிறார் என்பதனை அறிய அதிர்வு இணையம் அவரைத் தொடர்புகொள்ள பல முறை  முயற்சித்தது. இருப்பினும் தொடர்புகளை ஏற்கும் நிலையில் அவர் இல்லை.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://athirvu.com/"&gt;நன்றி: அதிர்வு இணையம்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-2093180598394542065?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2093180598394542065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2093180598394542065'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2011/12/8.html' title='8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களை நான் மேய்க்க முடியாதா என்ன ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/I3ZDVZqOYWA/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-7242094955152439208</id><published>2011-12-28T18:35:00.000-08:00</published><updated>2011-12-28T18:36:32.683-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சுவிஸ் நாட்டில் நண்டு பிடிக்க இலங்கை விரித்திருக்கும் மாய வலை</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/CrabRed%20copy.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சிங்களவர்கள்  மோடையர்கள் எனச் சொல்லிச் சொல்லியே தமிழர்கள் தோல்வியின் விழிம்பில்  உள்ளனர் என்பது ஒரு கசப்பான உண்மை ! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப் புத்திஜீவிகள் அனைவரும்   ஏற்றுக்கொள்ளுவார்கள். சில வருடங்களாக சிங்களப் புலனாய்வு செயல்பட்டு வரும்  விதம் மிதமிஞ்சிய வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் புலம்பெயர் தமிழ்  மக்கள் சற்றும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு அவர்கள் ஊடுருவல் எம்  மத்தியில் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை  வாசிக்கும்போது உங்களுக்கான தெளிவு கிடைக்கும் என நான் நம்புகிறேன். சரி  வாருங்கள் மேட்டருக்குள் போகலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;1998ம் ஆண்டு தேசிய தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் சுவிஸ் இளையோர்களுக்கு சொல்லப்பட்ட  விடையம் ஒன்று இருக்கிறது. அதாவது புத்தாண்டில் புதிதாக நாம் மலர்வோம்  என்பதாகும். அன்று தொட்டு அவர்கள் 13 வருடமாக புத்தாண்டு நிகழ்வுகளைக்  கொண்டாடி வருகின்றனர். இதனைக் குழப்பும் நடவடிக்கையில் இலங்கை அரசின்  புலனாய்வுப் பிரிவினர் தற்போது முழு அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்  எதிரொலிதான் அங்கே தற்போது நடக்கவிருக்கும் போட்டி நிகழ்வாகும். இதற்கு  யார் சரியான ஆள் எனத் தேடியலைந்த இலங்கை தற்போது ஒருவரை களமிறக்கியுள்ளது.  இந் நபர் தமிழ் நாட்டில் உள்ள பாடகர் கிருஷ் என்பவரையும் அவர் மனைவியான  நடிகை சங்கீதாவையும் சுவிசுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்தால்  கூட்டம் அலைமோதாது என்று அறிந்த ஏற்பாட்டாளர்கள் நடிகர் ஜீவாவையும் அவர்  மனைவியையும் சேர்த்து அழைத்துவருமாறு பாடகர் கிரிஷிடம் கூற அவரும் அதற்கு  சம்மதித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இளையோர்கள் மற்றும் சுவிஸ் தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்படும் புத்தாண்டு நிகழ்வுக்கு எதிர்  நிகழ்ச்சியாக பாடகர் கிருஷ் களமிறக்கப்படுகிறார். ஈழத்தில் மாவீரர்  சின்னங்களை அழித்தார்கள், அவர்கள் உடல்களைக் புல்டோசர் கொண்டு  கிளறிப்போட்டார்கள். ஏன் எனில் ஈழத்து மக்கள் மனதில் இருந்து புலிகளை  அகற்றவேண்டும் என்பதற்காக. தற்போது வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தேசிய  தலைவர் பிரபாகரன் அவர்களை மறக்கவேண்டும் ! அவரால் முன்மொழியப்பட்ட இந்த  விழாவைக் குலைக்க என்ன வேண்டும் என்றாலும் செய்ய இலங்கை அரசு தயார் என்ற  நிலை சுவிஸ் நாட்டில் தோன்றியுள்ளது. இது சுவிஸ் நாட்டில் மட்டும் தானே  நடக்கிறது எமக்கு என்ன எனப் பிறநாட்டு மக்கள் நினைக்கவேண்டாம். உங்கள்  நாடுகளிலும் இவை நடக்க இருக்கிறது என்பதே உண்மையாகும். &lt;b&gt;இனி மாவீரர் தின  நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் பக்கத்து இடத்தில் நடிகை "நமீதா" ஆடும்  நிகழ்வு கூட நடக்கலாம். அந்த இடம் களைகட்டலாம். யார் அறிவார்கள் ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இலங்கை அரசின் முதலாவது திட்டம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வட-கிழக்கில்  சாதூரியமாக பல களியாட்ட நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களை திசைதிருப்பியுள்ள  இலங்கை புலம்பெயர் தமிழ் மக்களை திசை திருப்ப முடியாமல் திண்டாடி வருகிறது.  இப்படியே விட்டால் அவர்கள் தொடர்ந்தும் போர் குற்றம் இன அழிப்பு  மகிந்தருக்கு எதிராக வழக்கு என தமது பாதையில் செல்வார்கள். அவர்களுக்கும்  தென்னிந்திய மோகத்தை ஏற்படுத்தவேண்டும் அல்லவா ? அதற்கு நல்லதொரு திட்டம்  என்ன தெரியுமா ? சினிமா மோகத்தை வளர்ப்பது ! களியாட்ட நிகழ்வுகளை நடத்துவது  ! கலாச்சார நிகழ்வுகள் என்ற போர்வையில் நடிகைகளைக் களமிறக்குவது எனப்  பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஓய்வு கிடைக்கும் நேரத்தில்  நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் தமிழ் மக்கள் எங்கே போர் குற்றம் தொடர்பாக  யோசிக்கப்போகிறார்கள் ? இதனை வைத்தே இலங்கை அரசு தப்பிவிடலாம் அல்லவா.  இதனால் தென்னிந்திய நடிகைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்த இலங்கை அரசு  ஏற்பாட்டாளர்களுக்கு உதவியும் வருகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத்  தூதரகங்கள் இதற்கான பண உதவிகளையும் செய்து இதனை ஊக்குவித்து வருகிறது  என்பதே உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுவிஸ் நாட்டில் நடப்பது என்ன ? இது எவ்வாறு மற்றைய நாடுகளை பாதிக்கும் ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவிஸ்  நாட்டில் 1ம் திகதி நடக்கவிருக்கும் புத்தாண்டு நிகழ்வு தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவால்(STCC) கடந்த 13 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்வைக் குழப்ப தற்போது தென்னிந்திய நடிகைகள் நடிகர்கள் மற்றும்  பாடகர்களைக் களமிறக்குகிறார்கள் சிலர். இவர்களும் அதே நாளில்(01.01.2012)  அன்று போட்டி நிகழ்வுகளை நடத்துகிறார்கள். இதனூடாகக் கட்டமைப்பை உடைப்பது  இவர்களின் முதல் கட்ட நடவடிக்கையாகும். இதனை நாம் உற்று நோக்கினால் இது  2009ம் ஆண்டுக்குப் பின்னர் தான் நடக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது.  இந்தப் போட்டி விழாவை நடத்துபவர்கள் ஏன் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இதனை  நடத்தவில்லை ? புலிகள் யுத்தரீதியாக தோற்றதன் பின்னர் ஏன் இதனை  நடத்தவேண்டும் ? இக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது. லண்டனில்  மாவீரர் தினத்தை இரண்டாக நடத்தி மக்களை உடைத்த அதே பின்னணி தற்போது சுவிஸ்  நாட்டிலும் தமது வேலைகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு  புற்றுநோயைப் போல பல நாடுகளிலும் பரவி இறுதியில் தமிழர்களின் ஒற்றுமையைக்  குலைத்து புலம்பெயர் தமிழ் மக்களின் பலத்தை முற்றாகச் சிதைத்துவிடும்.  சுவிசில் நடக்கும் இந்த மக்கள் சிதைப்பு நிகழ்வுக்கு லண்டனில் இருந்து  ஆதரவு கொடுக்கிறார் ஐ.பி.சி வானொலி ஏகபோக உரிமையாளர் "சத்தி" அவர்கள்.  லண்டனில் இவர் ரேடியோவைக் கேட்ப்பவர்களே 100 பேர் தான். ஆனால் இவர் தற்போது  சுவிஸ் நிகழ்வுகளை பயன்படுத்தி அதில் எரியும் நெருப்பிலும் சூடு காய  முனைகிறார். பாடகர் கிருஷ் அவர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு அவரின்  நேர்காணலைப் போட்டு பரபரப்புத் தேட முனைகிறார். ஒருவகையில் "சத்தி"  எனப்படும் இந்த நபர் மிகவும் பாவம். மனநிலை குன்றிவர்களுக்கே விளங்கும் சில  விடையங்கள் இந்த மனிதருக்கு விளங்குவது இல்லைப் போலும் ! இவர்  தெரிந்துதான் சில காரியங்களைச் செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா  என்று மக்களுக்கு மட்டுமல்ல அவருக்கே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நாம்  எழுதிவிட்டதால் இனி ஐ.பி.சி வானொலிச் செய்தியில் அதிர்வு பற்றி பல  விமர்சனங்கள் வரும். அதனையும் நாம் முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம்.  இவ்வளவும் நடக்கிறதே GTV ஊடகம் எந்தப் பக்கம் நிற்கிறது என்று நீங்கள்  கேட்ப்பீர்கள் அல்லவா ? அட போங்கள் ! இந்த மக்கள் சீர் குலைப்பு நிகழ்வின்  அறிப்பாளர்களே GTV யில் இருந்துதான் செல்கிறார்களாம் என்பது அவர்கள் அடித்த  போஸ்டரைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர்கள் அனைவரும் யார் நிகழ்ச்சி  நிரலின் கிழ்  உள்ளார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிந்துகொள்ளவேண்டும்.  சுவிஸ் வாழ் தமிழ்  மக்கள் ஈழப் போராட்டத்துக்கு அளித்த பேராதரவு போல உலக  நாடுகளில் உள்ள எந்த ஒரு தமிழ் மக்களும் அளித்திருக்க மாட்டார்கள் என்று  சொல்லுவார்கள். அவர்கள் தமது சரியான தலைமையை அடையாளம் காணவேண்டும். சுவிஸ்  நாட்டில் பல காலமாக இயங்கிவரும் (TCC) தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  சிதைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே  எமது போராட்டம் நேரான வழியில் செல்ல புல்லுருவிகளை சுவிஸ் வாழ் தமிழ்  மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் ! எமது தேசிய தலைவர் மீது பற்றுள்ள  அனைத்துத் தமிழர்களும் ஒரே வழியில் நின்று தேசிய தலைவரால்  நெறிப்படுத்தப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு பக்கபலமாக  இருக்கவேண்டும் ! அதுவே எமது விடுதலைக்கு வித்திடும். இறந்த மாவீரர்களின்  கனவுகளை நனவாக வழிசமைக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வுக்காக:&lt;br /&gt;&lt;br /&gt;வல்லிபுரத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://athirvu.com/FEED.php" target="_blank"&gt;&lt;img src="http://www.athirvu.com/images/comments-image.gif" id="Image1" alt="" style="width:341px;height:39px;" align="top" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: Suthan&lt;br /&gt;ஐயோ  வல்லிபுரத்தான் நீ யாரடா ? விசயங்களை புட்டு புட்டு எண்டு வைக்கிறியே...  ஒண்டு சொல்லட்டுமா ? இந்த கிளட்டு சங்கீதா 26ம் தேதி கொடுத்த பேட்டியை  பார்த்தாயா ? தான் வந்த ஈமெயிலுக்கு தான் பயப்பிடவில்லை என்று முதலில்  சொல்லிவிட்டு பின்னர் தான் பயந்ததாககச் சொல்லுறா.. ஒரு மிரட்டல் போன் கால்  கூட வரவில்லை. ஆனால் ஒரு ஈமெயில் வந்ததுக்கு இவள் பயந்துட்டாளாமில.. என்ன  நடிப்பு ! இது எல்லாம் ஈழத் தமிழர் கிட்ட பலிக்குமா ?&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0color:#000000;" noshade="noshade" &gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: Veenugopal UK&lt;br /&gt;&lt;br /&gt;Wel  said athirvu. this article  is true and its gonna happen every where  soon. So please Tamils be united ... support our community and our  Thalivar !&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:தருஷ்குமார்&lt;br /&gt;இவங்க  எல்லாம் தமிழ் நாட்டில செல்லாக் காசுங்க சார் ! சும்மா பாப்புலர் தேட  தனக்கு கொலை முயற்சி வந்ததா சொல்லுறாங்க. இதனை எல்லாம் நம்பவேனாம் சார்.  ஏற்கனவே காசுக்கு ஆசைப்பட்டு தானே இந்த கிரிஸ் சிலேனுக்கு போனார். அப்ப  இவருக்கு தெரியலையா ? இப்ப சிவிஸ் போறதும் சிலோன் அரசாங்கத்துக்காகத் தான் !&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: சாந்தரூபன்:&lt;br /&gt;அதிர்வு  எல்லாத்தையும் குறை சொல்வதை நிறுத்தவேண்டும். அவங்க வயிற்றுப் பிழைப்பு  அவங்க போறாங்க. இலங்கை கூட காசு கொடுத்த அங்கே போறதுக்கு ஏன் தயங்கனும் ?  அமெரிக்கா காரன் படம் எடுத்தா ரஷ்யா காரன் பார்க்கிறது இல்லையா ? அவங்களும்  எதிரி தானே ? உங்க நியாம் பிழை.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: ஈழமகன்&lt;br /&gt;கிருஷ்  கொடுத்த வீடியோ பேட்டியை நான் பார்த்தேன். அதில் அவன் பிரபாகரன் இல்லை  எண்டு சொல்லுறான். அவன் யார் அதைச் சொல்ல ? இல்லை தெரியாமல் தான்  கேட்க்கிறேன் இவனுக்கு என்ன ஈழப் போராட்டம் பற்றி தெரியும் ? இந்தியாவில்  இருந்து இவன் என்ன செய்து கிழிச்சான். இதனைப் பற்றி பேச. இந்த நாய்  எல்லாத்தையும் சுவிசுக்கு யார் கூப்பிடுகிறாங்கா அவன் பெயரை ஏன் அதிர்வு  எழுதவே இல்லை ?&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:Sutha&lt;br /&gt;To  Singer Krish,  This is not seems to be right. You don�t even know what  is LTTE s structures are. And please do not do anything  to sabotage our  community strength. You don�t have  to  help us. But at least please  keep away from troubling us . Thanks.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:கனிகா ஸ்மைல்&lt;br /&gt;ஏன்  எமக்குள்ள எப்பவும் ரெண்டு பிரிவு இது என்ன தானா வருதா இல்லை யாராவது வர  வைக்கிறாங்களா தெரியவில்லை.. மாவீரர் தினத்தில ஆரம்பிச்சது இப்ப வரைக்கும்  நடக்குது. அது தான் அப்படி எண்டா ஏன் இந்த கிருசும் சங்கீதாவும் வரவேனும்  ..... மேலும் பிரச்சனையை கூட்டவேனும் ? இதுகளுக்கு அறிவே இல்லையா ...&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:Luzern&lt;br /&gt;Dit  is niet goed. wij altijd ondersteunen onze TCC in Zwitserse. Krish en  Sangeetha ga dan terug, zullen we je toch te boycotten. Wij vertrouwen  op onze Leider.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:இறைமாறன்&lt;br /&gt;தாயகக்  கனவுடன் சாவினைச் சந்தித்த சந்தனப் பேழைகளே ! உங்கள் நிலையை இன்று  பார்த்தீர்களா .... தென்னிந்திய விலைபேசிகள் ஆடும் விசர் ஆட்டாம். இது தான்  தமிழீழம் கானப் போகும் அழகா .... மேலும் மேலும் பிளவு ..&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:Kaanthan&lt;br /&gt;கிருஷ்  என்ற துரோகிப்பாடகரோடு ஐபிசி சத்தியின் வனொலியில் நிகழ்ச்சி பற்றிய  பரப்புரை செய்த பவி****திரா என்ற அறிவிப்பாளருக்கும் சீர்கேடான தொடர்புகள்  இருந்திருக்கிறது. தமிழினத்துக்கான துரோகத்தனங்களில் சத்தி  ஈடுபட்டிருக்கும் அதேவேளை கலாச்சார சீர்கேடுகளுக்கும் சத்தி  ஈடுபடுகின்றார்.இவையெல்லாம் மக்களுக்கு வெளிச்சத்துக்கு வரும் காலங்கள்  வெகு தொலைவில் இல்லை.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: ஞானம்&lt;br /&gt;முதலில்  இந்த பணம் படைத்த பெரும் முதலைகளை திருத்தினால் எல்லாம் தன்னால்  அடங்கிவிடும். லண்டனில் ராதிகா சரத் குமாரை யார் கூப்பிட்டது. பின் அதே ஆள்  தான் இலங்கை எம்பாசி நடத்தின தீபாவளியில் விளக்கையும் ஏற்றினார். எல்லாமே  திட்ட மிட்டு தான் நடந்து வருது. ஆனா தமிழர்கள் தான் அதை சரியா பார்க்க  வில்லை. இனியாவது ஒழுங்கா பார்த்தால் நாம் திருந்தலாம்.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by:தேவராஜா&lt;br /&gt;வல்லிபுரத்தானே  நல்லா இருக்கையா,சத்தி தமிழினத்தை கூறுபோட கே***யுடன் இணைந்து காசு வாங்கி  சுடு தண்ணி குடிச்ச நாய் போல அலைகிறது,பணம் என்றால் பிணமும்  வாய்திறக்கும்,சத்தி என்ற பிணம் தான் காசுக்கு வாயை திறந்து எந்த  நிகழ்வுக்குமிடையில் சென்று கூறுபோட ஐபிசி வானொலியை பாவிக்கிறது.சுவிஸ்  நிகழ்வில் கருணா குழுவோடு இயங்கும் குழுவிற்கு ஆதரவாக கிருஷ் குழு  போகிறது,அதுக்கும் காரணம் காசுதான் வல்லிபுரத்தானே.&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_user_comment.jpg" alt="" style="border:none;" align="left" /&gt;comments by: Sriram&lt;br /&gt;Enough.  Krish should not go  to Swiss. That�s my opinion. Because I know this  event (conduct by TCC)  was  celebrating almost 13 years, then why  should  we split the people ?  Singer Krish is dividing our people . Who  is backing Krish ? SL or Mr KP ?&lt;br /&gt;&lt;hr id="Line1" style="color:#000000;background-color:#000000;border:0px;margin:0;padding:0;position:width:600px;height:1px;z-index:0" noshade="noshade"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-7242094955152439208?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7242094955152439208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7242094955152439208'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2011/12/blog-post_28.html' title='சுவிஸ் நாட்டில் நண்டு பிடிக்க இலங்கை விரித்திருக்கும் மாய வலை'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SWZkReOs5JI/AAAAAAAAD8w/Z-zEGvCSXqo/S220/ellaalan+.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-2799386211708347276</id><published>2011-12-27T19:31:00.000-08:00</published><updated>2011-12-27T19:32:47.753-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>முல்லைப் பெரியாறு-இந்திய துரோகங்களை அம்பலப்படுத்துவோம்</title><content type='html'>முல்லைப் பெரியாறு – கூடங்குளம் பிரச்சினைகள் தமிழகத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். கேரளாவின் அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான். ஆனால், திருடனையும், பொருளைப் பறிகொடுத்தவனையும் ‘சமமாக உட்கார்ந்து’ சமரசம் பேசச் சொல்கிறது இந்திய அரசு!&lt;img alt="http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/12/mullaiperiyar_dam_620.jpg" src="http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/12/mullaiperiyar_dam_620.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முல்லைப் பெரியாறு துரோகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் போடுகிறது – கேரள ஆட்சி. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை. தட்டிக் கேட்க கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, கண்டிக்கவில்லை. மாறாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக முதல்வர் வெளியிட்ட விளம்பரத்தில் எடுத்துக்காட்டியதை ‘அரசியலாக்குவதாக’ உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது. இது என்ன நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;• முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு கேரளா தயாராகி வருகிறது. அதற்கான வெடி பொருள்கள் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அணையை உடைப்பதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கி, அதற்கு அமெரிக்க தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் அணையின் பாதுகாப்புக்கு கேரள போலீசாரையே நிறுத்தினால், எப்படி அவர்கள் பாதுகாப்பை வழங்குவார்கள்? எனவேதான் மத்திய பாதுகாப்புப் படையை அங்கே நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. இந்திய அரசு, இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டாமா? இது இந்திய அரசின் இரண்டாவது துரோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேகோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அணை உடைந்தால் – கேரளாவுக்கு ஆபத்து என்று கூக்குரலிடுவது உண்மை யானால், கேரள அரசு அணையை உடைப்பதாலும் ஆபத்து ஏற்படும் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;• அணையின் நீரைப் பயன்படுத்த 999 ஆண்டுகளுக்கான உரிமை, தமிழ்நாட்டுக்கு இருக்கும்போது, அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவது உடன்பாட்டுக்கு எதிரான செயல் என்பதை சுட்டிக்காட்டி கேரள அரசின் அத்துமீறலைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்குத்தான். ஆனால், வாய்மூடி மவுனம் சாதிக்கிறது; ஒரு கண்டனம்கூட வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;• சென்னையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘கேரள அரசுக்கு திடீரென அணை உடைந்துவிடும் என்று அச்சம் வந்துவிடவில்லை; அங்கே வரவிருக்கும் இடைத்தேர்தல் அச்சம் தான்’ என்று பேசினார். முல்லைப் பெரியாறு அணை அடங்கியுள்ள பிரவம் – சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது; தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மயிரிழையில் ஊசலாடும் கேரள காங்கிரஸ் ஆட்சிக்கு, இந்த இடைத் தேர்தல் வெற்றி மிகவும் முக்கியத்துவமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப. சிதம்பரத்தின் மனம்திறந்த இந்த பேச்சுக்கு கேரள முதல்வர் மற்றும் மத்திய மலையாள அமைச்சர் வயலார் ரவி ஆகியோரிடமிருந்து கண்டனங்கள் வரவே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவரே தமிழ்நாட்டின் நியாயத்தைப் பேசவிடாமல், முடக்கிப் போடுகிறது, இந்திய அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் தொழிலாளர்களாக கூலி வேலை பார்த்த தமிழர்களை அடித்து விரட்டுகின்றனர்மலையாளிகள். இதையும் தட்டிக் கேட்கவில்லை இந்திய அரசு. அதன் காரணமாகத்தான், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே எதிர்வினைகள் நடக்கின்றன. ஆனால் தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மலையாளிகளைத் தாக்குவதைவிட தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்லும் 13 வழிப்பாதைகளை அடைத்து; அத்தியாவசியப் பொருள்களை முடக்குவதன் மூலம் கேரளாவுக்கு எச்சரிக்கைவிடுப்பதே சரியான எதிர்வினையாக இருக்க முடியும். மறுமலர்ச்சி தி.மு.க. முன்னெடுக்கும் இந்த நியாயமான போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகமும் பங்கேற்கிறது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமையை கைகழுவிவிட்டு,தமிழர்-கேரள மோதல்களை கூர்தீட்டிவிட்டு, ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல் ‘ஒருமைப்பாடு’, ‘தேசபக்தி’ பேசிக் கொண்டு உரிமைகளைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்தில் துரோகம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு மக்கள் மீது மேற்கு வங்க மாநிலமும், கேரளாவும் ஏற்க மறுத்த அணுமின் திட்டத்தை உலக நாடுகள் பலவும் ஆபத்தானது என்று கருதும் ஒரு திட்டத்தை திணிக்கிறது இந்திய அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுண்டு தயாரிப்புக்கான மூலப் பொருள்களைப் பெறவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஆபத்தான ஒரு திட்டத்தை தமிழர்கள் மீது திணிக்கிறது இந்திய அரசு. இந்திய தேசியத்தின் அதிகார மய்யத்தை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன பனியா, பன்னாட்டு கும்பலுக்கு தங்கள் வலிமையை வெளிக்காட்டுவதற்கு ‘அணுகுண்டு’கள் தேவைப்படுகின்றன. அணுமின் ஆய்வுத் துறையில் “அவாள்கள்”தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அணுமின் திட்டங்களில் எந்தப் பார்ப்பானும் வேலைக்கு வரமாட்டான். எனவே தான் பார்ப்பன ஏடுகளும் இந்துத்துவ பார்ப்பன சக்திகளும் பூணூல்களை உருவிக் கொண்டு கூடங்குளம் திட்டத்தை வலிமையாக ஆதரிக்கின்றன. அமெரிக்கா விலிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்துகிறார்கள். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அமெரிக்கப் பின்னணியில் நடக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுவாரா? அவரால் கூற முடியுமா? அமெரிக்காவிடம் இந்திய ‘இறையாண்மை’யை அடகுவைத்து அணுசக்தி ஒப்பந்தம் போட்டவர், மன்மோகன் சிங் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல், அமெரிக்காவிலிருந்தே அறிவித்த அதே மன்மோகன்சிங் தான்,இப்போது கூடங்குளம் மின் திட்டம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று ரஷ்யாவிலிருந்து அறிவிக்கிறார். – தமிழக மக்கள் உயிர்வாழ்வுரிமையை அன்னிய தேசத்துக்கு அடகு வைப்பது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணுஉலை பாதுகாப்பானது என்றுதான் ரஷ்ய விஞ்ஞானிகள் கூறினார்கள். அமெரிக்காவின் 3 மைல் தீவு அணுஉலை பாதுகாப்பானது தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி வந்தார்கள். இந்த அணுஉலைகள் ஆபத்தானவை என்று இந்த விஞ்ஞானிகள் கூறியது உண்டா? அதேபோல்தான் கூடங்குளம் அணுமின் திட்டம் பாதுகாப்பானது என்று இங்கே விஞ்ஞானிகள் சிலர் பேசி வருகிறார்கள்; எதிர்ப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“தேவையில்லாத கேள்விகள்”, “நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள்” என்ற போர்வைக்குள் பதுங்கும்போது, மக்களின் அச்சமும் சந்தேகங்களும் மேலும் வலிமை பெற்று வருகின்றனவே! இவைதான் மக்களின் அச்சத்தைப் போக்கும் வழிமுறைகளா? தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு தரப்படும் மரியாதையா? – கூடங்குளம் பார்வையில் தமிழர்களுக்கு நேரடியாகவே பகைவனாக நிற்கிறது – இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் பிரச்சினையில் துரோகம்&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு சிங்களத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியது இந்திய அரசு தான். “கூடிப் பேசினால் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்று ‘உபதேசம்’ செய்யும் இதே மன்மோகன்-சோனியா ஆட்சிதான் ஈழத்தில் நார்வே மேற்கொண்ட சமரச முயற்சிகளை எதிர்த்தது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தீர்வுகள் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கு அத்தனை சதிகளையும் செய்து குழி பறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே முக்கிய காரணம்” என்று அண்மையில் நார்வே அரசாங்கமே வெளியிட்ட “அமைதியின் பகடைகள்” (ஞயறளே டிக ஞநயஉந) என்ற 208 பக்க அறிக்கை குற்றம்சாட்டுகிறது. சமாதான முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பை நார்வே பலமுறை கோரியபோதும் அதை நிராகரித்துவிட்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி போரைத் தூண்டிவிட்டது, இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;• முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு அய்.நா.வில் இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது, இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;• அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன், நியமித்த குழு, இலங்கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பிறகும், அது பற்றி வாய் திறக்காமல், கண்டனம் தெரிவிக்காமல், மேலும் மேலும், இலங்கை அரசுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பது இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;- இலங்கையின் படுகொலைகளை நியாயப்படுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;- நார்வே சமரச முயற்சிகளுக்கு குழி பறித்து&lt;br /&gt;&lt;br /&gt;- அய்.நா.வில் சிங்களத்தின் ‘இனப் படுகொலை’யை மறைக்க தீவிரம் காட்டி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் உணர்வுகளை அழித்து, துரோகம் செய்தது இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய துரோகங்களை அம்பலப்படுத்துவோம்; இந்திய தேசிய ஆட்சி, பார்ப்பன-பனியா-பன்னாட்டு ஆதிக்க நலன் காக்கும் ஆட்சியே என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம். பெரியார் கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;“நாம் எதற்காக – ஏன் இன்னொரு நாட்டுக்குள் இருக்க வேண்டும்? கூட்டாட்சி இது என்று சொல்லப்படுகிறது. கூட்டாட்சியினால், என்ன சவுகரியம் நமக்கு? கூட்டு என்றால் அதன் தத்துவமே இரு பங்காளிகளுக்கும் சம பங்கு என்று அர்த்தம். அப்படியா நாம் இன்று டெல்லிக்காரனிடம் இருக்கிறோம். நாம் பங்காளியாக இருக்கிறோமா? அடிமையாக இருக்கிறோமா?”&lt;br /&gt;&lt;br /&gt;(விடுதலை, 20.1.1959)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.periyarthalam.com/2011/12/25/india-govt-real-face/"&gt;http://www.periyarthalam.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-2799386211708347276?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2799386211708347276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2799386211708347276'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2011/12/blog-post_1180.html' title='முல்லைப் பெரியாறு-இந்திய துர
